Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

RishiK

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by RishiK

  1. பிரபல வர்த்தகர் அர்ஜுன் அலோசியஸுக்கு(Arjun Aloysius) சொந்தமான பெர்பச்சுவல் ட்ரசரீஸ்(Perpetual Treasuries) நிறுவனத்திற்கு எதிரான தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் வங்கியல்லாத நிதி நிறுவன கண்காணிப்பு திணைக்களம் நேற்று(05.01.2024) பிற்பகல் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கான தீர்மானம், 2025 ஜனவரி 05ஆம் திகதி பிற்பகல் 4.30 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தடை நீடிப்பு மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி சம்பவம் தொடர்பில் பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் நிறைவடையாத நிலையில், அதற்கான கால அவகாசம் பெறும் பொருட்டு இந்தத் தடை நீடிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/extension-of-the-ban-on-arjun-aloysius-company-1736150963
  2. சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்திருந்த சொற்பொழிவு இரத்து செய்யப்பட்டதில் பிரதமருக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரியவின்(Harini Amarasuriya) அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், கல்வி நிறுவனங்களில் விமர்சன ரீதியான சொற்பொழிவை வளர்ப்பதற்கு அடிப்படைகளான கல்வி, சுதந்திரம் மற்றும் ஜனநாயக ஈடுபாட்டை ஹரிணி அமரசூரிய தொடர்ந்தும் ஆதரித்து வருவதாக பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. அரசாங்கக் கொள்கைகள் அத்துடன், இந்த நிகழ்வு தொடர்பாக பிரதமர் அலுவலகத்திலிருந்து எந்த உத்தரவும் அல்லது அறிவுறுத்தலும் வெளியிடப்படவில்லை என்றும், கல்வி நிறுவனங்களின் சுயாட்சி என்பது அரசாங்கம் கடைப்பிடிக்க உறுதிபூண்டுள்ள ஒரு கொள்கை என்றும் பிரதமர் அலுவலகம் உறுதியளித்துள்ளது. அரசாங்கக் கொள்கைகள் மீதான விமர்சனங்கள் உட்பட பல்வேறு கருத்துக்களை அடக்குமுறைக்கு அஞ்சாமல் சுதந்திரமாக வெளிப்படுத்தவும் விவாதிக்கவும் கூடிய இடங்களாக பல்கலைக்கழகங்கள் இருக்க வேண்டும். ஆயினும்கூட, கல்வி வெளிகளுக்குள் ஜனநாயக வெளிப்பாடு மற்றும் திறந்த உரையாடலைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் தாம் ஆதரிக்கவில்லை என்று பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. https://tamilwin.com/article/pm-harini-denies-involvement-in-cancelling-lecture-1736126412#google_vignette
  3. இது சர்வதேச அளவில் நடக்கும் ஒரு பிரச்சனை, குறைக்கலாம் ஆனால் முற்றாக ஒழிக்க முடியாது.
  4. ஒரு விசாரணையும் முடிவிற்கு வரும் போலத் தெரியவில்லை.
  5. அம்மா, நீங்கள் தான் இப்போது ஆளும் கட்சி, சட்டங்களை அமுல்படுத்தவும்.
  6. எல்லாம் கூட்டுக்களவாணிகள், அனுராவின் அடுத்த move எனப்பார்ப்போம்.
  7. அவரை ஒரு மூன்றாம் நாட்டை - முஸலீம் நாடு - அணுகி இவர்களை ஏற்குமாறு வேண்டுகோள் விடச் சொல்லவும். மத்திய கிழக்கில் எத்தனையோ பணக்கார நாடுகள் இருக்கின்றன.
  8. தமிழ் அதிகாரிகளா அல்லது தமிழ் மொழி பேசும் அதிகாரிகளா?
  9. அமெரிக்க டொலரின் பெறுமதி கூட மின்சார விலையும் கூடும்.
  10. இந்தக் கொலைகளை அரசாங்கம் விசாரிக்க முடியுமா? மாட்டார்கள் ஏனெனில் அவர்கள் தங்களையும் விசாரிக்க வேண்டி வரும்.
  11. அம்மா, ஆரம்ப கல்வியில் அதிக அக்கறை செலுத்தவும், திறமையான பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கவும்.
  12. ஒரு பெரும் தமிழ் தேசிய சட்டவாளர் லொறியை வெளியே எடுத்துத்தல்லாம் என்று சொல்லி இருக்கிறாராம்.
  13. இதெல்லாம் nothing இன்னும் பெருசாய் செய்யப்போறம்.
  14. கொஞ்சம் பொறுங்கோ அவரின் சேர்ட்டிபிக்கற்றை தேடி கொண்டு இருக்கிறார்கள், விரைவில் கிடைக்கலாம்.
  15. போகிற போக்கைப் பார்த்தால் சந்திரசேகரன் அடுத்த வடமாகாண முதலமைச்சர் ஆனாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
  16. 20 வயது பட்டதாரி, இது இலங்கையில் சாத்தியமா? பல்கலைக்கழகத்திற்கு போகவே 20 வயசாகி விடும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.