Everything posted by ஈழப்பிரியன்
-
யுத்தத்தில் சிக்குண்ட மக்களிற்கான மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டன ; மருத்துவமனைகள் மீது விமான தாக்குதல் இடம்பெற்றது ஆனால் அது திட்டமிட்ட முறையில் இடம்பெறவில்லை - ரணில்
ரணிலின் பேட்டி ஒலிஒளி வடிவில்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
Postimages — free image hosting...Postimages — free image hosting / image uploadProvides free image upload and hosting integration for forums. Free picture hosting and photo sharing for websites and blogs.வணக்கம் செம்பாட்டான். இந்த சுட்டியில் போய் சுலபமாக இணைக்கலாம். பையன் விபரமாக இணைத்துள்ளார். படத்தை அப்லோட் பண்ணிய பின் இரண்டாவதாக Direct link என்பதை காப்பி பேஸ்ட் செய்யுங்க.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
மெதுவா இறக்கி விடுங்க . அப்புறம் முதலிரவு வைத்தியசாலையில்த் தான். நல்லகாலம் தண்ணீர் 'ஓ' வடிவில் இல்லை. இல்லாவிட்டால் கடவுள் யானை உருவில் வந்துவிட்டார் என்று புரளியைக் கிழப்பியிருப்பார்கள்.
-
தன் உயிரை மாய்க்க முயன்ற பிரபல பாடகி கல்பனா! கணவரை கைது செய்த பொலிஸார்
வீட்டைப் பூட்டிவிட்டு தூக்க மாத்திரை போட்டுத் தூங்கினால் கணவன் என்ன செய்வார்? ஏற்கனவே பிரிந்து வாழ்வதாகவே சொல்கிறார்கள்.
-
யுத்தத்தில் சிக்குண்ட மக்களிற்கான மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டன ; மருத்துவமனைகள் மீது விமான தாக்குதல் இடம்பெற்றது ஆனால் அது திட்டமிட்ட முறையில் இடம்பெறவில்லை - ரணில்
யுத்தம் முடிந்து 15 வருடங்கள் முடிந்தும் பாதிக்கப்பட்ட இனத்துக்கு நீதி வழங்க முடியாத தலைவர்கள் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? போர் நடந்தபோது தவறுதலாக குண்டு போட்டீர்கள் என்றால் போர் முடிந்து சரணடைந்தவர்களை சுட்டுக் கொன்றது எந்த விதத்தில் நிஞாயம்? சர்வதேச சட்டத்திலேயே சரணடைந்தவர்களை பாதுகாக்க வேண்டும் என்று தானே சொல்கிறார்கள். தலைவரின் மகன் என்பதற்காக பாலகனை விசுக்கோத்து கொடுத்து சுட்டுக் கொன்றீர்களே இதுவும் தவறுதலாகவா நடந்தது? இதற்கெல்லாம் என்றோ ஒருநாள் பதில் சொல்லயே ஆகணும்.
-
பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய “ஸ்பீட் கன்”
கொழும்பிலிருந்து புறப்படும்போது யாழ்ப்பாணத்தில் ரிக்கட் ரெடியாக இருக்கும்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அவர் அடித்தா மொட்டை அல்லது குடும்பி.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
தென்னாபிரிக்கா கப் தூக்குது என்று எழுதியிருந்தேன். எல்லாம் தொப்பி தான். இனி எனக்கு புள்ளிகளுக்கே இடமில்லை. இந்தப் பெரிசின் @குமாரசாமி முகத்தில் எப்படி விழிப்பது என்று தான் யோசிக்கிறேன்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
@Eppothum Thamizhan தான் இப்போதும் முதல்வர். வாழ்த்துக்கள் சகோதரம்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நானும் தான். @கிருபன் ஐபிஎல் போட்டிகளுக்கான விளம்பரங்களைப் போட்டால் இப்போது போட்டியில் பங்கு கொண்டோரும் பார்த்து கலந்து கொள்ள இலகுவாக இருக்கும். படலைக்குப் படலை போய் தட்டத் தேலையில்லை.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இந்த விளையாட்டை எவருமே கவனிப்பதில்லை.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ம்ம் கூடவே கிருபனும் கவிழ்ந்து போனார். சரி சரி இதில கோட்டைவிட்டவர் கொறட்டை விட்டவரெல்லாம் இன்னும் 15 நாளில் தொடங்க இருக்கும் ஐபிஎல் போட்டிக்குத் தயாராகுங்கள்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
முதல்வர் @Eppothum Thamizhan க்கு வாழ்த்துக்கள். லண்டனில் உள்ளவர்கள் கிருபனின் மூக்கில் கை வைத்துப் பார்க்கவும்.
-
ராணுவ ரகசியம்
இந்திய ராணுவ காலத்தில் அடிக்கடி கொழும்பு பயணம் மேற்கொள்வதால் தமிழ் ராணுவத்தினர் பல இடங்களில் உதவி செய்வார்கள். முக்கியமாக இன்ன இடத்தில் கூர்க்கா நிற்கிறார்கள். அவதானமாக போங்கோ என்பார்கள்.
-
என்னை விட்டுடுங்க! இனிமேல்.. சீமான் வழக்கில் நீதிமன்ற உத்தரவுக்கு பின் நடிகை பரபரப்பு வீடியோ
அடுத்தவன் சொல்லைக் கேட்டு ஆடினால் இது தான் நடக்கும். இத்தோட விட மாட்டாங்கள். தேர்தல் வரும் நேரங்களில் ஏதாவது சொல்லி ஏமாற்றி கூட்டி வருவார்கள்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
45 ஓவர்களிலேயே தேவையான ஓட்டங்களை இந்தியா ஊதித் தள்ளிவிடும்.
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
நேற்று முதல்வரின் பிறந்தநாள் நிகழ்ச்சியை 300-400 பேர்வரையும் சீமானின் நிகழ்ச்சியை 3000-4000 பேர்வரை பார்த்திருக்கிறார்களாம்.
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
இது கோட் அழைப்பாணை இல்லை. பொலிஸ் அழைப்பாணை. இதனாலேயே பொலிஸ் நிலையம் போயிருக்கிறார். இப்போது எப்படி கையில் கொடுத்திருக்கிறார்கள்? நானும் முதலில் கோட் அழைப்பாணை என்றே எண்ணினேன். இது பொலிசாரின் தான்தோன்றித்தனமான வேலை போல.
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
கோட் ஓடர் இல்லாமல் அழைப்பாணையை ஒட்ட முடியாதாம். ஒட்டிய பொலிசே முழிக்குதாம். இன்று பெரியாரை பேசிய குற்றத்துக்கான அழைப்பாணையை கையிலேயே கொடுத்திருக்காங்களாம். இந்தப் பொலிசை நம்பி நம்ம தம்பிகளும் குரல் கொடுத்தது வீணா போச்சே.
-
போருக்குப் பின்.
https://www.trtworld.com/video/beyond-borders/beyond-borders-how-is-sri-lanka-living-with-the-wounds-of-civil-war-18269480 Beyond Borders: How is Sri Lanka living with the wounds of civil war? Since its decades-long civil war ended in 2009, Sri Lanka has been living with wounds that won't heal. Beyond Borders travels to northern Sri Lanka to ask what's next for the island's Tamil minority. We meet the local women clearing mines, ex-child soldiers reintegrating into society, war widows finding new opportunities, and families still searching for their missing loved ones. As memories of war still haunt Sri Lanka and ethnic tensions remain high, we ask whether the peace is more fragile than the Sri Lankan government claims.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
உண்மையாவா? இன்னமும் புள்ளிகள் வர இருக்கின்றன. பார்ப்போம். வசி ஏன் அவசரம்?
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
23 பேர் இருந்தும் ஒருத்தர் கூட கிருபனுக்கு உதவி செய்யலையே. எத்தனை நாளாக இத்தனை பேரையும் தாங்குவது?
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
@புலவர் என்னையா புலவர் இப்படி பண்ணீட்டீங்களே. வாழ்த்துக்கள். உங்களாலேயே நம்ப முடியலை இல்ல. தம்பீ @கிருபன் எல்லோரும் கைவிட்டுட்டாங்களா?
-
பூனைகளின் பேச்சுவார்த்தை
- "சீமான்! நான் பாலியல் தொழிலாளியா? என் கண்ணீர் உன்னை சும்மா விடாது!" நடிகை கதறல்
புலவர் ஒலிப்பதிவு நல்லாதான் இருக்கு. ஆனால் ஓன்றுமே விளங்கவில்லை. அழுதழுது சம்பாதித்த பணம் என்று மாதிரி தெரிகிறது. - "சீமான்! நான் பாலியல் தொழிலாளியா? என் கண்ணீர் உன்னை சும்மா விடாது!" நடிகை கதறல்
Important Information
By using this site, you agree to our Terms of Use.