படம்: தூறல் நின்னு போச்சுஇசை: இளையராஜாபாடியவர்: ஜானகி, மலேசியா வாசுதேவன்பாடலாசிரியர்: வைரமுத்துதங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோஇனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோழில் துஞ்சியதோ...தங்கச் சங்கிலி...மலர்மாலை தலையணையாய்சுகமே பொதுவாய்ஒருவாய் அமுதம் மெதுவாய் பருகியபடிதங்கச் சங்கிலி...காவல் நூறு மீறிகாதல் செய்யும் தேவிஉன் சேலையில் பூ வேலைகள்உன் மேனியில் பூஞ்சோலைகள்அந்திப் பூ விரியும்அதன் ரகசியம் சந்தித்தால் தெரியும்இவளின் கணவு கனியும் வரையில்விடியாது திருமகள் இரவுகள்தங்கச் சங்கிலி...ஆடும் பொம்மை மீதுஜாடை சொன்ன மாதுலாலா லாலலாலா லால லால லாலாகண்ணோடு தான் போராடினாள்வேர்வைகளின் நீராடினாள்ராராரரா ராராரரா ராராரரா ராராரராஅன்பே ஆடை கொடுஎனை அனுதினம் அள்ளி சூடிவிடுஇதழில் இதழால் கடிதம் எழுதுஒரு பேதை உறங்கிட மடி கொடுதங்கச் சங்கிலி...மலர்மாலை...தங்கச் சங்கிலி...