Everything posted by கந்தப்பு
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 23) 150 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணியை தென்னாபிரிக்கா தோற்கடித்திருக்கிறது. 14 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 46 புள்ளிகள் 2) ரசோதரன் - 43 புள்ளிகள் 3) ஏராளன் - 41 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 41 புள்ளிகள் 5) வீரப்பையன் - 40 புள்ளிகள் 6) சுவி - 39 புள்ளிகள் 7) கிருபன் - 39 புள்ளிகள் 8) புலவர் - 39 புள்ளிகள் 9) நியூபலன்ஸ் - 39 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 37 புள்ளிகள் 11) ஈழப்பிரியன் - 37 புள்ளிகள் 12) வாதவூரான் - 35 புள்ளிகள் 13) கறுப்பி - 35 புள்ளிகள் 14) வசி - 33 புள்ளிகள் 15) வாத்தியார் - 29 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 23, 32(3/4), 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 50).
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ஐபிஎல் பணம் சம்பாதிக்கவே நடாத்தும் போட்டி. தொலைக்காட்சி, விளம்பரங்களினால் இந்தியா துடுப்பாட்ட வாரியம் அதிகம் பணம் ஈட்டுகிறது. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட போட்டிகளை நடாத்துவதிலும் பார்க்க தனி தனியாக போட்டிகளை நடாத்தினால் அதிக வருமானம் கிடைக்கும்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நன்றி
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
2007 இறுதி போட்டி மழை காரணமாக 38 ஓவராக குறைக்கப்பட்டது. அவுஸ்திரேலியா அணி 38 ஓவரில் 281/4 ( கில்கிறிஸ்ட் 149 ஓட்டங்கள் 104 பந்துகளில் எடுத்தார்) எடுத்தது பிறகு மழை வர இலங்கை 36 ஓவரில் 269 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலையில் 8 விக்கெட்டுகள் இழப்பில் 215 ஓட்டங்கள் எடுத்தது. மேற்கிந்தியா தீவுகளில் இப்போட்டி நடைபெற்றபோது இலங்கையில் வான் புலிகளின் இரண்டு வான்கலங்கள் கொலன்னவை எண்ணெய் குதங்களை குண்டு வீசி தாக்கின. 2007 இல் நடைபெற்ற யாழ்கள உலககோப்பை போட்டியை பார்வையிட https://yarl.com/forum3/topic/10740-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/page/15/#findComment-239742
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இங்கிலாந்தில் போட்டிகள் நடைபெற்றால் யூன், யூலை (7 ம் மாதம்) மாதங்களில் நடைபெறும். அப்பொழுதுதான் அங்கு கோடை காலம். அவுஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நவம்பர் மாதத்தில் இருந்து மார்ச் மாதம் வரை நல்ல வெயில், குளிர் இல்லை. அக்காலங்களில் போட்டிகள் நடைபெறும். இந்தியாவில் யூன் , யூலை மாதங்களில் பயங்கர வெயில் 50 ஓவர் போட்டிகள், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற மாட்டாது. ஆக்டோபர் முதல் மார்ச் வரையான காலங்கள்தான் வெயில் குறைவான காலங்கள். இந்தியாவில் முன்பு 1997, 2013 இல் மகளிர் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்றது.( 1978 - ஜனவரி மாதம். 1997 - டிசம்பர், 2013 - ஜனவரி, பெப்ரவரி மாதம் ). இந்தியாவில் முதன் முதலாக நடைபெற்ற உலக கோப்பை போட்டிகள் 1987 இல் ஒக்டோபர் மாதத்திலேயே நடைபெற்றது. ( இந்தியா இராணுவம் ஈழத்தில் இருந்த காலம். 1987 ஆக்டோபர் இல்தான் யாழ் வைத்தியசாலை, உரும்பிராய், கொக்குவில், இணுவில் உட்பட பல இடங்களில் அப்பாவி பொதுமக்கள் இந்திய அமைதிப்படையினால் கொல்லப்பட்டார்கள்) 2026 இல் ஆண்கள் T20 போட்டிகள் பெப்ரவரி , மார்ச் மாதங்களில் இலங்கை, இந்தியா நாடுகளில் நடைபெறுகிறது. இம்முறை மகளிர் உலக கிண்ண போட்டிகள் இந்தியாவில் ஒக்டோபர் மாதம் வைத்தது சரி. ஆனால் கொழும்பில் வைக்காமல் வங்காளதேசம், துபாயில் வைத்திருக்கலாம்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
37)இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? இந்த கேள்வியை கேட்டு விட்டு எது சரியான பதில் என்று யோசிக்கிறேன். இன்னும் சில போட்டிகள் இலங்கையில் நடக்க இருக்கிறது. இதுவரை நடந்த போட்டிகளில் 1) அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி 114 ஓட்டங்களுக்கு எல்லா விக்கெட்டுகளையும் இழந்தது. 2) மழை காரணமாக போட்டி 20 ஒவர்களாக குறைக்கப்பட்டதால் இலங்கை அணி 105 ஒட்டங்கள் 7 விக்கெட்டுக்கள் இழப்புடன் பெற்றது இவற்றில் எது 37 கேள்விக்கு இதுவரை நடந்த போட்டிகளின் படி சரியான பதில் என நினைக்கிறீர்கள்?
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
சென்ற சாம்பியன் கிண்ணப்போட்டியில் இந்தியா அணி பாக்கிஸ்தான் மண்ணில் விளையாட மறுத்ததினால், ஐசிசி, இந்தியா விளையாடும் போட்டிகள் நடைபெறும் இடத்தினை பாகிஸ்தானை கேட்டது. பாகிஸ்தான் துபாய் இடத்தை தெரிவு செய்தது. பெண்கள் உலககோப்பை போட்டியில் பாகிஸ்தான் இந்தியா மண்ணில் விளையாட மறுத்ததினால், பாகிஸ்தான் விளையாடும் போட்டியினை கொழும்பில் தெரிவு செய்து இருக்கிறார்கள். சென்னை போன்ற இடங்களில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் போட்டிகளை தவிர்க்கும் இந்தியாதான் கொழும்பினை தெரிவு செய்ததா? இல்லை ஐசிசி தெரிவு செய்ததா?
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ஓம் குறைந்தது 20 ஓவர்கள் விளையாடவேண்டும் - 50 ஓவர்கள் போட்டிகள் T20 போட்டிக்கு குறைந்தது 5 ஓவர்கள் இருக்க வேண்டும்
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நியூசிலாந்தினை வென்றால் மட்டும் போதும்
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
https://www.sportingnews.com/in/cricket/news/womens-wc-2025-semi-final-qualification-scenarios-rules-chances-points/59fd2be68a00a3127951bbc1 If teams have the same points in the ICC World Cup, the tie is broken by a sequence of tie-breaking criteria: first, the number of wins; then, Net Run Rate (NRR); followed by head-to-head results between the tied teams; and finally, the original group seeding or a draw if all else fails.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இம்முறை ஐசிசி விதிப்படி இரண்டு அணிகள் ஒரே புள்ளிகள் பெற்றால் இரண்டு அணிகளில் யார் அதிக வெற்றி பெற்ற அணி முதலிடம் பெறும் என்று சொல்லி இருக்கிறார்கள். இந்தியா நியூசிலாந்தினை வென்று வங்காளதேசமிடம் தோற்றால் இந்தியாவுக்கு 6 புள்ளிகள். நியூசிலாந்து இந்தியாவிடம் தோற்று இங்கிலாந்தினை வென்றால் நியூசிலாந்துக்கும் 6 புள்ளிகள். நியூசிலாந்துக்கு கிடைத்த 2 புள்ளிகள் போட்டி மழையினால் தடைபெற்றதினால் கிடைத்தது. இந்தியா 3 போட்டிகளிலும் , நியூசிலாந்து 2 போட்டிகளிலும் வென்றதால் இந்தியா அரை இறுதிக்கு செல்லும். அதவாது இந்தியா நியூசிலாந்தினை வென்றால் அரை இறுதிக்கு செல்லும் . ஆனால் நியூசிலாந்து இந்தியாவை வென்றால் மட்டும் அரை இறுதிக்கு செல்லமுடியாது. இங்கிலாந்தினையும் வெல்லவேண்டும். இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தால் , இந்தியா வங்காளதேசத்துடன் தோற்றால் நியூசிலாந்துக்கு அரை இறுதி வாய்ப்பு இருக்கிறது. If two teams are tied on same points, the team with more wins advance to the next stage. If the number of wins are also the same, the team with the superior NRR qualifies for the semifinals.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வங்களாதேசம் வெளியே என்பது சரி. ஆனால் இனிவரும் இரண்டு இந்தியாவுக்கான போட்டியில் இந்தியா தோல்வியுற்றால் இந்தியா ஆரம்ப சுற்றில் முடிவில் கிடைக்கும் புள்ளிகள் 4 . இலங்கை பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் இலங்கை ஆரம்ப சுற்றில் முடிவில் 6 புள்ளிகளுடன் இருக்கும். நியூசிலாந்து இந்தியாவை வென்று இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தால் நியூசிலாந்துக்கு ஆரம்ப சுற்றில் இறுதியில் கிடைக்கும் புள்ளிகள் 6 . இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஓட்ட விகிதப்படி இலங்கைக்கு சிறு வாய்ப்பு இருக்கிறது.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 22) இலங்கை 7 ஓட்டங்களால் வங்காளதேச அணியை தோற்கடித்திருக்கிறது. எல்லா போட்டியாளர்களும் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 44 புள்ளிகள் 2) ரசோதரன் - 41 புள்ளிகள் 3) ஏராளன் - 39 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 39 புள்ளிகள் 5) வீரப்பையன் - 38 புள்ளிகள் 6) சுவி - 37 புள்ளிகள் 7) கிருபன் - 37 புள்ளிகள் 8) புலவர் - 37 புள்ளிகள் 9) நியூபலன்ஸ் - 37 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 35 புள்ளிகள் 11) ஈழப்பிரியன் - 35 புள்ளிகள் 12) வாதவூரான் - 33 புள்ளிகள் 13) கறுப்பி - 33 புள்ளிகள் 14) வசி - 31 புள்ளிகள் 15) வாத்தியார் - 29 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 22, 32(3/4), 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 48)
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
32) இங்கிலாந்து அணி அரை இறுதிக்கு தெரிவாகி இருக்கும் 3 வது நாடாகும். 11 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 42 புள்ளிகள் (91.30%) 2) ரசோதரன் - 39 புள்ளிகள் (84.78%) 3) ஏராளன் - 37 புள்ளிகள் (80.43%) 4) ஆல்வாயன் - 37 புள்ளிகள் 5) வீரப்பையன் - 36 புள்ளிகள் 6) சுவி - 35 புள்ளிகள் 7) கிருபன் - 35 புள்ளிகள் 8) புலவர் - 35 புள்ளிகள் 9) நியூபலன்ஸ் - 35 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 33 புள்ளிகள் 11) ஈழப்பிரியன் - 33 புள்ளிகள் 12) வாதவூரான் - 31 புள்ளிகள் 13) கறுப்பி - 31 புள்ளிகள் 14) வசி - 29 புள்ளிகள் 15) வாத்தியார் - 27 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 21, 32(3/4), 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 46)
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 21 - இங்கிலாந்து 4 ஒட்டங்களால் இந்தியாவை தோற்கடித்துள்ளது செம்பாட்டன், ஈழப்பிரியன் ஆகியோர் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 41 புள்ளிகள் 2) ரசோதரன் - 38 புள்ளிகள் 3) ஏராளன் - 36 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 36 புள்ளிகள் 5) புலவர் - 35 புள்ளிகள் 6) நியூபலன்ஸ் - 35 புள்ளிகள் 7) வீரப்பையன் - 35 புள்ளிகள் 8) சுவி - 34 புள்ளிகள் 9) கிருபன் - 34 புள்ளிகள் 10) ஈழப்பிரியன் - 33 புள்ளிகள் 11) செம்பாட்டன் - 32 புள்ளிகள் 12) கறுப்பி - 31 புள்ளிகள் 13) வாதவூரான் - 30 புள்ளிகள் 14) வசி - 28 புள்ளிகள் 15) வாத்தியார் - 26 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 21, 32(2/4), 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 45)
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 3 விக்கேற்றுகள் எடுத்திருந்தார்
-
'வன்மம்' - செம்மணிப் புதைகுழிகளில் உறங்கமறுங்கும் கிரிஷாந்திகளின் குரல்கள்
முகநூல் செய்திகளை நம்பவேண்டாம். நல்லவரை கெட்டவராகவும், கேட்டவரை நல்லவராகவும் சிலர் எழுதுவார்கள்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
தென்னாப்பிரிக்கா 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் எடுத்திருக்கிறது. நியூசிலாந்து ஒரு வெற்றி 2 வெற்றி தோல்வியுடன் 4 புள்ளிகள் எடுத்திருக்கிறது. நியூசிலாந்துக்கு இன்னும் 2 போட்டிகள் இருக்கிறது. அவற்றை வென்றால் நியூசிலாந்து 3 வெற்றிகளுடனும் 2 வெற்றி தோல்வியுடன் 8 புள்ளிகள் கிடைக்கும். தென்னாபிரிக்கா இனிவரும் ஆரம்ப சுற்று போட்டிகளிலும் தோல்வியூற்றால் 8 புள்ளிகளுடன் இருக்கும். இரண்டு அணிகள் ஒரே புள்ளிகள் பெற்றால் எந்த அணி அதிக வென்றது என்ற கணக்கில் தென்னாபிரிக்கா ( 4 போட்டிகள்) இரு அணிகளுக்கும் இடையில் முதல் இடம் பிடிக்கும். அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய 3 அணிகளினால் மட்டுமே தென்னாப்பிரிக்காவை விட ஆரம்ப சுற்று போட்டியில் முன்னிலை பெற முடியும். தென்னாப்பிரிக்கா ஆரம்ப சுற்று போட்டி முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் என்பதினால் தென்னாப்பிரிக்கா அரை இறுதிக்கு தெரிவான 2 அணியாகும். (ஏற்கனவே அரையிறுதிக்கு அவுஸ்திரேலியா தெரிவாகியுள்ளதற்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்). வினா 32 - அரை இறுதிக்கு தெரிவாகும் இரண்டாவது நாடு தென்னாப்பிரிக்கா அரை இறுதிக்கு செல்லும் 7 என போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 41 புள்ளிகள் 2) ரசோதரன் - 38 புள்ளிகள் 3) ஏராளன் - 36 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 36 புள்ளிகள் 5) புலவர் - 35 புள்ளிகள் 6) நியூபலன்ஸ் - 35 புள்ளிகள் 7) வீரப்பையன் - 35 புள்ளிகள் 8) சுவி - 34 புள்ளிகள் 9) கிருபன் - 34 புள்ளிகள் 10) கறுப்பி - 31 புள்ளிகள் 11) ஈழப்பிரியன் - 31 புள்ளிகள் 12) செம்பாட்டன் - 30 புள்ளிகள் 13) வாதவூரான் - 30 புள்ளிகள் 14) வசி - 28 புள்ளிகள் 15) வாத்தியார் - 26 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 20, 32(2/4), 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 43)
-
'வன்மம்' - செம்மணிப் புதைகுழிகளில் உறங்கமறுங்கும் கிரிஷாந்திகளின் குரல்கள்
வதந்தி. தவறான செய்தி
-
'வன்மம்' - செம்மணிப் புதைகுழிகளில் உறங்கமறுங்கும் கிரிஷாந்திகளின் குரல்கள்
வாசிக்க வாசிக்க வேதனையாக இருக்கிறது
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 20) மழை காரணமாக பாகிஸ்தான் நியூசிலாந்துக்கு இடையிலான போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது. எல்லா போட்டியாளர்களும் 2 புள்ளிகள் வழங்கப் படுகிறது. 1) அகஸ்தியன் - 40 புள்ளிகள் (95.24%) 2) ரசோதரன் - 38 புள்ளிகள் (90.48%) 3) ஏராளன் - 36 புள்ளிகள் (85.71%) 4) ஆல்வாயன் - 36 புள்ளிகள் 5) கிருபன் - 34 புள்ளிகள் 6) புலவர் - 34 புள்ளிகள் 7) நியூபலன்ஸ் - 34 புள்ளிகள் 8) வீரப்பையன் - 34 புள்ளிகள் 9) சுவி - 33 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 30 புள்ளிகள் 11) வாதவூரான் - 30 புள்ளிகள் 12) கறுப்பி - 30 புள்ளிகள் 13) ஈழப்பிரியன் - 30 புள்ளிகள் 14) வசி - 28 புள்ளிகள் 15) வாத்தியார் - 26 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 20, 32(1/4), 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 42)
-
பைசன் காளமாடன் -திரைவிமர்சனம்: அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பேசும் நெகிழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் டிராமா!
திரையரங்கில் பார்த்தேன். மாரி செல்வராஜின் சிறந்த படைப்பு
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 19) 10 விக்கெட்டுகளினால் தென்னாப்பிரிக்கா அணி இலங்கை அணியை தோற்கடித்தது. 10 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 38 புள்ளிகள் ( 95%) 2) ரசோதரன் - 36 புள்ளிகள் ( 90%) 3) ஏராளன் - 34 புள்ளிகள் (85%) 4) ஆல்வாயன் - 34 புள்ளிகள் 5) கிருபன் - 32 புள்ளிகள் 6) புலவர் - 32 புள்ளிகள் 7) நியூபலன்ஸ் - 32 புள்ளிகள் 8) வீரப்பையன் - 32 புள்ளிகள் 9) சுவி - 31 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 28 புள்ளிகள் 11) வாதவூரான் - 28 புள்ளிகள் 12) கறுப்பி - 28 புள்ளிகள் 13) ஈழப்பிரியன் - 28 புள்ளிகள் 14) வசி - 26 புள்ளிகள் 15) வாத்தியார் - 24 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 19, 32(1/4), 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 40)
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இலங்கை நேரம் 9.10 மணிக்கு 20 ஓவர் போட்டியாக, போட்டி தொடர்ந்து நடைபெறவுள்ளது.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
மழை பெய்வதினால் எனக்குதான் நன்மை. கைத்தொலைபேசியில் இலகுவாக எல்லா போட்டியாளர்களுக்கும் 2 புள்ளிகளை கூட்டி வழங்கலாம். யார் என்ன விடை எழுதினார்கள் என்று பார்க்க தேவையில்லை. 😀