Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! நேத்து பறிச்ச ரோஜா நான் பார்த்து பறித்த ரோஜா முள்ளில் இருந்தாலும் முகத்தில் அழகுண்டு நேரம் போனால் வாசம் போகும் வாசம் போனாலும் பாசம் போகாது....! ---முன்னாள் காதலி---
-
சமையல் செய்முறைகள் சில
அருமையான ஒரு சிற்றுண்டி ....சில சமயம் நான் உந்த சோட்டைக்காக காரட் களியில் (போத்தலில் இருக்கும்) செய்வதுண்டு .... பரவாயில்லை நல்லா இருக்கும்.....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! தேயும் நிலவு தேயும் வரைக்கும் தென்றல் அடித்து ஓயும் வரைக்கும் சாயும் அழகு சாயும் வரைக்கும் சேரவரலாம் தினம் வரலாம்....! --- நைட் கிளப்---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராசவன்னியன்....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! உள்ளாடும் உயிர் ஒன்று கண்டேன் அவன் உருவத்தை நான் என்று காண்பேன் தள்ளாடி தள்ளாடி வருவான் தணியாத இன்பத்தை தருவான் ....! ---கருவில் சிசு---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
I.V.Sasi (48 years old) சசிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! என் நதியே என் கண் முன்னே வற்றிப் போனாய் வான் மழையாக எனைத்தேடி மண்ணில் வந்தாய் என் தாகங்கள் தீர்க்காமல் கடலில் ஏன் சேர்கிறாய்....! ---மீண்ட சொர்க்கம்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! கெஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே , நீ கேளாமல் பறித்துவிடு வெண்ணிலாவே அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே இது அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே....! --- வல்லிணக் காதல்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! கட்டிய தாலியை கண்ணுக்கு மறைப்பது எத்தனை நாளம்மா -- இதில் மற்றொரு தாலிக்கு மாப்பிள்ளை பார்ப்பது எத்தனை நாளம்மா இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா....! --- ரகசியத் தாலி---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
kurummpan (47 years old) mathuka (35 years old) அக்னியஷ்த்ரா (30 years old) இன்று பிறந்தநாள் கொண்டாடும் அக்னியஸ்த்ரா மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! நாளைய மழை அறியும் எறும்பாய் இரு நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும் காளானாய் இராதே....! --- பருவத்தே பயிர் செய்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! ஆடி அடங்கும் பூமியில நாம வாடி வதங்க தேவையில்லை ஒருவாட்டி வரும் வாழ்க்கை துணிவோமே அத ஏற்க சிரிப்போமே நந்தவனம் போல அதுபோதும் இந்த உயிர் வாழ போகும்வரை இந்த காதல் நம்ம காக்குமுன்னு நெனைச்சா விலகும் வேதனை போகையிலும் நாம ஒத்துமையா போகப்போறோம் இதுதான் பெரிய சாதனை....! --- நம்பிக்கை---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Jamuna (15 years old) அருண் (36 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! என்னைப் பாட வைத்தவன் ஒருவன் என் பாட்டுக்கு அவன்தான் தலைவன் ஒரு குற்றமில்லாத மனிதன் அவன் கோயில் இல்லாத இறைவன்....! --- எம். ஜி. ஆர். ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! எண்ணங்களாலே பாலம் அமைத்து இரவும் பகலும் நடக்கவா இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி இரு கை கொண்டு வணங்கவா காதல் சிறகை காற்றினில் விரித்து வான வீதியில் பறக்கவா கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில் கண்ணீர் கடலில் குளிக்கவா....! ---ஏக்கம்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! மாணிக்கப் பாவை நீ வந்த வேளை நினையாத தெல்லாம் நிறைவேறக் கண்டேன் அன்பான தெய்வம் அழியாத செல்வம் பெண் என்று வந்தாள் என்னென்று சொல்வேன்....! --- மனைவி. (வந்த புதிதில் ) ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! தேவனே என்னைப் பாருங்கள் என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள் ஆயிரம் நன்மை தீமைகள் நாங்கள் செய்கின்றோம் நீங்கள் அறிவீர், மன்னித்தருள்வீர்....! ---ஓ ஓ மை லார்ட் படோர்ன் மீ ---
-
சிரிக்க மட்டும் வாங்க
மாடு மேயுற திடலில ஏன்டா அம்பி அருகம் புல்லை வளர்த்தாய் ....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! உனக்கென்ன வேணும் சொல்லு உலகத்தை காட்டச்சொல்லு புது இடம் புது மேகம் தேடிப்போவோமே பிடித்ததை வாங்கச்சொல்லு வெறுபதை நீங்கச்சொல்லு புதுவெள்ளம் புதுஆறு நீந்திப் பார்ப்போமே இருவரின் பகல் இரவு ஒருவெயில் ஒரு நிலவு தெரிந்தது தெரியாதது பார்க்கப்போறேமே உலகெனும் பரமபதம் விழுந்தபின் உயர்வு வரும் நினைத்தது நினையாதது சேர்க்கப்போறோமே ---புதிய இடம் புதிரான பயணம்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! பதுமை போல காணும் உந்தன் அழகிலே ,நான் படகு போலத் தத்தளிக்கும் நிலையிலே மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே, என் மதிமயங்கி வீழ்ந்தேன் உன் வலையிலே காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ கண்ணே என் மனசை விட்டு.....! ---அஞ்சலி தேவி---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! நெற்றியில் உள்ள குங்குமம் அவர் நெஞ்சின் மேலே பட வேண்டும் சுற்றிய கூந்தல் மல்லிகை அவர் தோளின் மேலே விழ வேண்டும் கண்ணே கண்ணே உறங்காதே ....! --- வழிமீது விழிவிரிய----
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்...! கனவா கனவா நான் காண்பது கனவா, என் கண் முன்னே கடவுள் துகளா காற்றின் உடலா, கம்பன் கவிதை மடலா, இவள் தென்னாட்டின் நான்காம் கடலா சிலிகான் சிலையோ சிறுவாய் மலரோ, வெள்ளை நதியோ வெளியூர் நிலவோ....! ---நில்லாயோ---
-
சமையல் செய்முறைகள் சில
இது எனக்காகவே போட்ட மாதிரி இருக்கு .... வெள்ளிக்கிழமை பிரியாணிதான்....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! ஐந்து வயதில் வளைந்தால் அறிவு உயரும் ,அன்பு மழையில் நனைந்தால் வாழ்வு மலரும் கண்ணே உன்னை நல்லோர் பிள்ளை என்றே போற்றுவார், ஆகா...கா ...கா...கா....க... ஆரிரரோ.....! 16 வயதினிலே 17 பிள்ளையம்மா தாலாட்டு பாடுகிறேன் தாயாகவில்லையம்மா .... --- ஜெயலலிதாம்மா---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் ....! கொஞ்சிபேசிட வேணா உன் கண்ணே பேசுதடி கொஞ்சமாக பார்த்தா மழைசாரல் வீசுதடி நான் நின்னா நடந்தா கண்ணே உன் முகமே கேட்குதடி அடி தொலைவில இருந்தாதானே பெருங்காதல் கூடுதடி தூரமே தூரமாய் போகும் நேரம்....! ---மனசுக்குள் மத்தாப்பு---