Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    88054
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    33600
    Posts
  3. தமிழரசு

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    33749
    Posts
  4. யாயினி

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    10226
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/07/17 in all areas

  1. 100 ஆண்டுகளுக்கு முன்னர்... மதுரையில் எடுக்கப்பட்ட, பலசரக்கு கடையின் நிழற்படம். தமிழகத்தில் இயக்கப்பட்ட, முதல் அரசு பேருந்து. சேலம் - தஞ்சாவூர். 1969.
  2. மதுரை மாநகரில் இயக்கப்படும் பேருந்துகளில் தமிழிலும் வண்டி எண்கள்.. பழைய மதுரை..
  3. நகைக் கடைக்கு, பக்கத்தில் உள்ள.... மனைவி : நீங்க எங்க இருக்கீங்க?கணவன்: உனக்கு அந்த நகைக் கடை ஞாபகம் இருக்கா? உனக்குக் கூட அங்கே இருந்த ஒரு வைரத்தோடு ரொம்பப் பிடிச்சுதே, ஆனால் என்கிட்டே பணம் இல்லாததாலே வாங்க முடியாம போச்சே, ஒருநாள் இல்லை ஒருநாள் கண்டிப்பாக வாங்கி தருவேன்னு நான் கூட சொன்னேனே, ஞாபகம் இருக்கா?மனைவி : (சந்தோஷமாக) : எனக்கு நல்லா ஞாபகம் இருக்குங்க. சொல்லுங்க!கணவன் : அதுக்குப் பக்கத்தில் இருக்கும் சலூனில்தான் இருக்கேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் வீட்டுக்கு வந்துடுவேன். (படித்ததில் பிடித்தது)
  4. வணக்கம் வாத்தியார்.....! பழநியிலே இருக்கும் கந்தப் பழம் நீ பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம் பழமுதிர் சோலையில் முதிர்ந்த பழம் பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞ<னப்பழம்.....! --- நல்லூர்க் கந்தன்----
  5. 30வது ஆண்டில், சுதுமலை பிரகடனம். (04.08.1987 - 04.08.2017) “எனது பேரன்பிற்குரிய மக்களே! இந்தியா எடுத்துக்கொண்ட முயற்சிக்கு ஒத்துழைப்பினை வழங்குவதை தவிர வேறு வழியில்லை. இந்த வாய்ப்பினை அவர்களுக்கு வழங்குகிறோம். எனினும் இந்த ஒப்பந்தத்தின்மூலம் தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு கிட்டுமென்று நான் நம்பவில்லை. சிங்களப் பேரினவாத வேதாளம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கி ஏப்பமிடும் காலம் வெகு தூரத்தில் இல்லை. ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு தனித் தமிழீழம் அமைவதிலேயே தங்கியுள்ளது என்பது எனது மாறுபடாத நம்பிக்கையாகும். இடைக்கால அரசை ஏற்றுக்கொள்ள தேர்தல் ஒன்றில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமக்கு ஏற்படலாம். அதேவேளை, எந்த சந்தர்ப்பத்திலும் நான் தேர்தல் ஒன்றில் போட்டியிடவோ, அல்லது முதல் மந்திரி பதவியை ஏற்றுக்கொள்ளவோ மாட்டேன் என்பதை உறுதியாக உங்களிடம் கூறிகொள்ள விரும்புகிறேன்.” - தேசியத் தலைவர் வே. பிரபாகரன்.-
  6. வணக்கம் வாத்தியார்.....! பாரினிலே எனக்கே நிகர் யாரோ கண்ணாலே உள்ளம்தனை கொள்ளை கொண்ட கள்வனே எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி ஏங்குறேன் எந்தன் ஆசை நிறைவேறும் நாளும் எந்தன் நாளோ....! --- எந்தன் உள்ளம் துள்ளி---
  7. வணக்கம் வாத்தியார்....! கோடையின் மயக்கம் குளித்தால் தீரும் மேனியும் சுகமாகும் வாடை மயக்கம் அணைத்தால் தீரும் வாலிபம் நீராடும் பாதிக்கு பாதி கொடுத்து பள்ளியில் விளக்கை வளர்த்து கண்ணோடு மயங்கி கண்ணா என்றடங்கி கையேடு கிடப்பதும் சுகந்தானோ.....! ---சொந்தம் எப்போதும்---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.