Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    12
    Points
    46808
    Posts
  2. நன்னிச் சோழன்

    கருத்துக்கள உறவுகள்+
    9
    Points
    35697
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    88026
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/08/22 in Posts

  1. தகவல் வழங்குநர்: இவரின் உறவினர் எழுத்து & வெளியீடு: நன்னிச் சோழன் இடது புறத்தில் இருப்பவர் றஞ்சன் அவார். இவர் 1983ம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து இறுதிப்போர் வரை களமாடிய ஓர் மூத்த போராளி ஆவார். ஆகாய கடல் வெளி நடவடிக்கை, தவளைப் பாச்சல் நடவடிக்கை, வெற்றியுறுதி எதிர்ச்சமர், ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை என தமிழீழத்தின் புகழ்பூத்த பல்வேறு சமர்க்களங்களில் தன் தடம் பதித்து திறமையாக களமாடியவர். லெப் கேணல் குணா அவர்களின் சிறந்த நண்பனுங்கூட. இவர் முள்ளிவாய்க்காலில் 07.04.2009 அன்று லெப் கேணல் றஞ்சன் ஆக விழிமூடினார். வலது புறத்தில் இருப்பவர் லெப் கேணல் றஞ்சன் அவர்களின் தம்பி குயிலன் ஆவர். இவர் திறமையான குறிசாடுநர் (marksman) ஆவார். ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையில் திறமையாக சமராடினார். இவர் கட்டம் 3இல் கட்டைக்காடு-புல்லாவெளி சமரின்போது நீரினுள்ளால் நடந்து வரும் காட்சி 'ஓயாத அலைகள் மூன்று-03 கட்டம்-03' ஆவணக் காட்சியில் இடம்பெற்றுள்ளது (கையில் வானைநோக்கி பார்த்தபடி G3 குறிசாடு துமுக்கியுடன் நடந்து செல்வது). இக் குறிசூட்டுநர் இறுதிப்போரில் 13/05/2009 அன்று முள்ளிவாய்க்காலில் லெப் கேணல் குயிலனாக விழிமூடினார். லெப். கேணல் றஞ்சனின் இரண்டாவது தம்பியாரும் ஒரு மாவீரரே. அவருடைய பெயர் மேஜர் அருள்தேவன்(அருண்) ஆகும். அவர் தமிழீழப் புலனாய்வுத்துறையில் பணிபுரிந்து வீரச்சாவடைந்தார். அவருடைய மனைவி புலிகளின் குரல் சிங்கள மொழிச் சேவையில் செய்திவாசிப்பவராக பணிபுரிந்தார். அவருக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. இவர்களின் இருவரின் நிழற்படங்களும் கிடைக்கப்பெறவில்லை! தமிழீழக் காற்றோடு கலந்த இம்மூன்று மாவீரர்களுக்கும் எமது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்வோம்.
  2. இது ஆர் வளத்த நாயாய் இருக்கும்????
  3. நீங்கள் முன் படத்தை பார்த்து ஏமாந்து விட்டீர்கள் போல் தெரிகிறது......உள்ளே நிஜமாவே விளையாட்டு பகிடிகள்தான் இருக்கு தப்பா எதுவுமில்லை........மீண்டும் ஒருமுறை பார்த்து ரசிக்கவும் விளையாட்டு தமாசுகளை.......! 😎
  4. மரவள்ளி கிழங்கு தோசை & பொரியல் மேலே இருக்கு.....தவறுதலாக மீண்டும் வந்து விழுந்ததுக்கு வருந்துகின்றேன்.......!
  5. வெற்றிலைக் கொடி படர அகத்தியை நட்டோம், அகத்திக் கீரை தின்ன ஆடு வளர்த்தோம், ஆடு போட்ட புழுக்கையை அள்ளி காடு வளர்த்தோம், காட்டுக்குள்ளே புழுப் புரட்டக் கோழியை விட்டோம் இப்படியே வளர்த்து விட்ட ஆடு கோழிகள் சிலவற்றை குல தெய்வங்களுக்கு நேர்ந்து விட்டோம் நேர்ந்து விட்ட அதுகளை வெட்ட திருவிழா என பெயர் வைத்தோம் திருவிழாப் பேரைச் சொல்லி உறவுகளை அழைத்தோம் உறவுகளோடு உட்கார்ந்து அவனுக்கு அவளெனப் பேசி முடித்தோம். பேசி முடித்ததிற்கு ஆதாரமாக எங்கள் தோட்டத்து வெற்றிலையோடு பாக்கையும் வைத்தோம் இப்படியே பொய்யும் புரட்டும் இல்லாமல் போய்க் கொண்டிருந்த நம் வாழ்க்கை வஞ்சகம், சூதில்லாமல் சுழன்ற எங்கள் வாழ்க்கை முறை இப்போது நஞ்சும் சூதுமாக நகருக்குள் நடக்கின்றது இதுக்கு என்ன காரணம்??? நம் பாரம்பரியத்தை தொலைத்து விட்டோம். நம் கிராமங்களை தொலைத்து விட்டோம்.
  6. இதுவும் எனக்கு பிடிச்சிருக்கு.......உங்களுக்கு....? 😂
  7. quinoa வுடன் கூடிய ஆரோக்கியமான உணவு........! 👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.