சுதந்திரமாய் வாழ நினைத்தோமே
சுவாசத்தை அடுத்த தலைமுறைக்கு
கடத்திவிட முயன்றோமே
யூதாசும்,ப்ரூட்டசும், எட்டப்பனும்
காக்கை வன்னியனும், கருணா நிதியும்
நிதிக்காகவே அலைவார்களா --- நிகரில்லா
சுதந்திரத்தை விற்பார்களா
காலங்கள் தோறும் பிறந்து வருவார்களா
அருமை யான கவிதை. மண்மீட்ப்புக்காய் சென்று விதையாகிப்போன அத்தனை தியாக தீபங்களையும் வணங்குகின்றேன்.
பல பிரிவுகளாக இருந்தாலும் நோக்கம் ஒன்றாகத்தான் ஆரம்பிக்கப்பட்டது.பின்பு எனோ இந்தநிலை.