Everything posted by இசைக்கலைஞன்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
தனுஷ்கோடி...உன்னைத் தேடி!
நிறைய இடம் இன்னும் மிச்சம் இருக்கும் போலை இருக்கே.. இலங்கைக்கு தூக்கிக் குடுத்து சமாளிக்க முடியாதா?
-
தனுஷ்கோடி...உன்னைத் தேடி!
நன்றி.. நேரம் கிடைக்கும்போது முழுமையாகப் படித்துப் பார்க்கிறேன்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
கவிஞர் முற்காலத்தில் மனதில் தோன்றுவதைப் பேசும் அல்லது செய்யும் கலகக்காரனாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று ... தன்னைச் சந்தித்த தோழர்களைக் காப்பாற்றும் நோக்கத்தினால் தனது கோபத்தை அடக்கும் வழிமுறைகளைக் கற்றுக்கொண்டுவிட்டார். தன்னைக் கைது செய்த காட்டுமிராண்டித் தலைவர்களை சுட்டிக் காட்டாமல் மௌனம் காக்கிறார். எல்லாம் தோழர்களின் நன்மைக்காக.. இதுதான் ராசதந்திரம் என்பது. ராசதந்திரக்காரர்கள் தேவையின் நிமிர்த்தமாக மட்டுமே கலகம் செய்வார்கள். எழும் கோபங்களை அடக்கக்கூடியவர்கள்..
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
கவிஞர் ஐயாவை இந்தியாவின் ஒரு அலகாக இலங்கை பார்க்கிறதோ என்கிற சந்தேகம் உள்ளது. இதை கவிஞர்தான் விளக்க வேண்டும். ஆடுகளம் திரைப்படத்திற்கு தேசிய விருதை அவர்கள் கொடுத்தபோது நாங்கள் எல்லோரும் திடுக்கிட்டு என்று திரும்பிப் பார்த்தோம்.
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
அடடா.. அவர் தணிக்கை செய்தாற்பிறகு பார்க்கவில்லை..
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
உங்களை மீண்டும் இங்கு காண்பது மிக மகிழ்ச்சி கவிஞர் ஐயா.. அதுக்காக, புங்கை சொன்னதுக்கு புத்தன் பேச்சு வாங்கிறது ரொம்ப ஓவர்..
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
எனக்குத் தோன்றுவது ஒன்றுதான்.. வன்னிக்குள் போனவரை யாரென்று சரியாக அறியாதவர்கள் பிடித்துவிட்டார்கள். மேலிடத்துக்குச் சொன்னதும், மரியாதையுடன் அனுப்பி வைத்துள்ளார்கள். கவிஞரின் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது..
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
மையவாதம் என்றால் என்ன? மதில்மேல் பூனை நிலை எடுப்பதா?
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
நான் ரசித்த விளம்பரம் .
அடக்கொடுமையே..
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
எந்த நாட்டில்? எதுவாகினும் பாதுகாப்புடன் அவர் விடுதலையாக வேண்டும்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
அஞ்ச்.. நீங்கள் சொன்னது சரிதான்.. ஜீவா எழுதியதை நீங்கள் எழுதியதாக நினைவில் கொண்டுவிட்டேன்.. என்னால் தங்களுக்கு ஏற்பட்ட அபகீர்த்திக்கு களத்தின் முன் சாஸ்டாங்கமாக விழுந்து மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.. http://www.yarl.com/forum3/index.php?showtopic=126465#entry919807
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!