Jump to content

வல்வை சகாறா

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5810
  • Joined

  • Last visited

  • Days Won

    39

Everything posted by வல்வை சகாறா

  1. படம் : அக்னி நட்சத்திரம் இசை : இளையராஜா பாடியவர் : K.S.சித்ரா, K.J.யேசுதாஸ் பாடல் வரி : வாலிவா வா அன்பே அன்பேகாதல் நெஞ்சே நெஞ்சேஉன் வண்ணம் உன் எண்ணம்எல்லாமே என் சொந்தம்இதயம் முழுதும் எனது வசம்வா வா அன்பே அன்பேகாதல் நெஞ்சே நெஞ்சேநீலம் கொண்ட கண்ணும் நேசம் கொண்ட நெஞ்சும்காலம் தோறும் என்னைச் சேரும் கண்மணிபூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்மன்னன் எந்தன் பேரைக்கூறும் பொன்மணிகாலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடிஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடிஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானேநீயின்றி ஏது பூவைத்த மானேஇதயம் முழுதும் எனது வசம்வா வா அன்பே அன்பேகாதல் நெஞ்சே நெஞ்சேகண்ணன் வந்து துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம்கானல் அல்ல காதல் என்னும் காவியம்அன்றும் இன்றும் என்றும் உந்தன் கையில் தஞ்சம்பாவை அல்ல பார்வை பேசும் ஓவியம்காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்நெஞ்சமானது உந்தன் தஞ்சமானதுகாற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்நெஞ்சமானது உந்தன் தஞ்சமானதுஉன் தோளில் தானே பூமாலை நானேசூடாமல் போனால் வாடாதோ மானேஇதயம் முழுதும் எனது வசம்வா வா அன்பே அன்பேகாதல் நெஞ்சே நெஞ்சேஉன் வண்ணம் உன் எண்ணம்எல்லாமே என் சொந்தம்இதயம் முழுதும் எனது வசம்வா வா அன்பே அன்பேகாதல் நெஞ்சே நெஞ்சே
  2. படம் : சொல்ல துடிக்குது மனசு இசை : இளையராஜா பாடலாசிரியர்: வாலி பாடியவர்கள் : கே.ஜே.யேசுதாஸ் ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ பூவே செம்பூவே, உன் வாசம் வரும், வாசல் என் வாசல் ஒரு பூங்காவனம், வாய் பேசிடும் புல்லாங்குழல், நீதானொரு பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும், பூவே செம்பூவே — நிழல் போல நானும்… நிழல் போல நானும், நடை போட நீயும், தொடர்கின்ற சொந்தம், நெடுங்கால பந்தம், கடல் வானம் கூட, நிறம் மாற கூடும், மனம் கொண்ட பாசம், தடம் மாறிடாது, நான் வாழும் வாழ்வே, உனக்காகதானே, நாள் தோறும் நெஞ்சில், நான் ஏந்தும் தேனே, என்னாளும் சங்கீதம், சந்தோஷமே, — வாய் பேசிடும் புல்லாங்குழல், நீதானொரு பூவின் மடல், பூவே செம்பூவே, உன் வாசம் வரும், வாசல் என் வாசல் ஒரு பூங்காவனம், வாய் பேசிடும் புல்லாங்குழல், நீதானொரு பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும், பூவே செம்பூவே — உன்னை போல நானும் ஒரு பிள்ளைதானே, பலர் வந்து கொஞ்சும் கிளி பிள்ளை நானே, உன்னைபோல நானும் மலர்சூடும் பெண்மை, விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை, நான் செய்த பாவம் என்னோடு போகும், நீ வாழ்ந்து, நான் தான் பார்த்தலே போதும், இன்னாளும் என்னாளும் ஊல்லாசமே, — வாய் பேசிடும் புல்லாங்குழல், நீதானொரு பூவின் மடல், பூவே செம்பூவே, உன் வாசம் வரும், வாசல் என் வாசல் ஒரு பூங்காவனம், வாய் பேசிடும் புல்லாங்குழல், நீதானொரு பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும், பூவே செம்பூவே பூவே செம்பூவே,
  3. கிற்றார் :- நடா ஜெயதேவன் பாடல் :உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை... படம் : அவள் அப்படித்தான் பாடல் வரிகள் :கங்கை அமரன் பாடகர் :ஜெசுதாஸ் இசை : இளையராஜா உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை... ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே... (இசை) உன் நெஞ்சிலே பாரம்.. உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன் உன் கண்களின் ஓரம்.. எதற்காகவோ ஈரம் கண்ணீரை நான் மாற்றுவேன் வேதனை தீரலாம்... வெறும்பனி விலகலாம் வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம் உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை... ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே... (இசை) வாழ்வென்பதோ கீதம்.. வளர்;கின்றதோ நாணம்.. நாள் ஒன்றிலும் ஆனந்தம் நீ கண்டதோ துன்பம் இனி வாழ்வெல்லாம் இன்பம் சுக ராகமே ஆரம்பம் நதியிலே புது புனல்.. கடலிலே கலந்தது நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை... ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே.. இனியெல்லாம் சுகமே. http://www.youtube.com/watch?v=7ua__BwWGfc
  4. நுணா இந்த இணைப்பு ரிவிஐ நிகழ்வாக நான் அவ்விணைப்பை ஏற்படுத்தும்போது இருந்தது பின்னர்தான் பிரைவேட் ஆக மாற்றப்பட்டுள்ளது.. இருந்தாலும் அந்த இணைப்பிற்குரிய இடத்தை வேறு தொடுப்புகளைக் கொடுத்து நிரவிவிட்டேன் இப்போது அதனைக் கேட்கலாம். கவனித்துத் தெரியப்படுத்தியமைக்கு நன்றி நுணாவிலான்.
  5. புல்லாங்குழல் இசை :- நிமால் வர்சான் படம்: படித்தால் மட்டும் போதுமா இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர்கள்: Pb ஸ்ரீநிவாஸ், tm சௌந்தர்ராஜன் வரிகள்: கண்ணதாசன் பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை என்னென்று நான் சொல்லலாகுமா என்னென்று நான் சொல்லவேண்டுமா பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை ஏன் என்று நான் சொல்லலாகுமா ஏன் என்று நான் சொல்லவேண்டுமா நடமாடும் மேகம் நவநாகரீகம் அலங்கார கின்னம் அலை போல மின்னும் நடமாடும் செல்வம் பணிவான தெய்வம் பழங்கால சின்னம் உயிராக மின்னும் துள்ளி வரும் வெள்ளி நிலா துள்ளி வரும் வெள்ளி நிலா துவண்டு விழும் கொடியிடையாள் துவண்டு விழும் கொடியிடையாள் விண்ணோடு விளையாடும் பெண் அந்த பெண்ணல்லவோ சென்றேன் அங்கே கண்டேன் இங்கே வந்தேன் பெண் ஒன்று கண்டேன் பொன் அங்கு இல்லை என்னென்று நான் சொல்லலாகுமா என்னென்று நான் சொல்லவேண்டுமா நான் பார்த்த பெண்ணை நீ பார்க்க வில்லை நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை உன் பார்வை போலே என் பார்வை இல்லை நான் கண்ட காட்சி நீ காணவில்லை நான் கண்ட காட்சி நீ காணவில்லை என் விழியில் நீ இருந்தாய் என் விழியில் நீ இருந்தாய் உன் வடிவில் நான் இருந்தேன் உன் வடிவில் நான் இருந்தேன் நீ இன்றி நானில்லை நான் இன்றி நீயில்லையே சென்றேன் ம்ஹிம் கண்டேன் ம்ஹிம் வந்தேன் பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை என்னென்று நான் சொல்லலாகுமா என்னென்று நான் சொல்லவேண்டுமா பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை ஏன் என்று நான் சொல்லலாகுமா ஏன் என்று நான் சொல்லவேண்டுமா http://www.youtube.com/watch?v=93GjctM8jD0
  6. நிலாமதி அக்காவுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  7. புல்லாங்குழல் இசை :- நிமல் வர்சான் படம் : கவிக்குயில் இசை : இளையராஜா பாடல் : கண்ணதாசன் பாடியவர் : பாலமுரளி கிருஷ்ணா/ எஸ்.ஜானகி சின்னக் கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி சின்னக் கண்ணன் அழைக்கிறான் கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி என்றும் காதலை கொண்டாடும் காவியமே புதுமை மலரும் இனிமை அந்த மயக்கத்தில் இணைவது உறவுக்கு பெருமை (சின்னக் கண்ணன்) நெஞ்சில் உள்ளாடும் ராகம் இது தானா கண்மணி ராதா? நெஞ்சில் உள்ளாடும் ராகம் இது தானா கண்மணி ராதா? உன் புன்னகை சொல்லாத அதிசயமா அழகே இளமை ரதமே அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம் (சின்னக் கண்ணன்)
  8. புல்லாங்குழல் :- விஸ்ணு பிரபா படம் : சில்லென்று ஒரு காதல் பாடியவர் : நரேஷ் அய்யர், ஸ்ரேயா கோஷல் இசை : A.R. ரஹ்மான் பாடல் வரி: வாலி முன்பே வா என் அன்பே வா ஊனே வா உயிரே வா முன்பே வா என் அன்பே வா பூப்பூவாய் பூப்போம் வா நான் நானா கேட்டேன் என்னை நானே நான் நீயா நெஞ்சம் சொன்னதே முன்பே வா என் அன்பே வா ஊனே வா உயிரே வா முன்பே வா என் அன்பே வா பூப்பூவாய் பூப்போம் வா ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய் கோலம் போட்டவள் கைகள் வாழி வளையல் சத்தம் ஜல்... ஜல்.... ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய் கோலம் போட்டவள் கைகள் வாழி சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை சிந்திய புன்னகை வண்ணம் மின்ன ஆ... ஆ... ஆ... பூ வைத்தாய் பூ வைத்தாய் நீ பூவைக்கோர் பூ வைத்தாய் மணப்பூ வைத்துப் பூ வைத்த பூவைக்குள் தீ வைத்தாய் ஒ.. ஒ.. நீ நீ நீ மழையில் ஆட நான் நான் நான் நனைந்தே வாட என் நாளத்தில் உன் ரத்தம் நாடிக்குள் உன் சத்தம் உயிரே ஒ.. ஒ.. தோளில் ஒரு சில நாழி தனியென ஆனால் தரையினில் மீன் ம்... ம்... முன்பே வா என் அன்பே வா ஊனே வா உயிரே வா நான் நானா கேட்டேன் என்னை நானே நான் நானா கேட்டேன் என்னை நானே முன்பே வா என் அன்பே வா பூப்பூவாய் பூப்போம் வா நிலவிடம் வாடகை வாங்கி விழி வீட்டினில் குடி வைக்கலாமா? நாம் வாழும் வீட்டுக்குள் வேறாரும் வந்தாலே தகுமா? தேன் மழை தேக்குக்கு நீ தான் உந்தன் தோள்களில் இடம் தரலாமா? நான் சாயும் தோள் மேல் வேறாரும் சாய்ந்தாலே தகுமா? நீரும் செம்புல சேறும் கலந்தது போலே கலந்தவர் நாம் முன்பே வா என் அன்பே வா ஊனே வா உயிரே வா முன்பே வா என் அன்பே வா பூப்பூவாய் பூப்போம் வா நான் நானா கேட்டேன் என்னை நானே நான் நீயா நெஞ்சம் சொன்னதே முன்பே... முன்பே வா என் அன்பே வா ஊனே வா உயிரே வா முன்பே வா என் அன்பே வா பூப்பூவாய் பூப்போம் வா ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய் கோலம் போட்டவள் கைகள் வாழி வளையல் சத்தம் ஜல்... ஜல்.... ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய் கோலம் போட்டவள் கைகள் வாழி சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை சிந்திய புன்னகை வண்ணம் மின்ன ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய் கோலம் போட்டவள் கைகள் வாழி வளையல் சத்தம் ஜல்... ஜல்.... ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய் கோலம் போட்டவள் கைகள் வாழி சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை சிந்திய புன்னகை வண்ணம் மின்ன http://www.youtube.com/watch?v=TeD_pbm5WH4
  9. வீணை இசை :- ராஜேஷ் வைத்தியா படம்: சலங்கை ஒலி (1983) இசை : இளையராஜா பாடியவர்: S.P.பாலசுப்ரமணியம் பாடல்வரிகள்: வைரமுத்து தகிட ததிமி தகிட ததிமி தம்தானா இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா தகிட ததிமி தகிட ததிமி தம்தானா இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா என் கதை எழுதிட மறுக்குது என் பேனா இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா என் கதை எழுதிட மறுக்குது என் பேனா சுருதியும் லயமும் ஒன்று சேர தகிட ததிமி தகிட ததிமி தம்தானா இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா தகிட ததிமி தகிட ததிமி தம்தானா இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புக்கொண்ட பயணம் அது முடியும்போது தொடங்கும் நீ தொடங்கும்போது முடியும் உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புக்கொண்ட பயணம் அது முடியும்போது தொடங்கும் நீ தொடங்கும்போது முடியும் மனிதன் தினமும் அலையில் அலையும் குமிழீ தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ மனிதன் தினமும் அலையில் அலையும் குமிழீ தெரியும் தெரிந்தும் மனமே லலாலலலா தாளமிங்கு தப்பவில்லை யார் மீதும் தப்பு இல்லை கால்கள் போன பாதை எந்தன் எல்லை தகிட ததிமி தகிட ததிமி தம்தானா இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா இருதயம் அடிக்கடி இறந்தது தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் என் கதை எழுதிட மறுக்குது ஆ... ஆ... ஆ... சுருதியும் லயமும் ஒன்று சேர தகிட ததிமி தகிட ததிமி தம்தானா இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா பழைய ராகம் மறந்து நீ பறந்ததென்ன பிரிந்து இரவுதோறும் அழுது என் இரண்டு கண்ணும் பழுது பழைய ராகம் மறந்து நீ பறந்ததென்ன பிரிந்து இரவுதோறும் அழுது என் இரண்டு கண்ணும் பழுது இது ஒரு ரகசிய நாடகமே அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே இது ஒரு ரகசிய நாடகமே அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே பாவமுண்டு பாவமில்லை வாழ்க்கையோடு கோபமில்லை காதல் என்னைக் காதலிக்க வில்லை
  10. வீணை இசை :- ராஜேஷ் வைத்தியா படம் : குணா பாடியவர்கள் : கமல்ஹாசன், எழுதியவர் : இசை : இசைஞானி கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே பொன்மணி உன் வீட்டில் சௌக்யமா நான் இங்கு சௌக்யமே உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை சொட்டுது அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது (கண்மணி) உண்டான காயம் யாவும் தன்னாலே ஆறிப் போகும் மாயம் என்ன பொன்மானே பொன்மானே என்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கிக் கொள்ளும் உந்தன் மேனி தாங்காது செந்தேனே எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது எந்தன் சோகம் உன்னைத் தாக்கும் என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதலல்ல அதையும் தாண்டிப் புனிதமானது அபிராமியே தாலாட்டும் சாமியே நாந்தானே தெரியுமா சிவகாமியே சிவனில் நீயும் பாதியே அதுவும் உனக்கு புரியுமா சுப லாலி லாலி லாலி லாலி அபிராமி லாலி லாலி லாலி
  11. வீணை இசை :- பூர்ணிமா முருகேசன் படம்: பராசக்தி பாடியவர்: எம்.எஸ்.ராஜேஸ்வரி இசை: ஆர்.சுதர்சனம் ஆண்டு: 1952 ஓஓஓஒ ஓ ஹோஹோ ஓஹோ ஓ… ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடையணிந்து களிக்கும் நடனம் புரிவோம் அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம். கற்சிலையின் சித்திரமும் கண்டு அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு கற்சிலையின் கட்டழகிலே மயக்கம் கொண்டு வீண் கற்பனையெல்லாம் மனதில் அற்புதமே என்று மகிழ்ந்து விற்பனை செய்யாதே மதியே தினம் நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம். ஓ…ரசிக்கும் சீமானே வா வானுலகம் போற்றுவதை நாடி இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி பெண்கள் இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி வெறும் ஆணவத்தினாலே பெரும் ஞானியைப் போலே நினைந்து வீணிலே அலைய வேண்டாம்! தினம் நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம். ஓ…ரசிக்கும் சீமானே வா
  12. வீணை இசை :- ராஜேஷ் வைத்தியா திரைப்படம்: அவதாரம் பாடலாசிரியர்: கவிஞர் வாலி இசையமைப்பாளர்: இளையராஜா பாடகர்கள்: இளையராஜா, எஸ்.ஜானகி தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசிலை திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்பிலை வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன் பொன்னம்மா சின்னக் கண்ணம்மா தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசிலை திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்பிலை விவரம் இல்லாமலே பூக்களும் வாசம் வீசுது உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது ஓடை நீரோடை இந்த உலகம் அது போலை ஓடும் அது ஓடும் இந்தக் காலம் அது போலை நிலையா நில்லாது நினைவில் வரும் நிறங்களே தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசிலை திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்பிலை ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது நேசம் பிறந்தாலே உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது அலையும் மனம் போலே அழகெல்லாம் கோலம் போடுது குயிலே குயிலினமே அந்த இசையால் கூவுதம்மா கிளியே கிளியினமே அதைக் கதையாப் பேசுதம்மா கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்புதான் தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசிலை திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்பிலை வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா உண்மையிலே உள்ளது என்ன என்ன? வண்ணங்கள் என்ன என்ன? தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசிலை திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்பிலை
  13. வீணை இசை :- பூர்ணிமா முருகேசன் படம்: பாசமலர் இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி பாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன், P சுசீலா வரிகள்: கண்ணதாசன் மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே வண்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலையன்னமே நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த இளம்தென்றலே வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே வண்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலையன்னமே நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த இளம்தென்றலே வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே யானைப் படை கொண்டு சேனை பல வென்று ஆளப் பிறந்தாயடா புவி ஆளப் பிறந்தாயடா அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு வாழப் பிறந்தாயடா அத்தை மகளை மணம் கொண்டு... இளமை வழி கண்டு... வாழப் பிறந்தாயடா தங்கக் கடிகாரம் வைர மணியாரம் தந்து மணம் பேசுவார் பொருள் தந்து மணம் பேசுவார் மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார்..உலகை விலை பேசுவார் மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார் நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த இளம்தென்றலே வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த கதை சொல்லவா.. பிரித்த கதை சொல்லவா கண்ணில் மணி போல மணியின் நிழல் போல கலந்து பிறந்தோமடா இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதடா உறவைப் பிரிக்க முடியாதடா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அன்பே ஆரிராரோ ஆரிராரோ ஆரிராராரிரோ அன்பே ஆரிராரிரோ..அன்பே ஆரிராரிரோ
  14. நாதஸ்வரம் , தவில் இசை :- மணிகண்டன் , கிருஸ்ணமூர்த்தி சகோதரர்கள். பாடலாசிரியர் - கமல்ஹாசன் பாடியவர்(கள்) - ஷங்கர் மஹாதேவன், கமல்ஹாசன் தக தக தக தின தின தின நக நக நக திகிட தான தான தான திகிட திகிட தாக்கின தான தாக்குட தான திக்கிட்டு தாக்கத்தா தி தி தி தான தானகின் தடானு தான தானகின் தலானு தான தானகின் தலானு அதி நவநீதா, அபிநய ராஜா, கோகுல பாலா, கோடி பிரகாஷா, விரக, நரக, ஸ்ரீ ரக்க்ஷகமலா, எத்தனை முறை நான் ஏங்கிச் சாவேன் ? இத்தவணை என்னை ஆட்கொள்வாயா, சூடிய வாடலை சூடியவா, களவாடிய சிந்தினையை திரும்பத்தா, பூதனையாக பணித்திடுவாயா ? பாவை விரகம் பருகிடுவாயா ? ஆயர் தம் மாயா நீ வா – ஆயா மாயா !!! ஆயர் தம் மாயா நீ வா – ஆயா மாயா !!! ஆயர் தம் மாயா நீ வா – ஆயா மாயா வா !!! உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே விதை இல்லாமல் வேரில்லையே……………. உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே விதை இல்லாமல் வேரில்லையே……………. மாயத்திருடன் கண்ணா! கண்ணா! காமகலைஞன் கண்ணா! கண்ணா! மாயத்திருடன் கண்ணா! கண்ணா! காமகலைஞன் கண்ணா! கண்ணா! கிருஷ்ணா…… உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே விதை இல்லாமல் வேரில்லையே……………. நிதம் காண்கின்ற வான்கூட நிஜமல்ல இதம் சேர்க்கும் கனாகூட சுகமல்ல நீ இல்லாமல் நான் இல்லையே…. உன்னை காணாமல்….. உன்னை காணாமல்….. உன்னை காணாமல்….. உன்னை காணாமல்….. கமபத நிஸ பம கம ரிகரிஸ உன்னை காணாமல் பெண் நெஞ்சு தடுமாறுதே விதை இல்லாமல் வேரில்லையே நளின மோக, ஷ்யாமள ரங்கா தீம் தீம் க்டதகதின்னா நடன பாவ, ஸ்ரூதிலயகங்கா க்டதகதின் தீம் தின்னா சரிவர தூங்காது வாடும் அனுதினமுனக்காக ஏங்கும், ராதா நான் உனக்கென ராதா தான் உனக்கொரு ராதா தான் க்ருடுதா க்ருடுதீம் க்ருடுதா க்ருடுதீம் ததகிட தக தா ததகிட தக தா ததகிட தக ததகிட தக ததகிட தக தாக தாக க்டுதா அவ்வாறு நோக்கினால், எவ்வாறு நாணுவேன் கண்ணாடி முன் நின்று பார்த்து கொண்டேன். ஒன்றாக செய்திட ஒரு நூறு நாடகம் , ஒத்திகைகள் செய்து எதிர்பார்த்து இருந்தேன் எதிர்பாராமலே அவன்……….. எதிர்பாராமலே அவன்……. ஓ பின் இருந்து வந்து என்னை பம்பரமாய் சுழற்றி விட்டு உலகுண்ட பெருவாயன் – எந்தன் வாயோடு வாய் பதித்தான் இங்கு பூலோகம் என்று ஒரு பொருள் உள்ளதை இந்த பூங்கோதை மறைந்தாளடி உடல் அணிந்த ஆடை போல் என்னை நீ அணிந்து கொள்வாயா, இனி நீ இனி நீ – கண்ணா தூங்காத என் கண்ணில் துயில் உரித்த கண்ணன் தான் -இனி நீ இனி நீ இது நேராமலே நான் - உன்னை பாராமலே நான் இந்த முழு ஜென்மம் போய் இருந்தால் ……………………. என்று அதை எண்ணி வீண் ஏக்கம் ஏங்காமலே உன்னை மூச்சாக்கி வாழ்வேனடா தின தக தக தின தக தக தின தக தக தின தக தக தின தக தின தக தின தோம்ன தோம்ன தகிட தோம்ன தகதிலான துமுதகிட தக தரி கிட தக தக தரி கிட தக தக தரி கிட தக தக தரி கிட தக நக நக நக நேயத்திருடன் கண்ணா! கண்ணா! காமகலைஞன் கண்ணா! கண்ணா! மாயத்திருடன் கண்ணா! கண்ணா! காமகலைஞன் கண்ணா! கண்ணா! மாயத்திருடன் கண்ணா! கண்ணா! காமகலைஞன் கண்ணா! கண்ணா! மாயத்திருடன் கண்ணா! கண்ணா! காமகலைஞன் கண்ணா! கண்ணா!
  15. வயலின் இசை :- குன்னக்குடி வைத்தியநாதன் திரைப்படம் : தளபதி பாடியவர்: S.p.b, ஸ்வர்ணலதா இயற்றியவர் : வாலி இசை: இசைஞானி இளையராஜா ராக்கம்மா கையத்தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு ராசாத்தி பந்தல் நட்டு ராவெல்லாம் தாளந்தட்டு ஒரு கட்டுக்காவல் இது ஒத்துக்காது எனக் கட்டிப்போட ஒரு சூரன் ஏது ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ (2) (அடி ரக்கம்மா) தேரிழுக்கும் நாளும் தெப்பம் விடும் நாளும் மச்சான் இங்கே அது ஏன் கூறு அட ஊருசனம் யாவும் ஒத்தமையாச் சேரும் வம்பும் தும்பும் இல்ல நீ பாரு மத்தளச் சத்தம் எட்டு ஊருதான் எட்டணும் தம்பி அடி ஜோராக வக்கிர வாணம் அந்த வானையே தெக்கணும் தம்பி விடு நேராக அட தம்பட்டம் தாரதான் தட்டிப்பாடு (ஜாங்குஜக்குச்) வாசலுக்கு வாசல் வன்ண வண்ணமாக இங்கே அங்கே ஓடி வௌளக்கேத்து அட தட்டிருட்டுப் போச்சு பட்ட பகலாச்சு எங்கும் இன்பம் என்று நீ கூறு? நல்லவர்க்கெல்லாம் எதிர்காலமே நம்பிக்கை வைத்தால் வந்து சேராதா உள்ளங்களெல்லாம் ஒன்று கூடினால் உள்ளங்கையில்தான் வெற்றி வாராதா அட என்றைக்கும் என்றைக்கும் நல்ல நாள்தான் அடி முத்தம்மா முத்தம் சிந்து பனி முத்துப்போல் நித்தம் வந்து பூமால வெச்சிப்புட்டு புது பாட்டெல்லாம் வெளுத்துக்கட்டு (குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும் பனித்த சடையும் பவழம் போல் பால் மேனியும் இனித்தமுடனெடுத்த பொற்பாதமும்...பொற்பாதமும் காணப் பெற்றால் மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே) ராக்கம்மா கையத்தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு ரோக்கோழி மேளங்கொட்டு இந்த ராசாவின் நெஞ்சத்தொட்டு அட ஒன்னப்போல இங்கு நானுந்தாண்டி ஒண்ணு சேர இது நேரந்தாண்டி (ஜாங்குஜக்குச்)
  16. வயலின் இசை :- Shine Kk படம் : கிழக்கு சீமையிலே இசை : ஏ.ஆர்.ரஹ்மான் பாடலாசிரியர்: வைரமுத்து பாடியவர்கள் : சுஜாதா, மனோ ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ அத்தைக்கு பிறந்தவளே ஆளாகி நின்றவளே பருவம் சுமந்து வரும் பாவாடைத் தாமரையே தட்டாம்பூச்சி பிடித்தவள் தாவணிக்கு வந்ததெப்போ மூன்றாம்பிரையே நீ முழு நிலவானதெப்போ மௌனத்தில் நீயிருந்தா யாரைத்தான் கேட்பதிப்போ ஆத்தங்கர மரமே அரசமர இலையே ஆலமரக் கிளையே அதிலுறங்கும் கிளியே ஓடக்கர ஒழவுகாட்டுல ஒருத்தி யாரு இவ வெடிச்சி நிக்குற பருத்தி தாவிவந்து சண்டையிடும் அந்த முகமா தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா உள்ள சொந்தம் என்ன விட்டுப் போகாது அட ஓடத்தண்ணி உப்புத் தண்ணி ஆகாது ஆத்தங்கர மரமே அரசமர இலையே ஆலமரக் கிளையே அதிலுறங்கும் கிளியே ஓடக்கர ஒழவுகாட்டுல ஒருத்தி யாரு இவ வெடிச்சி நிக்குற பருத்தி தாவிவந்து சண்டையிடும் அந்த முகமா தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா உள்ள சொந்தம் என்ன விட்டுப் போகாது அட ஓடத்தண்ணி உப்புத் தண்ணி ஆகாது — மாமனே ஒன்ன காணாம வட்டியில் சோரும் பொங்காம பாவி நான் பருத்தி நாராப் போனேனே காகம்தான் கத்திப் போனாலும் கதவுதான் சத்தம்போட்டாலும் ஒம்முகம் பாக்க ஓடி வந்தேனே ஒத்தையில் ஓடக்கரையோரம் கத்தியே ஒம்பெயர் சொன்னேனே ஒத்தையில் ஓடும் ரயிலோரம் கத்தியே ஒம்பெயர் சொன்னேனே அந்த ரயில் தூரம் போனதும் நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே முத்து மாமா என்ன விட்டுப் போகாதே என் ஒத்த உசிரு போனா மீண்டும் வாராதே — ஆத்தங்கர மரமே அரசமர இலையே ஆலமரக் கிளையே அதிலுறங்கும் கிளியே — தாவணிப் பொண்ணே சொகந்தானா தங்கமே தழும்பும் சொகந்தானா பாறையில் சின்னப் பாதம் சொகந்தானா தொட்டபூ எல்லாம் சொகந்தானா தொடாத பூவும் சொகந்தானா தோப்புல ஜோடி மரங்கள் சொகந்தானா ஐத்தயும் மாமனும் சொகந்தானா ஆத்துல மீனும் சொகந்தானா ஐத்தயும் மாமனும் சொகந்தானா ஆத்துல மீனும் சொகந்தானா அன்னமே உன்னையும் என்னையும் தூக்கி வளர்த்த திண்ணையும் சொகந்தானா மாமன் பொண்ணே மச்சம் பார்த்து நாளாச்சு ஒம் மச்சானுக்கு மயிலப் பசுவு தோதாச்சு — ஆத்தங்கர மரமே அரசமர இலையே ஆலமரக் கிளையே அதிலுறங்கும் கிளியே ஓடக்கர ஒழவுகாட்டுல ஒருத்தி யாரு இவ வெடிச்சி நிக்குற பருத்தி தாவிவந்து சண்டையிடும் அந்த முகமா தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா உள்ள சொந்தம் என்ன விட்டுப் போகாது அட ஓடத்தண்ணி உப்புத் தண்ணி ஆகாது ஆத்தங்கர மரமே அரசமர இலையே ஆலமரக் கிளையே அதிலுறங்கும் கிளியே
  17. வயலின் இசை :- Shine Kk படம் : புன்னகை மன்னன் இசை : இளையராஜா குரல்:சித்ரா வரிகள்:வைரமுத்து வான் மேகம் பூப்பூவாய்த் தூவும் தேகம் என்னவாகும் இன்பமாக நோகும் மழைத்துளி தெரித்தது எனக்குள்ளே குளித்தது நினைத்தது பலித்தது குடைக்கம்பி துளிர்த்தது வானம் முத்துக்கள் சிந்தி வாழுவு வென்றது காதல் வென்றது மேகம் வந்தது பூக்கள் சிந்துது ஆளுமில்லை சேர்த்தெடுக்க நூலுமில்லை கோர்த்தெடுக்க (வான் மேகம்) வானிலே வானிலே நீரின் தோரணங்களோ என் மனம் பொங்குதே என்ன காரணங்களோ அவன் விழி அசைந்ததில் இவள் மனம் அசைந்ததோ தளிர்கரம் பிடிக்கையில் மலர்க்கொடி சிலிர்த்ததோ சாலை எங்கும் இங்கே சங்கீத மேடையானதோ வாடை பாடுதோ தூரல் போடுதோ தோகை ஆடுதோ பூமியெங்கும் கவியரங்கம் சாரல் பாடும் ஜலதரங்கம் (வான் மேகம்) http://www.youtube.com/watch?v=hS3gp13duUM
  18. வயலின் இசை : - கந்தசாமி கிசோர் இணைப்பு வேலை செய்யாவிடின் இந்த லிங்கில் இருக்கிறது http://www.youtube.com/watch?v=Q7iNAX6jTvU படம்: 7 ஆம் அறிவு இசை: ஹாரிஸ் ஜெயராஜ் பாடலசிரியர்: கபிலன் பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் ===== யம்மா யம்மா காதல் பொன்னம்மா நீ என்ன விட்டு போனதென்னம்மா நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா அடி ஆண்ணோட காதல் கை ரேகைபோல பெண்ணோட காதல் கை குட்ட போல கனவுக்குள்ள அவள வச்சனே என் கண்ண ரெண்டா திருடி போனாளே புல்லாங்குழல கையில் தந்தாலே என் முச்சு காத்த வாங்கி போனாளே ==== பொம்பளைய நம்பி கெட்டு போனவங்கு ரொம்ப அந்த வரிசையில் நானும் இப்ப கடைசியில் நின்னேன் முத்துடுக்க போன உன் மூச்சடங்கும் தன்னா காதல் முத்தெடுத்த பின்னால் மனம் பித்தமாகும் தன்னால் அவ கைய விட்டு தான் போயாச்சு கண்ணும் ரெண்டுமே பொய்யாச்சு காதல் என்பது வீண் பேச்சு மனம் முன்னாலே புண்ணா போச்சு காதல் பாதை கல்லு முள்ளுடா அத கடந்து போன ஆளே இல்லடா காதல் ஒரு போத மாத்திர அத போட்டுக்கிட்ட மூங்கில் யாத்திர ==== யம்மா யம்மா காதல் பொன்னம்மா நீ என்ன விட்டு போனதென்னம்மா நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா ==== ஓட்ட போட்ட மூங்கில் அது பாட்டு பாட கூடும் நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும் மனம் உன்ன பத்தி பாடும் வந்து போனது யாரு ஒரு நந்தவன தேரு நம்பி நோந்து போனேன் பாரு அவ பூவு இல்ல நாறு என்ன திட்டம் போட்டு நீ திருடாதே எட்ட நின்னு நீ வருடாதே கட்டுயரும்ப போல நெருடாதே மனம் தாங்கதே தாங்கதே வானவில்லின் கோலம் நீயம்மா என் வானம் தாண்டி போனதெங்கம்மா காதல் இல்லா ஊரு எங்கடா என் கண்ணா கட்டி கூட்டி போங்கடா ==== யம்மா யம்மா காதல் பொன்னம்மா நீ என்ன விட்டு போனதென்னம்மா நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா அடி ஆண்ணோட காதல் கை ரேகைபோல பெண்ணோட காதல் கை குட்ட போல கனவுக்குள்ள அவள வச்சனே என் கண்ண ரெண்டா திருடி போனாளே புல்லாங்குழல கையில் தந்தாலே என் முச்சு காத்த வாங்கி போனாளே http://www.youtube.com/watch?v=JshY46qGSwY
  19. புல்லாங்குழல் இசை :- விஜய் பிரகாஸ் படம் : அம்மன் கோவில் கிழக்காலே இசை : இளையராஜா பாடலாசிரியர்: கங்கை அமரன் பாடியவர்கள் : சித்ரா, KJ.யேசுதாஸ் உன் பார்வையில் ஓராயிரம் உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே நிதமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அனைக்கிறேன் உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே — அசைந்து இசைத்தது வலைக்கரம் தான் இசைந்து இசைத்தது புது சுரம் தான் சிரித்த சிரிப்பொலி சிலம்பொலி தான் கழுத்தில் இருப்பது வலம்புரி தான் இருக்கும் வரைக்கும் எடுத்துக் கொடுக்கும் இருக்கும் வரைக்கும் எடுத்துக் கொடுக்கும் மனதை மயிலிடம் இழந்தேனே மயங்கி தினம் தினம் விழுந்தேனே மறந்து இருந்து பறந்து தினம் மகிழ — உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே நிதமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அனைக்கிறேன் உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே — அனைத்து நனைந்தது தலையணை தான் அடுத்த அடியென்ன எடுப்பது நான் படுக்கை விரித்தது உனக்கெனத் தான் இடுப்பை வலைத்தென்னை அணைத்திடத் தான் நினைக்க மறந்தால் தனித்துப் பறந்தேன் நினைக்க மறந்தால் தனித்துப் பறந்தேன் மறைத்த முகத்திரை திறப்பாயோ திறந்து அகச்சிறை இருப்பாயோ இருந்து விருந்து இரண்டு மனம் இணைய — உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே நிதமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அனைக்கிறேன் உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே http://www.youtube.com/watch?v=_dp-OViaXsQ
  20. வயலின் இசை :- ப்ரியா ரவீந்திரன் படம் : கர்ணா பாடல் : மலரே மௌனமா இசை : வித்யாஷாகர் பாடலாசிரியர்: வாலி பாடியவர்கள் : எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் மலரே மௌனமா மௌனமே வேதமா? மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா? அன்பே மலரே மௌனமா மௌனமே வேதமா? பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ? ஆ மீதி ஜீவன் என்னைப் பார்த்த போது வந்ததோ? ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே விரல்கள் தொடவா விருந்தைத் தரவா? மார்போடு கண்கள் மூடவா? மலரே மௌனமா மலர்கள் பேசுமா? கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன் காற்றைப் போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன் காற்றே என்னைக் கிள்ளாதிரு பூவே என்னைத் தள்ளாதிரு காற்றே என்னைக் கிள்ளாதிரு பூவே என்னைத் தள்ளாதிரு உறவே உறவே உயிரின் உயிரே புது வாழ்க்கை தந்த வள்ளலே மலரே மௌனமா மௌனமே வேதமா? மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா? அன்பே மலரே ம்.. மௌனமா? ம்ம்.. மௌனமே ம்ம்ம்.. வேதமா? ஆஅ
  21. வயலின் இசை :- Dr. மணி பாரதி படம் : பட்டினப் பிரவேசம் பாடல் வரிகள் :கண்ணதாசன் பாடகர் :S.P.பாலசுப்ரமணியம் இசை : M.S.விஸ்வநாதன் லலாலா.... வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா......(2) தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா......(2) நீயில்லாத நாளெல்லாம் - நான் தேய்ந்த வெண்ணிலா வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா. மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா? மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா? பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா? வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா. தெய்வம் கல்லிலா? ஒரு தோகையின் சொல்லிலா? பொன்னிலா? பொட்டிலா? புன்னகை மொட்டிலா? அவள் காட்டும் அன்பிலா? இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா? இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா? தீதில்லா காதலா ஊடலா கூடலா? அவள் மீட்டும் பண்ணிலா? வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா. வாழ்க்கை வழியிலா? ஒரு மங்கையின் ஒளியிலா? ஊரிலா? நாட்டிலா? ஆனந்தம் வீட்டிலா? அவள் நெஞ்சின் ஏட்டிலா? சொந்தம் இருளிலா? ஒரு பூவையின் அருளிலா? எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டதேன்? அதைச் சொல்வாய் வெண்ணிலா!
  22. வீணை இசை : ரேவதி கிருஸ்ணா வரிகள்: பஞ்சு அருணாச்சலம் இசை: விசுவநாதன், இராமமூர்த்தி படம்: கலங்கரை விளக்கம் பொன்னெழில் பூத்தது புதுவானில் வெண் பனி தூவும் நிலவே நில் பொன்னெழில் பூத்தது புதுவானில், வெண் பனி தூவும் நிலவே நில்! என் மனத் தோட்டத்து வண்ணப் பறவை, சென்றது எங்கே ? சொல்! சொல்! சொல்! பொன்னெழில் பூத்தது புதுவானில், வெண் பனி தூவும் நிலவே நில்! தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு, எண்ணத்தைச் சொன்னவன் வாடுகிறேன் எண்ணத்தைச் சொன்னவன் வாடுகிறேன்! உன்னிரு கண் பட்டு புண் பட்ட நெஞ்சத்தில் உன் பட்டு கைப்பட பாடுகிறேன்! பொன்னெழில் பூத்தது புதுவானில் வெண் பனி தூவும் நிலவே நில்! முன்னம் என் உள்ளத்தில் முக்கனிச் சர்க்கரை அள்ளிக் கொடுத்த பொன் மாடமெங்கே அள்ளிக் கொடுத்த பொன் மாடமெங்கே ? கிண்ணம் நிரம்பிட செங்கனிச் சாறுண்ண முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே ? பொன்னெழில் பூத்தது தலைவா வா! வெண்பனி தூவும் இறைவா வா! பொன்னெழில் பூத்தது தலைவா வா! வெண்பனி தூவும் இறைவா வா! உன் மனத் தோட்டத்து வண்ணப் பறவை, வந்தது இங்கே வா! வா! வா! பொன்னெழில் பூத்தது தலைவா வா! வெண்பனி தூவும் இறைவா வா! தென்னவன் மன்றத்து செந்தமிழ்ப் பண் கொண்டு வந்தது பொன் வண்டு பாடிக்கொண்டு, வந்தது பொன்வண்டு பாடிக்கொண்டு! மன்னவன் உள்ளத்து சொந்தம் வந்தாளென்று, சென்றது பூந்தென்றல் ஆடிக்கொண்டு! பொன்னெழில் பூத்தது தலைவா வா! வெண்பனி தூவும் இறைவா வா! என்னுடல் என்பது உன் உடல் என்றபின் என்னிடம் கோபம் கொள்ளுவதோ !? என்னிடம் கோபம் கொள்ளுவதோ !? ஒன்றில் ஒன்றான பின் தன்னை தந்தானபின், உன்னிடம் நானென்ன சொல்லுவதோ !? பொன்னெழில் பூத்தது தலைவா வா! வெண்பனி தூவும் இறைவா வா! உன் மனத் தோட்டத்து வண்ணப் பறவை வந்தது இங்கே வா! வா! வா!
  23. வயலின் இசை : குன்னக்குடி வைத்தியநாதன். படம் : கேளடி கண்மணி பாடல் : பாவலர் வரதராஜன் இசை : இளையராஜா குரல் : S.P.B மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ எண்ணம் கன்னிப் பார்வையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ எண்ணம் கன்னிப் பார்வையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ வெண்ணிலவும் பொன்னிநதியும் கன்னியின் துணையின்றி என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையில் சுகமன்றி சந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும் சிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும் கன்னிமயில் அருகே இருந்தால் சுவைக்கும் கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும் விழியினில் மொழியினில் நடையினில் உடையினில் அதிசய சுகம்தரும் அணங்கிவள் பிறப்பிதுதான்................ மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ எண்ணம் கன்னிப் பார்வையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும் கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும் சிற்றிடையும் சின்ன விரலும் வில்லேனும் புருவமும் சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும் எண்ணிவிட மறந்தால் எதற்கோர் பிறவி இத்தனையும் இழந்தால் அவந்தான் துறவி முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம்தரும் விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவள் அல்லவா மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ எண்ணம் கன்னிப் பார்வையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா
  24. வயலின் இசை :- கார்த்திக் ஐயர் நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும் தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும் காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை என்றென்றும் வானில் .......... நிலா காய்கிறது ......... அதோ போகின்றது ஆசை மேகம் மழையைக் கேட்டுக் கொள்ளுங்கள் இதோ கேட்கின்றது குயிலின் பாடல் இசையைக் கேட்டுக் கொள்ளுங்கள் இந்த பூமியே பூவனம் உங்கள் பூக்களைத் தேடுங்கள் இந்த வாழ்க்கையே சீதனம் உங்கள் தேவையைத் தேடுங்கள் .......... நிலா காய்கிறது ......... நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும் தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும் காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை என்றென்றும் வானில் .......... நிலா காய்கிறது .........
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.