Everything posted by விசுகு
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
மக்கள் கூட்டத்துக்கு ஈழ நிலத்தின் பூர்வீக மைந்தர்கள் என்ன செய்யலாம்; இவர்களது வஞ்சிக்கப்பட்ட வாழ்க்கையை எப்படி அனுகலாம்? சொந்த அனுபவத்தில் கதவை தட்டி செய்யப்படும் எந்த உதவியிலும் உடன்பாடில்லை. அவை ஒன்றில் சுயநலத்திற்காக இருக்கும் அல்லது துஸ்பிரயோகம் செய்யப்படும்.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
புங்குடுதீவில் எத்தனை சதவீதம் புங்குடுதீவு மண்ணை பூர்வீகமாகக் கொண்டோர் வாழ்கின்றனர் என்று உங்களுக்கு தெரியுமா?? வெளிநாடுகளில் வெளிஊர்களில் அதிலும் வன்னி நிலப்பரப்பில் எத்தனை கிராமங்கள் புங்குடுதீவு தீவுமக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர் என்பது தெரியுமா? அது ஏன் என்றாவது உங்களுக்கு புரியுமா?? மலையக மக்களை குடியேற்ற கரம்பனில் வீடுகள் சும்மா கிடக்கிறது என்பவரிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும். ???
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
தவறான புரிதல் தவறான புரிதல் தம்பி நம் சுயநலத்திற்காக அவர்களை அழைக்கிறோமே தவிர...? அதற்காக மட்டுமே அவ்வுதாரணம்.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
அவர்கள் இன்றும் அந்த பகுதியில் மலையக மக்கள் என்று தான் அழைக்கப்படுகிறார்கள் என்பது தான் யதார்த்தம் வரலாறு. டொட்.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
இங்கே பேசப்படுவது ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழுதது தானே தவிர.... மேலும் மலையகத்தின் வளம் மற்றும் மண் சார்ந்த தெளிவுள்ளவர்கள் அவர்களை காய்ந்த நிலப்பரப்பு களில் குடியேற்ற நினைக்கவே மாட்டார்கள்.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
கொழும்பு சிங்களப் பகுதி அல்ல. அது தலைநகரம். அநேகமாக தலைநகரங்கள் அந்த நாடுகளின் இனத்தை பிரதிபலிப்பதில்லை.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
எதற்காக அவர்கள் வடக்கு கிழக்கில் மட்டும் குடியேற வேண்டும்?? இதன் மூலம் இவர் என்ன சொல்ல வருகிறார்??
-
முன்னாள் அமைச்சர் ‘சொல்லின் செல்வர்’ செல்லையா இராஜதுரை காலமானார்
பிரிவு மற்றும் துரோகங்களின் ஆரம்ப புள்ளி. போ.
-
விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்!
பெரிய முதலைகள் இவரை இரையாக்கி நாளாச்சு. அரசியல் ஆழம் தெரியாமல்.....?
-
விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்!
விஜயை இன்று சனியும் பிடித்துக் கொண்டு விட்டது 🤣
-
இலங்கைக்கு உதவத் தயார்.. இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு
எனக்கு எப்பொழுதும் ஒரு சந்தேகம் உள்ளது. இந்தியாவின் மாநிலம் தமிழ்நாடா அல்லது இலங்கையா?? ஆடு நனைந்தால் ஓநாய் ஏன் துள்ளி வருகுவது??
-
யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை
என் கோபத்தை நீங்கள் பார்க்கவில்லை என்று தெரிகிறது. 😢
-
யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை
மழைக்கும் கொலைக்கும் என்ன சம்பந்தம்??? வாக்கு முக்கியம். நாளை மறுநாள் நீ உயிரோடு இருக்கமாட்டாய்.... 😡
-
யாழ் களமூடாக அறிமுகமான வில்லுப்பாட்டு இராஜன் காலமானார்.
நாச்சியார் கோவில் என்றாலே இவர் முகம் தான் முதலில் ஞாபகம் வரும். பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த போது தாயகக் கலைஞர் என்றவகையில் இவரை மேடையில் கௌரவிக்கும் பாக்கியம் பெற்றேன். அத்துடன் இவரது மருமக்கள் எனது பிள்ளைகளின் நண்பர்கள். லூர்து மாதா கோயில் செல்பவர்கள் அங்கே இவரது மகளும் மருமகனும் நடாத்தும் கோட்டலில் தங்கி உணவருந்தலாம். ஆத்ம சாந்தி வேண்டி பிரார்த்தனைகள்.
-
அமெரிக்காவின் அவலம்
அண்மையில் நல்ல அரச வேலையில் இருக்கும் எனது உறவினர் ஒருவர் இங்கே தன்னை கூப்பிட்டு விடுமாறு தனது மனைவியின் தமையனை கேட்டிருந்தார். அவர் எனது குடும்ப உறுப்பினர் என்பதால் என்னிடமும் ஒரு பகுதி உதவியை நாடினார். கூப்பிட்டு விடலாம் ஆனால் அவருக்கு இங்கே வந்தால் இவை தான் வேலை என்பதை மட்டும் சொல்லி விட்டு கூப்பிட ஏற்பாடு செய் என்றேன். வேலையை சொன்னதும் வரவில்லை என்று விட்டார்.
-
அமெரிக்காவின் அவலம்
ஆனால் இதே உதவிகளை பெறும் எம்மவர் ஊர் சென்று காட்டும் படம் பற்றி ஏராளன் அறிவது அவசியம்.
-
வெளியாகவுள்ள மதுபானசாலை அனுமதி மோசடி - சிக்கவார்களா தமிழ் அரசியல்வாதிகள்
இந்த கு... வுக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. எனக்கு உண்மை தெரிந்தாகணும்.... 🤣
-
மன்னிப்புக் கோரல் எல்லோருக்கும் பொதுவானதுதானா?
எங்கள் ஊரில் சொல்வார்கள். வானம்பாடி என்ற குருவி தன்னால் தான் உலகம் பிழைத்தது என்று கத்தித்திரியுமாம் ...
-
மன்னிப்புக் கோரல் எல்லோருக்கும் பொதுவானதுதானா?
ஒருவர் தனது கருத்தை சொல்வதனால் பெயன்ற்வாழி என்று உங்களால் முத்திரை குத்தப்படுவது சரியெனில் நீங்கள் தலை விறைந்தவர் என்ற முத்திரை குத்துதலையும் ஏற்றாக வேண்டும்.
-
மன்னிப்புக் கோரல் எல்லோருக்கும் பொதுவானதுதானா?
அதில் தவறில்லை ஆனால் நான் மட்டும் எனது அம்மா மட்டும் என்பதே தவறு. அதையும் ஒத்துக்கொண்ட ஒரு நிலையை தலை விறைந்தவர்கள் ஏற்பதோ சிந்திப்பதோ நடைமுறையில் இருப்பதில்லை இருக்கவும் போவதில்லை. நீங்கள் விறைப்போடு நில்லுங்கள். என்னை நிறுத்தவேண்டாம். ஏனெனில் பிரபாகரனுக்கு முன்பே அவர்களுடன் பழகியவன்.
-
மன்னிப்புக் கோரல் எல்லோருக்கும் பொதுவானதுதானா?
இங்கே மன்னிப்பு கேட்கவில்லை வலி தீரவில்லை காலில் விழவில்லை என்று..,..... தமிழர்கள் மீதும் தலைமை மீதும் சேறு பூசிக் கொண்டே இருப்பவர்கள் நிச்சயமாக வாசிக்க வேண்டிய கட்டுரை. நன்றி.
-
முஸ்லீம்கள் மீது இனச்சுத்திகரிப்பு இடம்பெறவில்லை; போராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்! - சி.சிவமோகன்
மிகச் சரியாக உங்களை சுயவிமர்சனம் செய்துள்ளீர்கள். தொடருங்கள்...
-
புகைப்படம் எடுத்தாலும் பத்மேவைத் தெரியாது -நடிகை ஸ்ரீமாலி பொன்சேகா
அவா ஒரு காலத்தில் சிவாஜி கணேசனுக்கு காதலியாக இருந்தவர் (படத்தில்🤣) எனக்கும் தான் பைலட் பிரேம் நாத் படம் பார்க்கும் வரை...🫢
-
புகைப்படம் எடுத்தாலும் பத்மேவைத் தெரியாது -நடிகை ஸ்ரீமாலி பொன்சேகா
செய்வது என்றால் நாமும் எதையாவது உருவவேண்டும். இங்கே அதற்கு இடமில்லாத போது .... உருப்பட வாய்ப்பே இல்லையே 🤪
-
புகைப்படம் எடுத்தாலும் பத்மேவைத் தெரியாது -நடிகை ஸ்ரீமாலி பொன்சேகா
வந்தோம் படம் பார்த்தோம் சொல்லாமல் சென்றோம்....😛