Everything posted by ஈழப்பிரியன்
-
மக்களுக்கு பெரும் சாபமாகியுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் - ஜே.சி.அலவத்துவல
76 வருடமாக ஊழலிலேயே ஊறிப் போனவர்களுக்கு தேர்தலில் செலவு செய்த பணத்தையே எடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கம்.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
யோவ் காது குடையிறதுக்கு இவ்வளவு யோசனையா?
-
ChatGPT திருட்டுவேலை! அம்பலப்படுத்திய பாலாஜி இறந்தது எப்படி?
இப்போ இன்னொரு தமிழ் இளைஞன் ரம்,ராமசாமி,எலானுடன் கைகோர்த்துள்ளார். அவர் பல உள்வீட்டு வேலைகளை காட்டிக் கொடுக்கிறார் என்கிறார்கள். அவரும் ஏஐயில் கில்லாடி . இவரைப்பற்றி அறிந்திருப்பீர்கள்இஉங்கள் அபிப்பிராயம் தான் என்ன?
-
2-வது டெஸ்ட்: பாகிஸ்தானுக்கு எதிரான டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு
விளையாட்டுக்கென்று ஒரு திரி உள்ளது அங்கே பதியுங்கள்.
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
இங்கு எவருக்குமே பயப்படாதவர்கள் சனிக்கு ரொம்ப பயப்படுகிறார்கள்.
-
கன்னியாகுமரியில் கடல் மீது இந்தியாவின் முதல் கண்ணாடி பாலம் கட்டப்பட்டது எப்படி?
எப்பெப்ப யார்யார் தண்ணீரில் மூழ்கப் போறாங்களோ?
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
கிடைக்கிற ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டியது தான்.
-
ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படும் “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம்!
எல்லாமே வால்களாகவே இருக்கிறார்கள். பொலிஸ் நிலையங்களில் இருந்து தான் முதலில் தொடங்க வேண்டும். முடிந்தால் அவர்களது கைகளை சுத்தமாக்கட்டும். எங்கே அர்ச்சுனாவைக் காணவில்லை? அவருக்கு ஏன் அறிவிக்கவில்லை?
-
ChatGPT திருட்டுவேலை! அம்பலப்படுத்திய பாலாஜி இறந்தது எப்படி?
இது கொலை என்று நிரூபணமானால் பொலிசாருக்கும் பிரச்சனைகள் வரலாம். உடனேயே ஒரு ஸ்ராட்அப் கம்பனியும் தொடங்கியுள்ளார். பல கம்பனிகள் மில்லியன் டொலர்கள் முதலீடு செய்திருக்கலாம். இதற்குள்ளாலும் பிரச்சனைகள் வந்திருக்கலாம். உண்மை தான் கப்பிதான். ஆனால் இங்கு என்றபடியால் திரும்ப விசாரணையாவது செய்ய முடிகிறது.
-
ChatGPT திருட்டுவேலை! அம்பலப்படுத்திய பாலாஜி இறந்தது எப்படி?
The mother of Suchir Balaji, a 26-year-old former OpenAI researcher who was found dead after accusing the company of violating copyright laws, alleged that her son was 'murdered' and demanded an FBI investigation into the matter. Poornima Rao, the mother of Suchir Balaji, claimed that her son's death was a "cold-blooded murder declared by authorities as suicide." She also mentioned that a private autopsy report differed from the initial police report. https://www.thehindu.com/sci-tech/technology/openai-whistleblower-suchir-balajis-mother-alleges-murder-demands-fbi-investigation-into-his-death/article69048961.ece#:~:text=Suchir Balaji was found dead,evidence of 'foul play'.
-
ChatGPT திருட்டுவேலை! அம்பலப்படுத்திய பாலாஜி இறந்தது எப்படி?
@ரசோதரன் இதைப்பற்றிய மேலதிக தகவல்கள் உங்களுக்கு தெரிந்திருக்கும். உறவுகளுக்கு விளக்கமாக சொல்லலாமே.
-
ChatGPT திருட்டுவேலை! அம்பலப்படுத்திய பாலாஜி இறந்தது எப்படி?
நான் செய்வதெல்லாம் களவு இனி செய்ய மாட்டேன்.மற்றவர்களும் செய்யாதீர்கள் என்று கம்பனியை விட்டுப் போன இளைஞன் மரணம். பொலிஸ் ரிப்போட்டும் தற்கொலை என்கிறது. ஆனால் குடும்பத்தார் இது கொலை என்று தனி விசாரணைப்படையின் உதவியுடன் விசாரணை தொடர்கிறது.
-
ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படும் “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம்!
இந்தத் திட்டத்தில் ஒரு தமிழ் பேசும் மகன் இல்லை என்பது மிகவும் வேதனையானதும் வெட்கக் கேடானதுமாகும். இனமத பேதமின்றி இலங்கையராக வாழ்வோம் என்கிறார்கள். இந்தத் திட்டத்தில் ஏன் ஒரு தமிழ் பேசும் மகன் இல்லை?
-
டாக்ரரால் கள அரசியலான புல அரசியல்..
டாக்ரரை கையுக்குள் போட மணிவண்ணன் குழு தீயாக வேலை செய்கிறார்கள். அகப்பட்டால் உரமாகப் பாவிப்பார்கள்.
-
கரைச்சல் வேண்டும்
அதென்ன அந்த 20 ம் திகதிக்குள் உள்ள ரகசியம்? அமெரிக்காவில் ரம்பின் ஆட்சி தொடங்குது. மற்றைய நாடுகள் போல அல்லாமல் தேர்தல் கார்த்திகை முதல் செவ்வாய் வென்றவர் உடனே பதவி ஏற்க முடியாது. தைமாதம் 20ம் திகதி தான் பதிவி ஏற்று அவரின் அட்டகாசங்களைத் தொடங்கலாம்.
-
கரைச்சல் வேண்டும்
ரொஸ்லாகாரனைத் தொடர்ந்து பலரும் கலிபோர்ணியாவை விட்டு ஓடுகிறார்களாம். ஆனபடியால் கலிபோர்ணியா பழைய மாதிரி இருக்காதென்கிறார்கள்.
-
கரைச்சல் வேண்டும்
2050 வாக்கில் கலிபோர்ணியா தனிநாடாக போகிறது என்கிறார்களே? சிகப்பு கட்சியும் இது இருந்தும் நம்மளுக்கு பிரயோசனமில்லை என்று கைகழுவி விடுவார்களோ?
-
கரைச்சல் வேண்டும்
என்னப்பா 20ம் திகதிவரை பொறுக்க மாட்டியளோ?
-
மலரும் நினைவுகள் ..
கலவி.
-
தமிழரசுக் கட்சியில் இளைஞர், பெண்கள் இணைய வேண்டும் - பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அழைப்பு
உள் வீட்டுக்குள்ளேயே வெட்டு கொத்து நடக்கும் போது புதியவர்கள் உள்ளே போய் வெட்டு குத்து வாங்கணுமா? சுமந்திரன் தனது கையாட்களை களமிறக்க நல்லதொரு சந்தர்ப்பம். தவறவிட மாட்டார் என்றே எண்ணுகிறேன்.
-
ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படும் “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம்!
தரமான வேலை.இணைப்புக்கு நன்றி சிறி.
-
ஐந்து தமிழ் மாணவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.
ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.
-
டாக்ரரால் கள அரசியலான புல அரசியல்..
பாராளுமன்றம் இல்லாத நாளில் தனது தொகுதியில் மக்களோடு மக்களாக நிற்கிறார். நீண்ட காலத்திற்குப் பின் இப்படி ஒருவரைப் பார்க்க வியப்பாக உள்ளது. பிரச்சனைகள் இருந்தால் மக்களே தொடர்பு கொள்ளுங்கள் என்று கைபேசி இலக்கத்தை கொடுத்து எந்த நேரமானாலும் தொடர்பு கொள்ளுங்கோ என்கிறார். அதிசயப் பிறவி.
-
டாக்ரரால் கள அரசியலான புல அரசியல்..
அப்ப அவர் பைத்தியம் இல்லையா? இங்கு பலருக்கும் பைத்தியமாகவே தெரிந்தாரே?
-
"மாட்டு வண்டியிலே பாட்டு வந்ததடி........"
வருடம் பிறந்து பாட்டும் பரதமுமாக இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.