Everything posted by இசைக்கலைஞன்
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
அஞ்சரன்.. முகநூல் பதிவுகளை இணைக்கும்போது சரி பார்த்து இணையுங்க.. இப்பிடித்தான் ஒருமுறை நந்தினி என்கிற சிறு பெண்ணின் போராட்டத்தைததான் சீமான் ஹைஜாக் பண்ணினார் என்று ஒரு பதிவைப் போட்டீர்கள்.. இல்லை.. அதுக்கு முன்னமே சீமான் அதைப்பற்றி பேசிவிட்டார் என்று காணொளிப் பதிவுடன் இணைத்தபோது உங்களிடம் இருந்து பதிலே வரவில்லை.. இப்பிடி இருந்தால் உங்கள் சவால்களுக்கு பதில் குடுக்க எப்பிடி மனம் வரும்?
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
ஏதோ சீமானை நம்பிக்கொண்டு வாய் பார்த்துக் கொண்டிருக்கிற மாதிரி இருக்கு உங்கட பதிவு.. எனக்குத்தெரிந்து யாரும் இங்கு அப்படி இல்லை.. தேனீ வந்து குடிச்சிட்டுப் போகுதே என்று பூ நினைத்தால் அந்த மரத்துக்கு எதிர்காலம் இல்லை.. (தத்துவம் எண் 2378 ) மாறாக, அது குடிச்சிட்டுப் போகட்டும்.. ஆனால் என் சந்ததியும் பெருகட்டும் என்று பூ நினைக்குது பாருங்க.. அங்கதான் பூ நிக்குது.. சீமான் ஈழ அரசியலை பேசுவதால் தமிழகத்தில் இன்று நன்மைகள் அவருக்குக் கிடைக்கலாம்.. ஆனால் ஈழ ஆதரவு என்கிற தண்ணீரை ஊற்றியவர்களுள் அவர் முக்கியமானவர் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.. ஆகவே, அவர் நீரூற்றி தேன் எடுக்கிறார். அதே நேரத்தில் அவரது அரசியல் ஈழ ஆதரவு அரசியல் பலத்தைப் பெருக்குகிறது என்பதை நாமும் மறந்துவிடக்கூடாது.. இது பூவாகிய எமக்கு நன்மை..
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
சீமான் ஜெயாவை விமரிசிப்பதில்லை என்பது அறிந்து தெளிந்த தகவல் அல்ல.. பல மேடைப்பேச்சுக்களில் நான் பார்த்துள்ளேன்.. ஆனால் கருணாவை விமர்சிக்கும் அளவுக்கு ஜெயாவை விமர்சிப்பதில்லை என்பது உண்மை.. ஆனால் அதற்கான காரணம் விளங்கிக்கொள்ள எளிதானது.. ஒன்று, இறுதிப்போர் நடந்த நேரம் ஆட்சியில் இருந்தவர் கருணாவே.. போரை நிறுத்துவதாக பொய் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய காயம் எல்லோருக்கும் உள்ளது.. இரண்டாவதாக..., எதிர்க்கட்சி தலைவியாக இருந்தபோது உருப்படியாக ஒன்றும் செய்யாவிட்டாலும், ஆளுங்கட்சியாக வந்தவுடன் சில தீர்மானங்களையாவது நிறைவேற்றித் தந்தவர் ஜெயா.. அதனால் இதுவரை விமர்சனம் குறைவாக இருந்தது.. இந்த விளக்கங்களைச் சொன்னவரும் சீமான்தான்.. ஆனால் முற்றம் இடிப்பின் உண்மை முகங்களை அறிந்ததும் நிலைப்பாடுகளில் மாற்றம் வரலாம்.. ஆகவே மீண்டும் ஒருமுறை... படிக்கவும், முதல் பந்தியை..
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
இது எப்ப சொன்னது என்பதில் தங்கியிருக்கு..
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
நல்லாத்தான் போய்ட்டிருக்கு அஞ்சரன்.. கவலை வேண்டாம்..
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
அஞ்சரனின் சீமான் எதிர்ப்புக்கு காரணம் வேறு.. 'நம்ம ஃபேஸ்புக்கில் பிரபலம் எண்டு நினைச்சம்.. இந்நாள் கையை உயர்த்தியே கைதட்டல் வாங்கிடுறாரே' என்கிற கவலை அவருக்கு.. ஐயையோ... :lol:
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
நெடுக்ஸ்.. அலையக்காவின் சீமான் வெறுப்புக்குக் காரணம் ஈழத்துப் பெண் போராளியை மணமுடிக்காத விடயம் என நினைக்கிறேன்.. அது உண்மை என்றால் சீமான் அவ்வாறு சொன்னதாக நான் எங்கும் காணவில்லை..
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
அஞ்சரன்... உங்கள் எழுத்து வன்மையை சிங்களத்துக்கு எதிராக பயன்படுத்துங்கள்.. பிள்ளைப்பூச்சி சீமானிடம் காட்டி என்ன பயன்?
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
நன்றி வைகோ ஐயா மற்றும் அனைத்து உணர்வாளர்களுக்கும்..!
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்.. எங்கள் மக்களுக்கு (அதாவது ஒட்டுமொத்த தமிழ் இனத்துக்கு) என்ன செய்யலாம் என்று பார்க்க வேண்டும்.. சும்மா பாலிவுட், ஹாலிவுட் கூத்தாடிகளுககு சொம்பு தூக்குவதை நிறுத்த வேண்டும்.
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
துக்ககரமான செய்தி.. சென்னையில் கண்ணகி சிலை சகுனம் சரியில்லை என்று சொன்னமாதிரி இதுக்கும் ஏதாவது ஒன்றை சாத்திரக்காரன் சொல்லியிருப்பான். அம்மா தனக்குத்தானே குழி தோண்டிவிட்டது.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
சிந்தனைக்கு சில படங்கள்...
ஒருத்தர் கடுமையா யோசிக்கிறார்..
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
பலர் தமிழில் கையெழுத்து இடுகிறார்கள்.. இதுவே ஒரு அடித்தள மாற்றம்தான்..
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!