Everything posted by விசுகு
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
மற்றவரின் மனைவி (வைப்பாட்டி) என்று தெரிந்த பின்னரும் இவ்வாறு நினைப்பது தவறு சகோ...😋
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
எல்லாம் சரி தான் ராசாக்கள் திரிஷாவின் லட்சியம் முதல்வர் பதவி என்றால் விஜயின் ஆயுள் எவ்வளவு காலம்???? 🤫
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
நாங்க தான் திரும்ப திரும்ப சொல்கிறோம் இல்லையா எம் ஜி ஆர் வழியில் ஆட்சி அதிகாரத்தை பங்கிடுவோம் என்று....😛
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
என்னப்பா வடை போச்சா????🤣
-
மறுபிறவி அல்லது அடுத்த ஜென்மம்....????
இரண்டு விடயங்களுக்காக இதை பதிந்தேன். ஒன்று என் அனுபவத்தை பதிவது அடுத்தது இங்குள்ள பேரன்மார்களின் பேரன்பை வெளிக் கொண்டு வருவது...🥰 நன்றி சகோ. தேடல் தொடரும்
-
மறுபிறவி அல்லது அடுத்த ஜென்மம்....????
எனது பேரனின் சில செய்கைகள் அல்லது பேச்சுக்கள் எனக்கு அதிசயமாக ஆச்சரியமாக இருக்கும். ஒரு நாள் வெளியே தோட்டத்தில் நின்று விட்டு வெயில் அதிகமாக இருந்ததால் வீட்டில் வரவேற்பு அறையில் இருந்தேன். அவன் தொலைக்காட்சியில் கார்ட்டூன் காணொளி ஒன்றை பார்த்துக் கொண்டு இருந்தான். நான் சோர்ந்து போய் இருந்தது அவனுக்கு தெரிந்து இருக்கவேண்டும். என்னைப் பார்த்து தாத்தா களைக்குதா? ஏதாவது வருத்தமா?? நித்திரை கொள்ளபோகிறீர்களா??? என்று இந்த மூன்றையும் ஒரே வசனத்தில் கேட்டான். நான் அதிர்ந்து போனேன். ஏனெனில் அவனுக்கு அப்போது இரண்டு வயது தான். அவனுக்கு பிறந்த நாள் வந்தது. பல கடைகளுக்கும் சென்று பார்த்தபோதும் அத்தனை பொருட்களும் அவனது அறையில் கண்டவையாகவே இருந்ததால் ஒன்றையும் வாங்கவில்லை. பிறந்த நாள் அன்று உனது உண்டியலை கொண்டு வா என்று பத்து ஈரோ தாள்களில் பத்தை கையில் எடுத்து வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாக உண்டியலுக்குள் போட சொல்லி கொடுத்துக்கொண்டே இருந்தேன். ஐந்தாவது தாளை உண்டியலுக்குள் போட்டவன் என்னை பார்த்து கேட்ட கேள்வி எனக்கு மட்டுமல்ல அங்கிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. உங்களுக்கு வேற காசு பொக்கற்றில் இருக்கா தாத்தா என்று கேட்டான். ஓம் இருக்கு என்றதும் அப்படியானால் மிச்சத்தையும் போடுவோம் என்றான். இதை சொல்லும் போது அவனுக்கு மூன்று வயது தான். எனது கடைக்கு பக்கத்தில் எனது கார் நிற்பாட்டும் இடம் நிலத்தில் கீழே உள்ளது. அதற்கு செல்லும் கதவு திறந்து மேலே சென்று தான் உள்ளே போகணும். ஒரு நாள் அவனுடன் காரை எடுக்க சென்ற போது அவசரமாக செல்ல வேண்டி இருந்ததால் கதவு மேலே செல்வதற்கு முன் தலையை குனிந்து செல்ல முயன்றேன். எனது கையை பிடித்து பின்னுக்கு இழுத்தபடி சொன்னான் நீங்க தலையை குனியக்கூடாது தாத்தா என்று. எனக்கு தூக்கி வாரி போட்டது. இதை சொல்லும் போது அவனுக்கு மூன்றரை வயது தான். ஒரு நாள் மத்தியானம் சாப்பிட்டு விட்டு கொஞ்சம் கண் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தேன். தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்த எனது மனைவி பேரனிடம் தாத்தாவை எழுப்பி விடு எனக்கு அவரது உதவி தேவை என்று சொல்வது எனக்கு கேட்டது. அதற்கு அவன் சொன்ன பதில் என்னை கண் கலங்க வைத்தது. தாத்தா கனக்க நல்லது செய்து விட்டார். இனி அவரை தொந்தரவு செய்யாதீர்கள். அதைவிட முக்கியமானது இனி ஏதாவது தேவைப்பட்டால் என்னிடம் கேளுங்கள் என்றான். இந்த கடைசி வரிகளை என் பிள்ளைகள் கூட இதுவரை சொன்னதில்லை. மனைவி பேரனிடம் வந்து உதவி செய்ய சொல்லி கேட்ட அத்தனை உதவிகளையும் அவனே செய்தும் கொடுத்து விட்டு வந்தான். இதை சொல்லும் போது அவனுக்கு நான்கு வயது தான். எனக்கு இவை மிகவும் அதிசயமாக இருக்கிறது. எனது அம்மாவுக்கு ஐந்து பெண்பிள்ளைகளின் பின்னர் தான் நான் பிறந்தேன். அதனால் என்மீது அதீத பாசம் உண்டு அவருக்கு. எனது மனைவி சொல்வார். எனது தாயார் இறந்த அடுத்த கிழமை எனது மகள் தனது வயிற்றில் ஒரு அசைவு இருப்பதை உணர்ந்ததாக சொன்னாளாம். (எனக்கு மறு பிறப்பு மற்றும் அடுத்த பிறவியில் நம்பிக்கை இல்லை.)
-
புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!
இந்த திரியை நான் இணைத்ததன் காரணம் இதில் சொல்லப் படுவவை பெருவாரியானவை நிஜம். இதில் சொல்லப்பட்டுள்ள முதல் இரண்டு படிகளில் நான் இருந்து இருக்கிறேன். மற்றும் பெரிய நிதிப்பங்களிப்பாளன். பிரெஞ்சு பொறுப்பாளரிடம் ஒப்படைத்ததும் எமது கடமை மற்றும் பொறுப்பு நிறைவு பெறும். அதற்கு அடுத்த கட்டம் எமக்கு தெரியாது தெரியவும் முடியாது. இதில் மூன்றாவது நிலை பொறுப்பாளர். பிரெஞ்சு பொறுப்பாளர் எவரும் வாழ்க்கை தரத்தில் மிகவும் கடினமான நிலையிலேயே இன்றும் உள்ளனர். எனவே பிரான்ஸை பொறுத்தவரை அவர்களும் இதற்குள் அடங்கமாட்டார்கள். எனவே அதற்கு அடுத்த படிமுறைகளிலையே தவறுகள் நடந்திருக்கலாம். ஆனால் பிரான்ஸை பொறுத்தவரை தலைவர் எப்பொழுதும் பணத்தை விட்டு வைக்கவில்லை. ஒரு மில்லியன் சேர்க்க முடியும் என்றால் இரண்டு மில்லியன் கேட்பார். அதனால் எப்பொழுதும் கடனும் பொறுப்புக்கூறலும் தான் சுமையாக இருக்கும். இதை நான் இங்கே சொல்வது உண்மையை தேடுபவர்களுக்கு மட்டுமே. செயற்பாட்டாளர்களை கள்ளர்களாக அல்லது தலைவருடன் நின்றவர்களை மக்களிடம் இருந்து அப்புறப்படுத்த தலைகீழாக நிற்பவர்களுக்கானது அல்ல.
-
புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!
புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது! https://www.facebook.com/share/v/182Qk3e9jm/
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
இதுக்கு பிறகு வாறன்
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
அப்படியானால் ஏன் இதுவரை டக்லசை ஆதரித்து கருத்து எதுவும் எழுதவில்லை???
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
இவர்கள் தான் வரலாற்றை உணரணும். ஆனால் அதுக்கு பள்ளிக் கூடம் போகணும் என்று எழுதித் தள்ளுவார்கள் மல்லாக்க படுத்துக்கொண்டு....
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
இந்த கருத்தை முழுமையாக வாசிக்கவில்லை. மேலோட்டமாக வாசித்து நன்றி இட்டதற்காக மன்னிப்பு கோருகிறேன். தனிப்பட எனக்கு இசுலாமிய தமிழர்கள் மீது அவநம்பிக்கைகளும் தும்பகரமான நிகழ்வுகளும் இருந்தபோதிலும் தமிழர்களை மத ரீதியாக பிரிந்து அல்லது இஸ்லாமியர்களை ஒதுக்கி எமக்கான விடுதலை சாத்தியமே இல்லை. இது எனது நிலைப்பாடு. நன்றி.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
பாம்பின் கால் பாம்பறியும் 🙃
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
முதலில் எனக்கு அதை ஏன் எழுத வேண்டும் என்று உங்கள் மனசாட்சி படி சொல்ல முடியாது அல்லவா?
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
இங்கே எது பற்றி பேசுகிறோம்??????? உங்களுக்கு அது வர வேண்டியதில்லை. ஏனெனில் கிழிஞ்சு போன கசற் மட்டுமே உங்களிடம் உள்ளது. இதில் பொது அறிவு பற்றி வகுப்பெடுத்தல் வேறு.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
நான் போராட்டம் பற்றி பேசினால் நீங்கள் தனிமனித தாக்குதல் செய்வது ஒன்றும் புதிதல்லவே.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
சுப்பர் சகோ சொல்ல வார்த்தைகள் இல்லை போராட்டத்தை வியாபாரத்துடன் ஒப்பிட்டுள்ளீர்கள். ஆனால் அந்த சிறிய லாபத்தை தந்தவுடன் நாம் சேர்த்து வைத்திருக்கும் அனைத்து சொத்துக்களையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற குட்டை மறைத்து விட்டீர்கள். ஆகா ஓகோ....
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
லாம் லாம் லாம் ..... ஆனால் உண்மை என்னவென்று கடைசிவரை நின்றவன் சொல்லணும். அவர்கள் எவரும் அவ்வாறு இதுவரை சொன்னதில்லை. இனியும் இல்லை. ஏனெனில் சிங்களம் தன்னை மாற்றிக் கொள்ளாது. மாற்றவும் போவதில்லை. ஒன்றாக சாகலாம் அல்லது கொஞ்சம் கொஞ்சமாக சாகடிக்கப்படலாம். நேற்றைய ஊர்வலம் சொல்லும் செய்தியும் அது தான். டொட்.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
முதலில் நீங்கள் சம்பந்தரின் அரசியல் தோற்றதால் தான் புலிகளே உருவானார்கள் என்ற வரலாற்றை உணரணும். தமிழ் மக்களின் ஆணையை ஏற்று புலிகள் மட்டுமே இறுதி மூச்சு வரை தம்மை தம்மால் முடிந்ததற்கும் மேலாக ஈகம் செய்து போராடி சாவடைந்தார்கள். இந்த இரண்டும் மலைக்கும் மடுவுக்குமானது. கூட்டணியில் இருந்து புலிகளுக்கு எங்களை தள்ளிய காரணங்கள் என்ன என்பதை என் தலைமுறைக்கு எவரும் வகுப்பெடுக்க முடியாது. ஏனெனில் நாமே அதற்கு சாட்சி. ஆனால் பல வருடபழக்க தோஷம் என்பதால் அவற்றை கலந்து பருகி மல்லாக்க படுத்துக்கொண்டு காறி துப்பி ஆனந்தம் அடைவதை இனி உங்களால் நிறுத்த முடியாது.டொட்.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
முதலில் உங்கள் கண்ணாடியில் உள்ள அழுக்கை நீக்க முயலுங்கள். இப்படியே மல்லாந்து படுத்து கொண்டு துப்பிக்கொண்டே அதே நாற்றத்தை ரசித்தபடி இன்னும் எவ்வளவு காலம்????
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
சாகும்வரை தனது சுயநலம் ஒன்றையே கொள்கையாக கொண்டு வீட்டுவசதி உட்பட அனைத்து அரச சலுகைகளையும் செத்த பின்பும் திருப்பி தர மறுத்த சுயநல அரசியல்வாதியை புலிகளுடன் ஒப்பிட்டு எழுதிவிட்டு நிம்மதியாக நித்திரை செய்ய முடியும் என்றால் தம்மையும் தமது குடும்பங்களையும் கொண்ட கொள்கைக்காய் ஈய்ந்து உயிர் கொடுத்தவர்களை சாகும்வரை குரல் கொடுத்தே நான் சாவேன்.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
இதைத் தானே இங்கே எழுதுபவர்கள் சொல்கிறார்கள். சம்பந்தர் தமிழர் நலன் சார்ந்தன்று புலிகள் அழிக்கப்படவேண்டும் என்று பழிவாங்கும் விதமாக மட்டுமே நடந்து கொண்டார் என்று. இவ்வாறு சம்பந்தர் பழி வாங்கும் மனநிலையில் இருக்கிறார் என்பதையும் புலிகள் அறிந்திருந்து அவரை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து இருக்கவும் முடியுமல்லவா?? எப்ப பார் புலி வாந்தி....
-
கொழும்பு பிரபல பாடசாலை மாணவனுடன் 3 ஆசிரியைகள் உல்லாசம்: வீடியோவால் சர்ச்சை
உழைப்பு இருக்கும் அளவுக்கு நம்மைப் போல வாய் அடக்கமும் இருந்திருந்தால்....???
-
யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
மிகவும் அதிர்ச்சியை தரும் செய்தியாக இருக்கின்றது. மோகனுக்கும் அவரது பிள்ளைகள் மற்றும் உறவுகளுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. உங்கள் ஆறாத்துயரில் நாங்களும் பங்கெடுக்கின்றோம்.
-
கிளிநொச்சியில் ஆடை தொழிற்சாலையில் ஒன்றரை வருடமாக நடந்த திருட்டு அம்பலம் - இருவர் கைது!
இது யார் தவறு????