Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வல்வை சகாறா

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by வல்வை சகாறா

  1. இந்த ஆலமரத்தடிப்பஞ்சாயத்துக்காரர்களின் தீர்ப்பை ஏற்க முடியாது :lol:
  2. போற போக்கைப் பார்த்தால் நான் எனது உண்மையான பெயரில் வந்தாலும் அந்நியமான பெயர் என்று ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள் போல் உள்ளது
  3. இனிமேல் என்மீதான எந்த அவப்பெயரையும் கிளப்ப முடியாது பொறுத்திருந்து பார்ப்போம். எனக்கும் தவிர்க்கவும் தெரியும் தகர்க்கவும் தெரியும். எதிராளியின் எழுத்தின் திறன்பொருத்தே எனது கருத்தும் அமையும் விசுகு அண்ணா
  4. நான் அறிய பாகனின் வரவு இங்கிருந்தே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. நேற்று திண்ணையில் பேசினார் இன்னும் என்னால் அவரை யார் என்று மட்டுக்கட்ட முடியவில்லை http://www.yarl.com/forum3/index.php?showtopic=103160
  5. நீங்கள் வல்வை என்று அழைப்பதிலே எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியே விசுகு அண்ணா
  6. விசுகு அண்ணா நீங்கள் பாகன் எழுதியதை வாசிக்கவில்லையா? குறி பார்த்து என்னைத் தாக்குவதற்காகவே பாகன் என்னும் உறுப்பினர் களம் புகுந்துள்ளார் என்பது உங்களுக்குப் புரியவில்லையா... அப்படிப்பட்டவர்கள் என்மீதான கருத்துக்களை எதிராக பரப்ப முற்படுவது உங்களுக்குப் புரியவில்லையா.. எனது ஆத்தான கவிஞர் தனது பெயரின் முன் புதுவை என்று வைத்திருக்கிறார் என்பதைத்தான் நீங்கள் காண்கிறீர்கள். அவர் பிரதேசவாதத்தை மேற்கொண்டார் என்று எங்காவது யாராவது குற்றஞ்சாட்டினார்களா?
  7. சுகன் என்னாலும் அதனை உணர முடிந்ததால்தான் இந்த முடிவை எடுத்தேன்.
  8. விசுகு அண்ணா உங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகிறது அத்தோடு என்னுடன் நன்கு பழக்கப்பட்டவர் என்பதால் என்னிடம் பிரதேச வாதம் எச்சமயத்திலும் துளிர்விட்டதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். இருப்பினும் இளையராசாவின் திரியில் பாகன் என்பவர் என்னை ஒரு பிரதேச வாதியாக கருதி பதிவிட்டிருந்தார் அதற்கு நான் கொடுத்த பதிலும் அவருடைய அந்தப்பதிவும் முற்றாக நிர்வாகத்தால் நீக்கப்பட்டுவிட்டது. அதிலிருந்து நான் அறிவது என்னவென்றால் என்னுடைய பெயரின் முன்னால் இருக்கும் ஊரின் பெயர் மற்றவர்களின் வெற்றுப் பார்வைக்கு முன்னால் பிரதேசவாதத்தைத்தூண்டும் தன்மையை அதிகமாக கொண்டுள்ளதாக உணரமுடிகிறது. அநேகமாக எல்லோரும் எங்களுடன் கதைத்துப் பழகியவர்களாக இருக்க முடியாது ஆதலால் வெறும் பார்வையாளர்களாக இருக்கும் பலருக்கு இந்த விடயம் உறுத்தலாகவே இருக்கும் சாத்தியம் அதிகம். இப்படியான ஒரு கருத்துக்களத்தில் பல்வகையான கருத்துக்களும் கலக்குமிடத்தில் நாமும் ஒரு கருத்தாளராக பதிவுகளை இடும்போது சத்தியசோதனைகள் வருவது தவிர்க்கமுடியாது. யாருக்குத்தான் இல்லை சத்தியசோதனை.? என்ன அம்மாவின் முகவரியை இழப்பதுபோன்று மனதிற்குள் வேதனை மண்டத்தான் செய்கிறது ஆனால் இலட்சியங்கள் சிம்மாசனம் இட்டிருக்கும் மனம் அதனையும் தாண்டும். துளசிக்கும் விசுகு அண்ணாவுக்கு எழுதிய பதில்தான்
  9. தவறு விசுகண்ணா நாம் அறிவு தெரிந்த காலம் முதலாக எங்களுக்காக வாழத்தலைப்பட்டதைவிட மற்றவர்களுக்காகத்தான் அதிகம் வாழ்ந்திருக்கிறோம் புதிதாக எதுவும் ஏற்பட்டுவிடவில்லை
  10. எது குறுகிய வாதம் விசுகு அண்ணா... உண்மையில் வெளியே நின்று பார்க்கும் பலருக்கு என்னுடைய பெயர் பிரதேச வாதமாகத் தெரியத்தானே வாய்ப்பிருக்கிறது. நாங்களே காட்சிப்பிழைகளைத் சிருட்டித்துக்கொண்டு கருத்து சொல்வது தவறாக தோற்றம் கொள்ளும் வாய்ப்புகளை அதிகமாக்கும் அல்லவா
  11. அன்புள்ள நிர்வாகத்திற்கு இன்று முதல் என்னுடைய பெயரை "ஈழத்து சகாறா" என்று மாற்றிவிடவும்
  12. உதயத்தின் உதயநாளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  13. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புரோபசர்
  14. விசுகு அண்ணா மற்றும் துன்னையூரான் இருவருக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  15. [size=6]" வேங்கையரின் பாதையிலே நீ [/size] [size=6]வெகுண்டெழுந்த சன்னம் - இன[/size] [size=6]வேதனையைத் தான் சுமந்த[/size] [size=6]சாத்வீக சின்னம்"[/size] மாவீரனே!.....மீண்டும் மீண்டும் உன் யாகம் புதுப்புது வடிவங்களில் உன் பசியாறும்வரை பிறந்துகொண்டே இருக்கும்.
  16. நாளையதினம் பிறந்தநாளைக் கொண்டாட இருக்கும் சுப்பு. ..... சுபேசுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  17. தாயகப் போராட்டத்தில் தடைதாண்ட எரிமலையான வரிவயங்களுக்கு வீர வணக்கங்கள்
  18. சாந்தி, தமிழ் சூரியன் இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  19. டன்னுக்கும் எரிமலைக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும் இன்று தனது பிறந்த நாளை இனிமையுடன் கழிக்கும் கிளியவனுக்கும் மகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துக்கள் திருத்தம் செய்த காரணம் எழுத்துப்பிழை
  20. பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழினி
  21. இனிய பிறந்தநாள் வாழ்'த்துக்கள் தூயவன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.