Everything posted by ஏராளன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்திய இணையவன் அண்ணா, நுணாவிலான் அண்ணா, நந்தன் அண்ணா, வாதவூரான் அண்ணா, புங்கையூரான் அண்ணா, பெருமாள் அண்ணை எல்லோருக்கும் உளப்பூர்வமான நன்றிகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனக்கு அப்பா வைக்க இருந்த பெயர் யேசுராஜாவாம்! அப்பப்பா வைக்க இருந்த பெயர் திருவெம்பாவையாம்! இரண்டையும் தாண்டி அம்மா வைச்ச பெயர் தான் இப்ப இருக்கு! நம்மள வைச்சு பெயர் வைக்கும் போட்டியே நடந்திருக்கு!🤔
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இதில் இருக்கும் இருவரும் ஏராளன், ஏராழன் நான் தான்! பழைய பெயருக்குரிய கடவுச்சொல் மறந்து போச்சு. வாழ்த்திய சுவி அண்ணா, ஈழப்பிரியன் அண்ணா, பாலபத்ர ஓணாண்டி அண்ணா, யாயினி அக்கா, தமிழ்சிறி அண்ணா, குமாரசாமியண்ணா, நிழலியண்ணா, கிருபண்ணா எல்லோருக்கும் உளப்பூர்வமான நன்றிகள்.
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
கேசவன் என்கிற ஆரஞ்சுப் பழ லாரி எல்லையம்மன் கோவில் அருகே விபத்து ஆனது.
-
தொங்குடா.. தொங்கு..!
ராட்சத காற்றாடி கயிற்றுடன் ஆகாயத்தில் மிதந்த இளைஞர்: கீழே விழுந்து முதுகுத் தண்டு பாதிப்பு யூ.எல்.மப்றூக் பிபிசி தமிழுக்காக 8 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, ராட்சத காத்தாடி ராட்சத காற்றாடி (பட்டம்) ஒன்றை பறக்க விட்டபோது, பட்டம் விடுவதில் அனுபவமற்ற இளைஞர் ஒருவர், அதன் கயிற்றைப் பிடித்தவாறு ஆகாயத்தில் சுமார் 120 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்து, அதிருஷ்டவசமாக தப்பிய சம்பவமொன்று இலங்கையின் பருத்தித்துறை - குரும்பசிட்டி பகுதியல் நடந்துள்ளது. மனோகரன் என்ற அந்த இளைஞருடைய வீட்டுக்கு அருகில் உள்ள வெற்றுக் காணியில் இளைஞர்கள் சிலர் இணைந்து, ராட்சத காற்றாடி ஒன்றைப் பறக்க விட்டனர். காற்றாடி விடுவதில் எந்தவித முன் அனுபவங்களும் அற்ற மனோகரன் அவர்களுடன் இணைந்துகொண்டார். பட்டம் மேலெழும் போது அதன் கயிற்றைப் பிடித்துக் கொண்டிருப்பவர்கள், சிறிது சிறிதாக கயிற்றை விட வேண்டும் என்பது தெரியாத மனோகரன், காற்றாடியின் கயிற்றை இறுகப் பிடித்துக் கொண்டிருக்க, அவர் பட்டத்துடன் மேலெழத் தொடங்கினார். இப்படி ஆகாயத்தில் கயிற்றைப் பிடித்தவாறு உயரத் தொடங்கிய மனோகரன், சுமார் 120 அடி வரை தான் கயிற்றுடன் ஆகாயத்தில் மிதந்து கொண்டிருந்ததாக பிபிசி தமிழிடம் கூறினார். சீன தூதுவரின் இலங்கை பயணத்துக்கும் இந்திய மீனவர்கள் கைதுக்கும் தொடர்பா? தமிழக மீனவர்கள் 55 பேர் கைது: நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதல்வர் கடிதம்; இலங்கை அமைச்சர் விடுத்த கோரிக்கை கடந்த சனிக்கிழமை (18) பிற்பகல் வேளையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆகாயத்தில் மனோகரன் உயர்ந்த நிலையில், அவரை சத்தமிட்டு தைரியப்படுத்திய நண்பர்கள், மிகச் சிரமத்துடன் கயிற்றை கீழே இழுத்து மனோகரனை தரைக்கு கொண்டு வந்துள்ளனர். இதன்போது சுமார் 30 அடி உயரத்தில் இருந்த நிலையில் - தான் பிடித்திருந்த கயிற்றை கைவிட்டு கீழே குதித்துள்ளார் மனோகரன். படக்குறிப்பு, மனோகரன் இதன்போது தனது உடலில் அடிபட்டதாகவும் முள்ளந்தண்டில் (முதுகுத் தண்டில்) பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மனோகரன் தெரிவித்தார். சம்பவத்தை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மனோகரன், மூன்று நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது விருப்பத்தின் பேரில் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டு தற்போது வீட்டுக்கு வந்துள்ளார். ஆனாலும் முள்ளந்தண்டில் தற்போதும் வலி உள்ளதாக மனோகரன் கூறினார். திருமணமான மனோகரன் வெற்றிலைக் கடையொன்றை நடத்தி வருகிறார். அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. மனோகரன் காற்றாடியின் கயிற்றைப் பிடித்தவாறு ஆகாயத்தில் மிதந்து கொண்டிருந்த காட்சியை அப்போது அவரது நண்பர்கள் தங்கள் மொபைல் ஃபோன்களில் படமெடுத்துள்ளனர். அந்தப் படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. https://www.bbc.com/tamil/sri-lanka-59752860
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
இதுக்கும் ஏதும் விண்ணான விளக்கங்கள் சொல்லுவாங்கள்! தரையில் போட்டு சாப்பிட்டால் கிருமிகள் போய் பிறகு நோய் எதிர்ப்பு சக்தி கூடும் என...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி அண்ணை, வாழ்க வளத்துடன். வயதை யாரப்பா போட்டுக்காட்டினது!👎
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கட்டின ஆக்களின் புலம்பலை பார்த்து பொடியள் பயப்பிடுறாங்களே அண்ணை.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்றைய தினம் பிறந்தநாள் காணும் கள உறவுகள் முத்து, சிதம்பரதன், ரஞ்சித், சகாறா ஆகியோருக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளத்துடன்.
- _DSC1066.JPG
- _DSC1050.JPG
- _DSC1025.JPG
- _DSC1016.JPG
- _DSC1010.JPG
- _DSC1001.JPG
- _DSC0998.JPG
- _DSC0992.JPG
- _DSC0985.JPG
- _DSC0978.JPG
- _DSC0966.JPG
- _DSC0965.JPG
- _DSC0963.JPG
- _DSC0962.JPG
- _DSC0959.JPG
-
0-02-07-8307d9f99a67313734b848174ad869cd5434af018fbbbcf7ec2c815a4d5f5f81_1534a0215866ec53.jpg
From the album: ஏராளன்