Everything posted by விசுகு
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
கொழும்பு சிங்களப் பகுதி அல்ல. அது தலைநகரம். அநேகமாக தலைநகரங்கள் அந்த நாடுகளின் இனத்தை பிரதிபலிப்பதில்லை.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
எதற்காக அவர்கள் வடக்கு கிழக்கில் மட்டும் குடியேற வேண்டும்?? இதன் மூலம் இவர் என்ன சொல்ல வருகிறார்??
-
முன்னாள் அமைச்சர் ‘சொல்லின் செல்வர்’ செல்லையா இராஜதுரை காலமானார்
பிரிவு மற்றும் துரோகங்களின் ஆரம்ப புள்ளி. போ.
-
விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்!
பெரிய முதலைகள் இவரை இரையாக்கி நாளாச்சு. அரசியல் ஆழம் தெரியாமல்.....?
-
விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்!
விஜயை இன்று சனியும் பிடித்துக் கொண்டு விட்டது 🤣
-
இலங்கைக்கு உதவத் தயார்.. இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு
எனக்கு எப்பொழுதும் ஒரு சந்தேகம் உள்ளது. இந்தியாவின் மாநிலம் தமிழ்நாடா அல்லது இலங்கையா?? ஆடு நனைந்தால் ஓநாய் ஏன் துள்ளி வருகுவது??
-
யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை
என் கோபத்தை நீங்கள் பார்க்கவில்லை என்று தெரிகிறது. 😢
-
யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை
மழைக்கும் கொலைக்கும் என்ன சம்பந்தம்??? வாக்கு முக்கியம். நாளை மறுநாள் நீ உயிரோடு இருக்கமாட்டாய்.... 😡
-
யாழ் களமூடாக அறிமுகமான வில்லுப்பாட்டு இராஜன் காலமானார்.
நாச்சியார் கோவில் என்றாலே இவர் முகம் தான் முதலில் ஞாபகம் வரும். பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த போது தாயகக் கலைஞர் என்றவகையில் இவரை மேடையில் கௌரவிக்கும் பாக்கியம் பெற்றேன். அத்துடன் இவரது மருமக்கள் எனது பிள்ளைகளின் நண்பர்கள். லூர்து மாதா கோயில் செல்பவர்கள் அங்கே இவரது மகளும் மருமகனும் நடாத்தும் கோட்டலில் தங்கி உணவருந்தலாம். ஆத்ம சாந்தி வேண்டி பிரார்த்தனைகள்.
-
அமெரிக்காவின் அவலம்
அண்மையில் நல்ல அரச வேலையில் இருக்கும் எனது உறவினர் ஒருவர் இங்கே தன்னை கூப்பிட்டு விடுமாறு தனது மனைவியின் தமையனை கேட்டிருந்தார். அவர் எனது குடும்ப உறுப்பினர் என்பதால் என்னிடமும் ஒரு பகுதி உதவியை நாடினார். கூப்பிட்டு விடலாம் ஆனால் அவருக்கு இங்கே வந்தால் இவை தான் வேலை என்பதை மட்டும் சொல்லி விட்டு கூப்பிட ஏற்பாடு செய் என்றேன். வேலையை சொன்னதும் வரவில்லை என்று விட்டார்.
-
அமெரிக்காவின் அவலம்
ஆனால் இதே உதவிகளை பெறும் எம்மவர் ஊர் சென்று காட்டும் படம் பற்றி ஏராளன் அறிவது அவசியம்.
-
வெளியாகவுள்ள மதுபானசாலை அனுமதி மோசடி - சிக்கவார்களா தமிழ் அரசியல்வாதிகள்
இந்த கு... வுக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. எனக்கு உண்மை தெரிந்தாகணும்.... 🤣
-
மன்னிப்புக் கோரல் எல்லோருக்கும் பொதுவானதுதானா?
எங்கள் ஊரில் சொல்வார்கள். வானம்பாடி என்ற குருவி தன்னால் தான் உலகம் பிழைத்தது என்று கத்தித்திரியுமாம் ...
-
மன்னிப்புக் கோரல் எல்லோருக்கும் பொதுவானதுதானா?
ஒருவர் தனது கருத்தை சொல்வதனால் பெயன்ற்வாழி என்று உங்களால் முத்திரை குத்தப்படுவது சரியெனில் நீங்கள் தலை விறைந்தவர் என்ற முத்திரை குத்துதலையும் ஏற்றாக வேண்டும்.
-
மன்னிப்புக் கோரல் எல்லோருக்கும் பொதுவானதுதானா?
அதில் தவறில்லை ஆனால் நான் மட்டும் எனது அம்மா மட்டும் என்பதே தவறு. அதையும் ஒத்துக்கொண்ட ஒரு நிலையை தலை விறைந்தவர்கள் ஏற்பதோ சிந்திப்பதோ நடைமுறையில் இருப்பதில்லை இருக்கவும் போவதில்லை. நீங்கள் விறைப்போடு நில்லுங்கள். என்னை நிறுத்தவேண்டாம். ஏனெனில் பிரபாகரனுக்கு முன்பே அவர்களுடன் பழகியவன்.
-
மன்னிப்புக் கோரல் எல்லோருக்கும் பொதுவானதுதானா?
இங்கே மன்னிப்பு கேட்கவில்லை வலி தீரவில்லை காலில் விழவில்லை என்று..,..... தமிழர்கள் மீதும் தலைமை மீதும் சேறு பூசிக் கொண்டே இருப்பவர்கள் நிச்சயமாக வாசிக்க வேண்டிய கட்டுரை. நன்றி.
-
முஸ்லீம்கள் மீது இனச்சுத்திகரிப்பு இடம்பெறவில்லை; போராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்! - சி.சிவமோகன்
மிகச் சரியாக உங்களை சுயவிமர்சனம் செய்துள்ளீர்கள். தொடருங்கள்...
-
புகைப்படம் எடுத்தாலும் பத்மேவைத் தெரியாது -நடிகை ஸ்ரீமாலி பொன்சேகா
அவா ஒரு காலத்தில் சிவாஜி கணேசனுக்கு காதலியாக இருந்தவர் (படத்தில்🤣) எனக்கும் தான் பைலட் பிரேம் நாத் படம் பார்க்கும் வரை...🫢
-
புகைப்படம் எடுத்தாலும் பத்மேவைத் தெரியாது -நடிகை ஸ்ரீமாலி பொன்சேகா
செய்வது என்றால் நாமும் எதையாவது உருவவேண்டும். இங்கே அதற்கு இடமில்லாத போது .... உருப்பட வாய்ப்பே இல்லையே 🤪
-
புகைப்படம் எடுத்தாலும் பத்மேவைத் தெரியாது -நடிகை ஸ்ரீமாலி பொன்சேகா
வந்தோம் படம் பார்த்தோம் சொல்லாமல் சென்றோம்....😛
-
கட்டாயத்தின் பேரில் ஓய்வு பெற நேர்ந்தது - இளஞ்செழியன்
என்னை சட்டத்துறையில் வளர்த்தவர் குமார் பொன்னம்பலம்... https://www.facebook.com/share/v/14QPhdXVgDr/
-
அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்
1983 july எமது கடை தாக்குதலுக்கு உள்ளான போது நாங்கள் மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தபோது கதவை உடைக்க முடியாததால் முதலாம் மாடிக்கு பெற்றோல் குண்டு வீசப்பட்டு படியால் இறங்கமுடியாத நிலை வருகிறது. எனவே முதலாம் மாடியின் பின்புறமாக சென்று அங்கிருந்து பக்கத்தில் உள்ள குடிசைகளின் கூரை மீது நடக்க ஆரம்பித்தேன். சில வீடுகள் தாண்டியதும் கீழே இறங்க ஒரு இடம் கிடைத்தது. இறங்கி தப்பலாம் என்று காலை வைத்தபோது இறங்கினால் வெட்டுவேன் என்று ஒருத்தன் தமிழில் கத்தியபடி கத்தி எடுக்க ஓடுகிறான் அவன் எனக்கு நன்கு அறிமுகமானவன். நேற்று வரை என் அண்ணனின் தோளில் கை போட்டபடி நட்புடன் இருந்தவன். அப்பொழுது பிரபாகரன் அவர்களுக்கு என்ன தீமை செய்திருந்தார். அவன் ஏன் என் முதுகில் குத்தினான். நான் தமிழன் என்பதை தவிர என்ன செய்தேன்......? மீண்டும் கூரைகள் மீது நடந்து சிங்கள பாடசாலையின் மைதானத்திற்குள் குதித்து தப்பினேன்.
-
யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய இளைஞன் உயிர்மாய்க்க முயன்று வைத்தியசாலையில்
தலையற்ற மக்கள் கூட்டம்....😭
-
யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய இளைஞன் உயிர்மாய்க்க முயன்று வைத்தியசாலையில்
மக்கள் பிழைத்து கொண்டார்கள் 😡
-
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை - மஹாபாரத கதைகளின் தொகுப்பு
இது போன்ற திரிகளில் என் தம்பி மினக்கெட மாட்டாரே இன்று என்ன செய்கிறார் என்று பார்க்கவந்தால் கதை தண்ணியில போகுது....🤣