Everything posted by Paanch
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்ன இருந்தாலும் சுமேரியர் குடும்பப் பெண்மணி. எண்ணங்களுக்குக் கடிவாளமிடுவது அவசியம் தமிழ் சிறி அவர்களே!!....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ்அன்பு, ராஜன் விஷ்வா ஆகியோருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நாலு, நாலில் சுமேரியர் பிறந்ததால்! பதின்நாலும் வந்ததா? ஒரு பூவிற்கு! நாலுமணிப் பூ என்று பெயரும் வந்ததா?? நலமுற வாழ வாழ்த்துக்கள்!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இந்தத் திரிக்கு நான் வருவதற்கு உதவிய தமிழ்சிறீ அவர்களுக்கு முதலில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏப்பிரல் 1 தமிழுக்கும் உண்டு. சித்திரைப் பொங்கலைப் பொங்கி அம்மாவும் கொண்டாடி உண்ணவிட்டு, நானும் உள்ளிருந்து ரசித்துச் சுவைத்துவிட்டுத்தான் பிறந்து வெளியே வந்தேன். இருந்தும் இருவாரங்களுக்கு முன்னதாகவே வாழ்த்துக்களைப் பெற்றதில் இரட்டிப்பு மகிழ்ச்சி! வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்!!. யாயினி, இணையவன் மற்றும் இவ்வருடம் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!. இசைக்கலைஞரே! உங்கள் சந்தேகத்திற்கு ஒரு..
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!!
-
முடங்கியதா..சென்னை துறைமுகம் - மதுரவாயல் விரைவு மேம்பாலசாலைத் திட்டம்?
2013 ஆவணிமாதம் தொடங்கப்பட்ட இந்தச் சின்னஞ்சிறிய பதிவே 7 மாதங்கள் இழுபடுது. அந்தப்பெரிய மேம்பாலப் பணி ஆக 4 வருடங்கள்தானே....
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
ஈழமண் விடுதலைக்குப் போராடி மடிந்த வீர வேங்கைகளுக்கு வீர வணக்கங்கள் !! சிங்கள அரசின் கொடூரமான இன அழிப்பில் உயிரிழந்த பொதுமக்களுக்கு அஞ்சலிகள் !!
-
தமிழீழ தேசிய மாவீரர் வாரம்
தமிழீழ தேசிய மாவீரர்களின் வீரத்தையும் அவர்களின் பண்பாடுகளையும் ஆவணப்படுத்துவதற்கு ஒரு முன்னோடியாக இத்திரி அமைந்துள்ளது. சாந்தி அவர்களுக்கு நன்றிகள்.
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
இந்த நிகழ்வினால் தமிழகத்தில் மூன்றாவது அணி உருவாகுமா?, உருவாகி முதலிடத்தை அடையுமா?.
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
தமிழக தலைவர்களின் படங்களில் பெரியார் இடம் பெறவில்லை என்பதைக் கண்ணுற்ற அம்மா செயலலிதாவின் கோபம்தான், தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவரை இடித்தழித்ததோ???.
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
நொவெம்பர் 27 மாவீரர்நாள் இது தலைவரால் அறிவிக்கப்பட்டதால் பசுமரத்தாணிபோல் அந்நாள் தமிழர் மனதில் பதிந்துவிட்டது. பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாளை, மே18 அல்ல 19 என்று நாட்டுக்கு நாடு வேறுபட அனுட்டிக்கப்படுகிறது. இதனைத் தவிர்ப்பது நல்லது. மே 18-19 இரு நாட்களையும் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாட்களாக அறிவித்து அனுட்டித்தால் வேறுபாடுகள் நீங்கிவிட இடமுண்டு.
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
5.20 தில் நானும் கேட்டேன் அந்தக்கருத்தில் எந்தத் தவறையும் நான் அறியவில்லை. தேவ அடியார்கள் என்றால் அவர்கள் தேவர்களின் அருளைப் பெற்றவர்கள் அது பெருமைதானே. தேவடியார்களுக்கு பிறப்பதற்கு எத்துணை பாக்கியம் செய்திருக்க வேண்டும். இந்தப்பெண் விசயதாரனிக்கு ஏன் இத்தனை கோபம் வரவேண்டும்???.
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
கல்தோன்றி மண்தோண்றாக் காலத்து முன்தோன்றி மூத்த தமிழன். பெருமையில் தமிழன் வானத்தில் பறந்தான். இப்போதுதான் அவனைப் பிடித்து பூமிக்குக் கொண்டுவந்து மண்போட்டு மூடுகிறார்கள். வளர்வதற்கு.
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
இங்கு கொதித்துக் கொந்தளித்துக் குமுறும் அனைவரையும் கேட்கிறேன். இப்போதாவது முள்ளிவாய்கால் முற்றத்தில் கூடியிருக்கும் தலைவர்களை ஓரணியில் நிறுத்த முடியுமா?. அவர்கள் நிற்பதற்குக் கூடி வருவார்களா?. இல்லையென்றால் அடிமைகள் இந்த உலகத்தை அனுபவிப்பது எப்படி? என்று குறிப்புகள் எழுதுவதே சிறந்தது!.
-
” 18ம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள் ”
உங்கள் செயலால் நீங்கள் அங்கு புனிதர்கள் ஆகி நின்றீர். எங்கள் செயலால் நாங்கள் இங்கு அகதிகள் ஆகி நின்றோம்.