Everything posted by வல்வை சகாறா
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இது தெரியாதா உங்கள் அட்டகாசத்தை தடை செய்யத்தான் அவற்றை மறைத்தார்களாம்- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இன்னும் கொஞ்சம் மிஞ்சி இருக்கிறது வாழ்க்கை- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
https://www.youtube.com/watch?v=JeAvPEqNIuU&list=RDHyBsKU856Nw&index=34என் மேல் விழுந்த மழை துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ?இன்று எழுதிய என் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? என்னை எழுப்பிய பூங்காற்றே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?என்னை மயக்கிய மெல்லிசையே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?உடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல் உனக்குள் தானே நான் இருந்தேன் (என் மேல் விழுந்த...)மண்ணை திறந்தால் நீர் இருக்கும் என் மனதை திறந்தால் நீ இருப்பாய் ஒளியை திறந்தால் இசை இருக்கும்என் உயிரை திறந்தால் நீ இருப்பாய்வானம் திறந்தால் மழை இருக்கும்என் வயதை திறந்தால் நீ இருப்பாய்இரவை திறந்தால் பகல் இருக்கும்என் இமையை திறந்தால் நீ இருப்பாய்(என் மேல் விழுந்த ...)இலையும் மலரும் உரசுகையில் என்ன பாஷை பேசிடுமோ அலையும் கரையும் உரசுகையில் பேசும் பாஷை பேசிடுமோ மண்ணும் விண்ணும் உரசுகையில்என்ன பாஷை பேசிடுமோ பார்வை ரெண்டும் பேசிகொண்டால் பாஷை ஊமை ஆகிவிடுமோ (என் மேல் விழுந்த...)- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- சிரிக்க மட்டும் வாங்க
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
படம்: தூறல் நின்னு போச்சுஇசை: இளையராஜாபாடியவர்: ஜானகி, மலேசியா வாசுதேவன்பாடலாசிரியர்: வைரமுத்துதங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோஇனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோழில் துஞ்சியதோ...தங்கச் சங்கிலி...மலர்மாலை தலையணையாய்சுகமே பொதுவாய்ஒருவாய் அமுதம் மெதுவாய் பருகியபடிதங்கச் சங்கிலி...காவல் நூறு மீறிகாதல் செய்யும் தேவிஉன் சேலையில் பூ வேலைகள்உன் மேனியில் பூஞ்சோலைகள்அந்திப் பூ விரியும்அதன் ரகசியம் சந்தித்தால் தெரியும்இவளின் கணவு கனியும் வரையில்விடியாது திருமகள் இரவுகள்தங்கச் சங்கிலி...ஆடும் பொம்மை மீதுஜாடை சொன்ன மாதுலாலா லாலலாலா லால லால லாலாகண்ணோடு தான் போராடினாள்வேர்வைகளின் நீராடினாள்ராராரரா ராராரரா ராராரரா ராராரராஅன்பே ஆடை கொடுஎனை அனுதினம் அள்ளி சூடிவிடுஇதழில் இதழால் கடிதம் எழுதுஒரு பேதை உறங்கிட மடி கொடுதங்கச் சங்கிலி...மலர்மாலை...தங்கச் சங்கிலி...- எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
- எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி நான் என்ற சொல் இனி வேண்டாம் நீ என்பதே இனி நான்தான் இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை இதுப்போல் வேரெங்கும் சொர்கமில்லை உயிரே வா நாடகம் முடிந்த பின்னாலும் நடிப்பின்னும் தொடர்வது என்ன ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே உயிரே வா (நீ பார்த்த..) படம்: ஹேராம் இசை: இளையராஜா- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
ஓரறிவதுவே உற்றறிவு அதுவே இரண்டறிவு அதுவே அதனொடு நாவே மூன்றறிவு அதுவே அவற்றொடு மூக்கே நான்கறிவு அதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறிவு அதுவே அவற்றொடுசெவியே ஆறறிவு அதுவே அவற்றொடு மனமே (தொல்காப்பியம் மரபியல்)- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இன்று இரண்டாம் நாள் உள்ளேன் பதிகிறேன்- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
உள்ளேன் வெட்டுக்கிளி- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சரியாத்தானே இருக்கு!!!!!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்னுடைய பிறந்தநாளை ஞாபகத்தில் வைத்திருந்து வாழ்த்துத் தெரிவித்த நண்பர்களே- எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நேற்றும் இன்றும் இங்கின மேத்திரியார் திரியிறபோதே தெரிஞ்சிருக்கோணும் கிண்டிக்கிளறப்போகிறார்கள் என்று....... இப்பிடி ஒவ்வொரு பக்கத்திற்கும் போகும்போது கதவு திறக்க நீண்ண்ண்ண்ண்ண்ட நேரம் மக்கர் பண்ணுது- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அடப்பாவிகளா இன்று காலையில்தானே திண்ணையில் ஜாலியாக கதைக்கும் வாய்ப்பு கிட்டியது..... நான் ஒன்றும் செய்யவில்லை வாலிக்கு வணக்கம் சொன்னேன் வாலி முகத்தில் அடித்தமாதிரி தனக்கு யாரும் வணக்கம் வைக்கவேண்டாம் என்றார். தன்னோடு ஒருவரும் பேச வேண்டாம் என்றும் கூறினார்..... அதற்கு நான் நீங்கள் திண்ணையில் நின்றால் வணக்கம் வைக்கவும் பேசவும் செய்வோம் உங்களுக்கோ மற்றவர்களுடன் பேசப் பிடிக்கவில்லை என்றால் திண்ணைக்கு வருவதைத் தவிர்த்தாலே யாரும் வணக்கம் சொல்லவோ பேசவோ மாட்டார்கள்தானே என்றுதானே சொன்னேன்... பேச விரும்பாத ஒருவரை திண்ணைக்கு வருவதை தவிருங்கள் என்றால் திண்ணையே காணாமல்போகுமென்று நான் கனவிலையும் நினைக்கேல்லை- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஏன் காத்துக்கறுப்பு அடிக்காமல் தப்பவா?Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்