Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 08/08/1990 பக்கம்: 1 அம்பாறையில் 40 தமிழர் படுகொலை அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழர் கிராமம் ஒன்றில் வைத்து 40 தமிழ்ப் பொதுமக்கள் ஆயுதம் தாங்கிய முஸ்லிம் குழு ஒன்றினால் படுகொலை செய்யப்பட்டனர். ரெலோ இயக்கப் பிரமுகர் ஒருவர் கொழும்பில் இத் தகவலை வெளியிட்டார். கிழக்கிலங்கையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலைக்குப் பின்னர் இருநூறுக்கும் அதிகமான முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அதனையடுத்து அம்பாறையில் தமிழர் படுகொலைசெய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. இதனிடையில் - விடுதலைப்புலிகள் அல்லாத மற்றையை ஆறு தமிழ் குழுக்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் நேற்று கொழும்பில் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் கிழக்கு நிலைமை பற்றி பேச்சுவார்த்த நடத்தியதாகக் கூறப்பட்டது. ***** தொகுப்பாளர் குறிப்பு: இப்படுகொலையின் பெயர் திராய்க்கேணி படுகொலை என்பதாகும். இது தொடர்பில் மேலும் வாசிக்க:
  2. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 04/08/1990 பக்கம்: 6 15 தமிழர் வெட்டிக்கொலை? யாழ்ப்பாணம், ஆகஸ்ட் 4 பொத்துவில் பகுதியில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றிலிருந்த 15 தமிழர்களைக் கடந்த திங்களன்று 'ஜிகாத்' அமைப்பைச் சேர்ந்தோர் என்று கருதப்படுபவர்கள் வெட்டிக்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. [உ- 9] *****
  3. இல்லை திண்ணை நல்லம். புதியவர்களை கவரும். ஏதேனும் அவசரமெனில் உடனேயே தெரிவிக்கலாம்.இவ்வாறாக சில நன்மைகள் உண்டு
  4. நியானி சொன்னது போன்று திண்ணை நீக்கப்பட்ட பின்னர் யாழ் களம் நல்ல வேகமாக இயங்குகிறது
  5. கடற்புலிகளின் உள்ளிணைப்பு மினினோடி (IBM) கொண்ட வேவ் ரைடர் வகுப்புச் சண்டைவண்டி (வரலாறு கற்றலிற்கான ஆவணக்காப்பிற்காக என்னால் செய்யப்பட்ட திரைப்பிடிப்பு. முறையான படிமம் அன்று) கலப்பெயர்: பிரசாந்த்
  6. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 27/07/1990 பக்கம்: 1 கிழக்கில் ஊர்காவல் படையினரை பணியில் ஈடுபடுத்தக் கோரிக்கை; முஸ்லிம் காங்கிரஸ் பிரேமாவிடம் விடுத்தது கிழக்கில் பாதுகாப்புப் படையினருடன் மேலதிகமாக ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்த வேண்டும். -- இவ்வாறு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்திருக்கிறது. நேற்று ஜனாதிபதி திரு. ஆர். பிரேமதாஸாவை முஸ்லிம் காங்கிரஸின் தூதுக்குழு சந்தித்த போது இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தப் பேச்சுக்களின் போது முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் அதன் தலைவர் எம். எச். எம். அஷ்ரஃவ், பொதுச் செயலாளர் எம். ஜே. ஏ. சஹீத், எம். எல். ஏ. ஹிஸ்புல்லா எம். பி. மற்றும் ஹஹீம் ஆகியோர் கலந்து கொண்டனர்‌. இந்தச் சந்திப்பின்‌ போது பின்வரும் தம்‌ கோரிக்கைகளை காங்கரஸ்‌ தூதுக்‌குழு விடுத்தது: கிழக்கில்‌ சீரான உணவு விநியோகத்தை உறுதிப்படுத்த வேண்டும்‌. இடம்பெயர்‌ந்தவர்‌களுக்கு நிவாரணம்‌ வழங்க உடன்‌ நடவடிக்கை எடுக்கப்‌பட வேண்டும்‌. சம்மாந்துறை, காத்‌தான்குடி, ஏறாவூர்‌, கல்‌முனை ஆகிய பகுதிகளில்‌ பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும்‌. கிழக்கிலும் முக்கியமாக காத்தான்குடி-ஓட்டமாவடி பகுதியிலும்‌ பாதுகாப்புப்‌ படையினருக்கு மேலதிகமாக ஊர்காவல் படையினரை பாதுகாப்புக்‌ கடமையில்‌ ஈடுபடுத்த வேண்டும்‌. ஸ்ரீலங்கா முஸ்லிம்‌ காங்கிரஸ்‌ தலைவர்கள்‌ மட்‌டக்களப்பு, அம்பாறை மாவட்‌டங்களுக்கு விஜயம்‌ செய்யக்‌ கூடியதாக பாதுகாப்பு ஏற்‌பாடுகளைச்‌ செய்து கொடுக்க வேண்டும்‌. - இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. விடுதலைப்புலிகளுடனான மோதல்களின்‌ போது பாதுகாப்புப்‌ படையினர்‌ மேற்‌கொண்ட நடவடிக்கைக்கு முஸ்லிம்‌ காங்கிரஸ்‌ பாராட்‌டுத்‌ தெரிவித்தது. [உ- 9] *****
  7. செய்திகள் நாளேடு: ஈழநாதம் திகதி: 26/07/1990 பக்கம்: 1 விடுதலைப்புலிகளுடன் தொடர்பான முஸ்லிம்கள் ஜிகாத்தால் கொலை யாழ்ப்பாணம் திருகோணமலை நகரை அண்டிய பகுதிகளில் ஜிகாத் இயக்கத்தினர் தமிழ் மக்களின் வீடுகளை மட்டுமல்லாது கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பொதுக் கூட்டங்களில் உரையாற்றிய பல முஸ்லிம் பெரியவர்களை கத்திகளால் வெட்டிக்கொன்றுள்ளதாக அங்கிருந்து இடம் பெயர்ந்து காடுகளூடாக வட பகுதி வந்து சேர்ந்த ஐ. இப்ராகிம் என்ற வியாபாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் தனக்கு இப்போழுது 45 வயது ஆகிவிட்டது. இருந்தும் அண்மையில் சில தேசபற்று ஊட்டும் கருத்துக்களை எடுத்துக் கூறியதற்காக கடந்த ஏழாம் திகதி ஜிகாத் இயக்கத்தினர் தமது வீட்டை சுற்றி வளைத்து தனது பெயரை சொல்லி அழைத்ததாகவும் அப்பொழுது எதிர் வீட்டில் இருந்த தனது நண்பர் துன்புறுத்தப்படும் சத்தம் கேட்டு தாம் வீட்டை விட்டு தப்பி வந்துவிட்டதாகவும் கூறினார். மேலும் ஜிகாத் குண்டர்கள் தமது வீட்டையும் பெருந்தொகையான வியாபாரப் பொருட்களையும், தீவைத்து எரிந்துவிட்டதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து இந்த ஜிகாத் எனும் பெயரில் இயங்கும் சில கசிப்பு வியாபாரிகளும் கொள்ளையிட சந்தர்ப்பம் பார்த்திருந்த சில காடையர்களும் சிங்கள இராணுவத்தின் பாதுகாப்பில் தமது பகுதிகளில் உள்ள பலரை கத்திகளாலும், வேறு கூரிய ஆயுதங்களாலும் தாக்கி தமது உறவினர்கள் பலரது வீடுகளை கொள்ளையிட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நாளேடு: உதயன் திகதி: 26/07/1990 பக்கம்: 3 முஸ்லிம்‌ இளைஞர்‌ ராணுவ பயிற்சி கொழும்பு. ஜூலை 26 கல்முனை பிரதேசத்தில்‌ இலங்கை இரணுவத்தில்‌ சேர்க்கப்பட்ட முஸ்லிம்‌ இளைஞர்களுக்கான ராணுவப்பயிற்சி கடந்த செவ்‌வாய்க்‌கிழமை முதல்‌ ஆரம்‌பமானது. பயிற்சிக்‌ காலம்‌ முடிந்ததும்‌ இந்த முஸ்லிம்‌ இளைஞ்ர்‌கள் கல்முனைப்‌ பிரதேசத்‌திலேயே இராணுவ சேவையில்‌ ஈடுபடுத்தப்படுவர்‌. ***** தொகுப்பாளர் குறிப்பு: கல்முனை பிரதேசத்தில் இருந்த சிறிலங்கா இராணுவத்தின் படைமுகாமிற்கே இக்கால கட்டத்தில் அம்பாறையில் கைது செய்யப்பட்ட பெரும்பாலான தமிழர்கள் கொண்டுசெல்லப்பட்டு கொல்லப்பட்டனர் என்பதை நான் வாசித்தறிந்த செய்திகள் மூலம் அறிந்துகொண்டேன்.
  8. கமல் முகாம் எ உதயபீடம் மாவீரர் துயிலுமில்லத்தின் பொதுச்சுடர் பீடம் (லெப். கேணல் மகேந்தியாய் 2006இல் விழிமூடினார்)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.