Everything posted by Paanch
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கலைஞனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய, யாழ்கள உறவுகள் சாத்திரி, மைத்திரேயி, சிறிராம், சின்னப்பு, வாலி அனைவருக்கும்! இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ராசவன்னியர் எட்டில் பிறந்ததால் எட்டுநாள் கழித்து எட்டாத ஊரில்நின்று வாழ்த்துவதை தட்டாமல் ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிகையுடன் வாழ்த்துகிறேன். வாழ்க வன்னியரே!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலில் இளைப்பாற வைக்கும் நிழலிக்கும், அக்கினியில் சுகம்காண வைக்கும் அக்கினியத்திராவுக்கும், ருசிக்கும் கருத்துகள் வழங்கி வரும் சசி, இவர்கள் அனைவரினதும் அறிவுச்சுடர் அவர்கள் பிறந்தநாள் கொண்டு மேன்மேலும் பிரகாசிக்க வாழ்த்துகிறேன்!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வல்வை சகாறா, ரகுநாதன் இருவருடன், அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் !!
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இனிய பாடல்களை மீட்டித்தந்த சுவி அவர்களுக்கு நன்றிகள் பல.!!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர் நாள் எமது தேசத்தின் துக்கதினம் அல்ல, நாம் கண்ணீர் சிந்திக் கவலைகொள்ளும் சோகதினமும் அல்ல, இன்றைய நாள், ஒரு தேசிய எழுச்சி தினம். எமது தேசம் சுதந்திரம்வேண்டி உறுதி பூணும் புரட்சித் தினம். தமிழீழ தேசியத் தலைவர்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
தெரியவில்லை என்று சொல்லுபவர்களுக்கெல்லாம் வயது போய்விட்டது.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
யாழ் வேலைசெய்வது தெரியாவிட்டால் மோகன் அவர்களைத் தொந்தரவு செய்யாமல் இந்த நங்கையை அழையுங்கள், மிகவும் நேர்த்தியாகக் கிளீன்பண்ணித் தெரியவைப்பார். ? VIDEO-2018-03-22-17-09-33 (1)- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
கோபுர தரிசனம் - கோடி புண்ணியம் ( ஒரு விஞ்ஞான பூர்வ விளக்கம் ) ஞானிகள்,முனிவர்கள்,சித்தர்கள் சிறந்த கோயில்களையும்,அதில் தெய்வ திருவுருவச் சிலைகளையும் ஏற்படுத்தும் முறைகளை வகுத்து கொடுத்து கோயில் திசை நான்கிலும் விண்ணை முட்டும் பெரிய கோபுரங்களை நிர்மாணித்து அவற்றின் சக்தியால் உயிர்கள் நல்ல முறையில் வாழும் அமைப்பை ஏற்படுத்தி கொடுத்தார்கள். கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். ஆலயம் தொழுவது சாலவும் நன்றே என்ற முன்னோர்களின் பொன் மொழிகள் இதன் பயன் கருதி கூறியவை. ஆகம விதிப்படி கோயில் நிர்மாணித்து,அபிஷேகிக்கப்பட்டு,காலம் தவறாது கும்பாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடந்து கொண்டிருக்கிற கோயில்களில் உள்ள கோபுரங்களின் மேல் தங்கத்தாலும், செம்பினாலும் செய்யப்பட்ட கலசங்கள் தனது கூரிய முனை வழியாக ஆகாயத்தில் உள்ள உயிர் சக்தி என்று அழைக்கப்படும் பிராண சக்தியை கிரகித்து வெளிவிடுகிறது.அந்த சக்தியை நம் உடல் பெறுவதால் புத்துணர்ச்சி,புது உணர்வு, உள்ளத் தூய்மை, ஆன்மீக ஈர்ப்பு, நோயின்மை,நோய் எதிர்ப்பு சக்தி அடைகிறோம். இதனால் தான் கோபுர தரிசனம் கோடி புண்ணீயம் என்று முன்னோர்கள் கூறினர். கர்ப்பக்கிரக கோபுரத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள கலசங்கள் அதே போல் பிராண சக்தியை கிரகித்து கலசத்தின் நேர் கீழே உள்ள இறை பீடத்திற்கு இடையறாது அனுப்பி கொண்டிருக்கிறது. இந்த சக்தி பீடத்தின் அடியில் உள்ள தங்கத்தாலும்,வெள்ளியினாலும் செய்யப்பட்ட மந்திர சக்கரங்கள், யந்திரங்கள் தன்பால் இழுத்து தான் அமையப் பெற்றிருக்கும் தன்மைக்கு ஏற்ப பீடத்தின் மேல் தன் சக்தியை வெளிப்படுத்துகிறது. சில குறியீடுகளும், யந்திர தகடுகளும், இந்த சக்தியை முழுவதும் ஈர்த்து விடுகின்றன. இந்த பிராண சக்தியின் அளவை மேலை நாட்டு விஞ்ஞானி போவிஸ் கண்டு பிடித்துள்ளார். இதிலிருந்து வெளிப்படும் சக்தியை (14 ,000 போவிஸ்) நம் உடலில் உள்ள உயிர் அணுக்கள் தாங்க இயலாது. எனவே தான் பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலை அந்த சக்தியை பிரித்து ஒன்பது முனைகள் வழியாக வெளியேற செய்கிறது. அந்த சக்தி கர்ப்பக்கிரத்தின் வாயில் வழியாக வெளியே வருகிறது. அங்கு இறைவனை வணங்கி கொண்டுள்ள நம் மீது படுகிறது. அப்போது தீப ஆராதனை காட்டப்படும்போது , அந்த சக்தி தூண்டப்பட்டு - கைகளை இணைத்து , மேலே உயர்த்தி வணங்கும்போது - கை விரல்கள் வழியே அந்த சக்தி நம் உடம்புக்குள் ஊடுருவுகிறது. இதனால் ஆன்மீக உணர்வு, சக்தி நம்மீது பரவி மனதில் உள்ள கவலைகள், குடும்பத்தில் உள்ள பிரச்னைகள்,உடல் நோய்கள் அனைத்தையும் போக்கி ஆனந்தத்தை கொடுக்கிறது. கர்ப்பக்கிரத்தில் கிழக்கு அல்லது வடக்கு திசைகளில் நீர் செல்லும் பொருட்டு ஓர் துவாரம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த துவாரத்தின் வழியே செல்கின்ற நீரிலும் கலந்து பிராண சக்தி வெளிப்படுகிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள சதுர வடிவ தொட்டியில் விழும் நீரை கோயிலை வலம் வரும் நாம் அந்த இடத்தில் வந்தவுடன் எடுத்து கண்ணிலும் சிரசிலும் ஒற்றிக் கொள்கிறோம்.அந்த சில நிமிடங்களில் நம் மீதும் பிராணசக்தி பரகிறது. இந்த பிராணசக்தி வெளிப்பட்டு கொண்டு இருப்பதால் தான் சிலையின் குறுக்கே செல்லக்கூடாது. சிலையின் பக்கவாட்டில் தான் செல்ல வேண்டும். சிலையை விட்டு விலகி நிற்பதுடன், அபிஷேகம் செய்யும் போது கைகள் சிலைக்கு மேல் செல்லக்கூடாது. ஒரு காலை வெளியிலும், மறு காலை கர்ப்பக்கிரகத்தின் வாயிலிலும் வைக்ககூடாது.கர்ப்பக்கிரகத்திற்குள் இரும்பாலான எந்த பொருளையும் பயன்படுத்த கூடாது என முன்னோர்கள் விஞ்ஞானத்தின் அடிப்படையில் தான் கூறியுள்ளனர்- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!!- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
எங்களை ஏமாத்திப்புட்டீங்களே மைத்திரி மாமா! ☹️- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
எப்படி இருந்தாலும் வீடு கோவில்தான். செருப்பு வெளியில்தான்.- சிரிக்க மட்டும் வாங்க
வால் பக்கத்துக்குப் போய்விட்டது. நடுவிலை வரவேணும்.- சிரிக்க மட்டும் வாங்க
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவி அவர்கட்கு இனிய- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலா அவர்களின் இனிய பிறந்த நாளில் இனிய இசையுடன் வாழ்த்த ஒரு நிலாப் பாட்டு.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சித்திரை 14ல் பிறக்கும் புதுவருடம். அந்தநாள்.... தமிழர், சிங்களர் என்ற பேதமின்றிக் கொண்டாடும் ஒரு திருநாள்... அன்றைய தினத்தில் என்னைப் பெற்றெடுத்த தாய்க்கு முதல் நன்றி. மற்றும் வாழ்த்திய யாழ்உறவுகள்: ராசவன்னியன், Putthan, புங்கையூரன், Suvy, புலவர், குமாரசாமி, பெருமாள், தமிழ் சிறி, வாத்தியார், ஈழப்பிரியன், கலைஞன், Nunavilan, நிலாமதி, யாயினி, விசுகு, கிருபன், வைரவன், ரதி அனைவருக்கும் என் இதயம் கலந்த நன்றிகள்!!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பகலவன், புலவர் இருவருக்கும், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ராசவன்னியர் அவர்களே! நான் யாழ் களத்தின் மூத்த உறுப்பினர் அல்ல.....!! முத்திய உறுப்பினர்.!!!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினி, ராசன் விசுவா, சுமேரியர் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!. இனிய வாழ்த்துடன் இந்த இனிய பாடலையும் உங்கள் செவிகளுக்குச் சமர்ப்பிக்கிறேன்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் எனது வாழ்த்துகள் உரித்தாகட்டும்.!!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
பெண்குழந்தை பிறந்தால் கிராமமே பசுமையாகும் அதிசயம் அதுவும் இந்தியாவில்....- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நெடுக்காலைபோவன் அவர்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !! நெடுக் அவர்களை பிரமச்சாரி என்று செல்கிறார்கள்..... ஆனால் யாழில் அவருடைய அனுபவ எழுத்துக்கள், அவரை ஒரு குடும்பத்தவராக... நெடுக்கான மனைவி பிள்ளைகளுடன் கற்பனை செய்ய வைக்கிறது. - கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
Important Information
By using this site, you agree to our Terms of Use.