Jump to content

கந்தப்பு

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    11915
  • Joined

  • Days Won

    9

Everything posted by கந்தப்பு

  1. இராமனாதன் கல்லூரி பழைய மாணவியா?
  2. பிள்ளை சேர். பொன் .இராமனாதன் கட்டிய கல்லூரியில் தான் கல்வி கற்றது என நினைக்கிறேன்.
  3. அருவிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  4. னெடுக்கால போவானுக்கு 95 வது(?????) பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  5. பிறந்த நாள் வாழ்த்துக்கள் இராவணன். மண்டோதரி பிறந்த நாள் பரிசாக என்ன தந்தார்?
  6. பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாட்டுக்காரன் ,மஞ்சுளா ,நெல்லை ராஜன்
  7. எனக்கும் ஒரு சந்தேகம். என்றாலும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கரன்
  8. உங்கள் வதிவிடம் அவுஸ்திரெலியா (From Australia) என்று நீங்கள் குறிப்பிடப் பட்டதினால் தான் 'அவுஸ்திரெலியாப் பெண்மணி' என்று அழைத்தேன்
  9. அவுஸ்திரெலியாப் பெண்மணி சகானாவுக்கு எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  10. யாழ்பாடி, ஈழவன்85, மூகி, கறுப்பி, மாப்பிள்ளை ஆகியோருக்கு எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  11. இன்று பிறந்த நாள் கொண்டாடும் யமுனாவுக்கு வாழ்த்துக்கள்
  12. மதன் பூட்டனுக்கும்(88 வயது), தமிழ்த்தம்பிக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  13. ரமா,தூயவன்,சந்தியா, வடிவேலுவுக்கும் எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  14. பிறந்த நாள் வாழ்த்துக்கள் வினித், பட்டிமன்ற நடுவர் இளைஞ்சன்(என்னைப்போல அப்பு ஆகமால் தொடர்ந்து இளைஞ்சனாக இருக்கும்).
  15. Six years of impunity in murder of BBC journalist Police and some judges deliberately sabotaged and then blocked judicial steps against members of the pro-government EPDP party implicated in the murder in 2000 of Tamil journalist Mayilvaganam Nimalarajan at his home in Jaffna, northern Sri Lanka, said Reporters Without Borders The result has been that six years after the death of the BBC World Service journalist, his killers have still not been tried or punished, said the worldwide press freedom organisation, calling on the government to reopen the investigation into his death. This was the promise made recently by the government spokesman on defence matters, Keheliya Rambukwella, to the international press freedom mission to Sri Lanka, it said. This sixth anniversary of the cowardly murder of the Tamil journalist on 19 October 2000 comes at a particularly challenging time for press freedom in Jaffna. Four media workers, three of them working for the newspaper Uthayan, have been killed since the start of the year in this town which is held by government troops. Members of the EPDP are again suspects in some of these attacks. All the suspects in the Nimalarajan case, members of the EPDP, were released in 2003, by a court in Vavuniya in the north of the country. Moreover the Criminal Investigation Department (CID) never managed to interview one of the suspects, Sebastianpillai Ramesh, better known as "Napoleon". Police never seriously made use of the physical evidence, including cartridge cases and fingerprints. http://www.rsf.org/article.php3?id_article=19344
  16. நிமலராஜன் வழக்கு விசாரணை: சர்வதேச ஊடக அமைப்பு கடும் அதிருப்தி யாழ்ப்பாணத்தில் 6 ஆண்டுகளுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட பி.பி.சி. ஊடகவியலாளர் நிமலராஜன் வழக்கில் குற்றவாளிகளை தண்டிக்காதது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் மீது சர்வதேச அமைப்பான எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. அந்த அமைப்பின் அறிக்கை: யாழ்ப்பாணத்தில் 2000 ஆம் ஆண்டு தமிழ் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அரசாங்க ஆதரவுக் குழுவான ஈ.பி.டி.பி.யினருக்கு எதிரான நீதித்துறை நடவடிக்கைகளை சிறிலங்கா காவல்துறையினர் மற்றும் சில நீதிபதிகள் திட்டமிட்ட முறையில் சீர்குலைத்துள்ளனர். பி.பி.சி. சர்வதேச சேவையின் ஊடகவியலாளரான நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் சென்றுவிட்ட பின்னர் கொலையாளிகளை தண்டிக்க முயற்சிக்கவில்லை. அண்மையில் சிறிலங்கா சென்றிருந்த சர்வதேச ஊடக சுதந்திரத்துக்கான குழுவினரிடமும் இதுபற்றி பாதுகாப்பு பேச்சாளரான அமைச்சர் கேகலிய ரம்புக்வெல உறுதியும்கூட அளித்தார். ஒக்ரோபர் 19 ஆம் நாள் நிமலராஜனின் 6 ஆம் ஆண்டு நினைவு நாள். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஊடக சுதந்திரமானது சவாலுக்கு முகம் கொடுக்கும் காலம் இது. உதயன் நாளிதழின் மூவர் உட்பட மூவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிறிலங்கா அரசாங்கப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள யாழ்ப்பாண நகரத்தில் படுகொலை செய்யப்பட்டனர். இந்தத் தாக்குதல்கல் சிலவற்றில் அதே ஈ.பி.டி.பி.யினர் மீது மீண்டும் குற்றம்சாட்டப்பட்டது. நிமலராஜவன் வழக்கில் கைது செய்யப்பட்ட ஈ.பி.டி.பி. சந்தேக நபர்கள் 2003 ஆம் ஆண்டு வவுனியா நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டுவிட்டனர். மேலும் சந்தேக நபரான நெப்போலியன் என்ற செபஸ்தியான் ரமேசிடம் ஒருபோதும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தவில்லை. சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட தோட்டாக்கள் மற்றும் கைரேகைகளையும் சிறிலங்கா காவல்துறையினர் முக்கியமானதாகப் பாவிக்கவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. -புதினம்
  17. இலக்கியன், பிரிய சகிக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  18. முகத்தார், மன்னருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  19. மதனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  20. நான் பாக்காத லண்டனா? முன்பு லண்டனில கொஞ்சக்காலம் இருந்தேன். விம்பிள்டன், லூசியம், எட்மன்டன், ஈஸ்டாம், இல்வோட் , நீயூபேரிபாக், கரோ, சவுத்தோல் என எல்லா இடத்திலும் வாழ்ந்திருக்கிறேன் பிள்ளை.
  21. நன்றிகள் சின்னப்பு, ரசிகை. பிறந்த நாளை கனடாவில் தான் கொண்டாடினேன். தற்பொழுது அவுச்திரெலியாவில் இருக்கிறேன். கனடாவில் யாழ்கள உறவுகளினைச் சந்திக்க ஆசையாக இருந்தும் நேரம் கிடைக்காதமையினால் சந்திக்க முடியாததற்கு மனம் வருந்துகிறேன். வரும்வருடங்களில் கனடா வரும் போது எல்லோரையும் சந்திப்பேன்
  22. பிறந்த நாள் முடிந்து 21 நாட்கள் ஆகிவிட்டன. என்றாலும் நன்றிகள் மதன்,தூயவன்,வசம்பு,கறுப்பி, தலா ,இனியவள், சகவன், வியாசன். வியாசன் ஆண்களின் வயதினைச் சொல்லக்கூடாது. என்றாலும் எனது வயது அருவியின் வயதினைவிடக்கூட, சின்னப்புவின் வயதினை விடக்குறைவு
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.