Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. வணக்கம் வாத்தியார்....! நெடுஞ்சாலையில் படும் பாதம்போல் சேர்க்கிறேன் வாழும் காலமே வரும் நாட்களே தரும் பூக்களே நீளுமே காதல் காதல் வாசமே இனி பிரிவே இல்லை உன் உளறலும் எனக்கு இசை எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய் --- காதலர் தின நினைவுகள்---
  2. வணக்கம் வாத்தியார்....! கள்ளூற பார்க்கும் பார்வை உள்ளூற பாயுமே ,துள்ளலாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே வில்லோடு ரெண்டு அம்பு கொல்லாமல் கொல்லுமே ,பெண்பாவை கண்கள் ரண்டு பொய் சொல்லுதே முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே ,என்காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே தேனோடை ஓரமே நீராடும் நேரமே , புல்லாங்குழல் தள்ளாடுமே பொன்மேனி கேளாய் ராணி , ராஜ ராஜ சோழன் நான்....! --- கெத்து ---
  3. வணக்கம் வாத்தியார்....! வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மேகக் கூந்தலோ மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவநான ஊடலோ ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளைத் தேடுது ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது காடுகள் மலைகள் தேவன் கலைகள்....! --- பெண்போலும் இயற்கை ---
  4. வணக்கம் வாத்தியார் ....! பதவி வரும்போது பணிவு வரவேண்டும் துணிவு வரவேண்டும் தோழா பாதை தவறாமல் பண்பு குறையாமல் பழகி வரவேண்டும் தோழா வாழைமலர் போல பூமி முகம்பார்க்கும் கோழை குணம் மாத்து தோழா நாளை உயிர் போகும் இன்று போனாலும் கொள்கை நிறைவேற்று தோழா....! --- எம்.ஜி.ஆர்--- ( கட்சி கந்தலாயிட்டுது வாத்தியாரே).
  5. வணக்கம் வாத்தியார்....! ஆடாத மேடையில்லை போடாத வேஷமில்லை சிந்தாத கண்ணீரில்லை சிரிப்புக்கு பஞ்சமில்லை கால்கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை உன்கையில் அந்த நூலா நீ சொல்லு நந்தலாலா....! --- கமல்ஹாசன்---
  6. வணக்கம் வாத்தியார்...! நெஞ்சினில் ஆசை நிறைந்திருக்கும், நிலைமையும் அதனை மறைத்திருக்கும் காலம் வந்தால் காய் பழுக்கும், காத்திருந்தால் கனி கிடைக்கும் பந்தல் இருந்தால் கொடி படரும் பாலம் அமைந்தால் வழி தொடரும் கைகள் சேர்ந்தால் ஒலி பிறக்கும், இதழ்கள் சேர்ந்தால் மொழி பிறக்கும் ....! --- காதலில் காத்திருத்தல்---
  7. கிழி ....கிழி .... கிழி ....கிழிச்சுட்டாங்கள் .... அசத்தலாய் இருக்கு தொடருங்கள் கு. சா....!
  8. ஸ்மைலிகள் எல்லாம் இப்ப நன்றாக இருக்கின்றன .....!என்ன அழகு.... கவ் &கேட் பேபிக்கு குட்டிக் கிராப் பவுடர் அடித்தமாதிரி சுப்பராய் இருக்கு. அப்படியே இருக்கட்டும் ....! .
  9. வணக்கம் வாத்தியார்....! உண்மையை சொன்னால் சந்நிதி திறக்கும் ஒவ்வொரு மானுக்கும் நிம்மதி கிடைக்கும் யாரறிவாரோ ஊமையின் கனவு மானுக்கும் உண்டு ஒருவகை மனது ஒருபுறம் வேடன் ஒருபுறம் நாகம் இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான்....! --- மான் ---
  10. ஓம் ....! இப்படி இருந்தால் நல்லது . முன்பு அப்படித்தான் இருந்தது .... ஓல்ட் இஸ் கோல்ட் ....!
  11. அகஸ்தியன் என்ன விளையாட்டு இது. அந்தச் சிறுத்தைகள் இரண்டும் சிற்றுண்டிக்காக மான்குட்டியை ரிசர்வ் பண்ணி வச்சிருக்கு தெரியேல்லையா...!
  12. கனம் நிர்வாகத்திற்கு....! மேற்கூறியவற்றை சரிப்பண்ணும்போது அப்படியே பெட்டிக்குள் இருக்கும் ஸ்மைலிகளையும் தெளிவானதாக மாற்றி விடுங்கோ....! வைப்பருக்குள்ளால் முன்னால் போகும் காரைப் பார்ப்பதுபோல் இருக்கு. நாம் இங்கிருந்தே எடுத்துக் கொள்வதால் எமக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது....!
  13. வணக்கம் வாத்தியார்.....! ஆசை வந்த பின்னே அந்த நாணத்தை போகவிடு சுகம் ஆயிரம் ஆகட்டுமே உயிர் காதலை வாழவிடு வயது வந்த பெண்ணை ஒரு வாலிபன் தொடலாமா அவன் காதலன் என்றாலும் அவள் நாணத்தை விடலாமா....! --- காதல் பாதி,காமம் பாதி---
  14. தவறு யுவர்ஆனர் , எல்லோருக்கும் துல்லியமாய் விளங்கியதால்தான் கொடுப்புக்குள் சிரிப்புடன் கடந்து போகின்றார்கள் ..... லைக் பண்ணவில்லையென்றால் அர்த்தம் கௌரவம், கலாச்சாரம் எல்லாவற்றையும் சேஃப் பண்ணிக்க கொண்டிருக்கின்றோம் ....!புரிந்து கொள்ளுங்கள் பிளீஸ் ....! (நான் ஒரு அதிகப் பிரசங்கி).
  15. எல்லாம் சரி ....,ஆனால் இந்தப் பாவக்காயிலை புரூட் சாலட் போட்டிருக்கிறீங்கள் , அதை நினைக்கத்தான் கண்ணில ஜலம் கொட்டுது....!
  16. வணக்கம் வாத்தியார்....! ரா ...ரா ...ரா .... தேடி வாரா பழைய கணக்கை முடிக்கவே வாரா ரா ...ரா ...ரா ... ஓடி வாரா ஸ்பீடு காட்டி ஓட விட போரா ரெண்டு காது முன்னாடி இப்ப பாரு கண்ணாடி , ஓடிவரும் பின்னாடி உன்னை பிடிக்க ரெண்டு கண்ண லைட்டாக்கி ,நைட்டை கொஞ்சம் பிரைட்டாக்கி தேடிவரும் பின்னாடி உன்னை முடிக்க ....! --- ---
  17. வணக்கம் வாத்தியார்....! எங்கெங்கு பிறந்தாலும் ஒன்றாகலாம், இல்லாத சொந்தங்கள் உருவாகலாம் தாயாக மகனாக உறவாடலாம், தந்தைகள் தங்கைகள் துணையாகலாம் சந்தோசம் கொண்டாடும் உள்ளங்களில் பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும் எல்லோரும் வாழும் நிலை வரட்டும் ....! --- தாயென்னும் செல்வங்கள் ----
  18. வணக்கம் வாத்தியார்......! தாயைத்தவிர தந்தையை தவிர காசால் எதையும் வாங்கிடலாம் தலையா பூவா போட்டுப்பார்த்து தலை வணங்காமல் வாழ்ந்திடலாம் கல்லறை கூட சில்லறை இருந்தால் வாய் திறந்தே மொழி பேசுமடா இல்லாதவன் சொல் சபையேறாமல் ஏளனமாகப் போகுமடா .....! ---காசேதான் கடவுளடா---
  19. வணக்கம் வாத்தியார்....! கம்பன் தமிழோ பாட்டினிலே சங்கத் தமிழோ மதுரையிலே பிள்ளைத் தமிழோ மழலையிலே நீ பேசும் தமிழோ விழிகளிலே நெஞ்சம் முழுதும் கவிதை எழுது கொஞ்சும் இசையை பழகும் பொழுது துள்ளும் இளமை பருவம் நமது தொட்டு தழுவும் சுகமோ புதிது கண் பார்வையே உன் புது பாடலோ பொன்வீனையே உன் பூ மேனியோ....! --- வாலி ----
  20. உண்மையாகவே பத்மினி கெஞ்சசுறதும் , சிவாஜியின் ஒரு கெத்தான பார்வையும், இந்தப் ஸ்டில் இதற்காகவே எடுத்ததுபோல் இருக்கு ....!
  21. வணக்கம் வாத்தியார்....! பசு அறியும் அந்த சிசு அறியும் பாலை மறந்து அந்த பாம்பறியும் வருந்தும் உயிர்க்கு ஒரு மருந்தாகும் --இசையை அருந்தும் அம் மலரும் அரும்பாகும் இசையின் பயனே இறைவன்தானே...! --- காற்றில் வரும் கீதமே---
  22. வணக்கம் வாத்தியார்....! இனங்களிலே என்ன இனம் பெண்ணினம் மெய் எழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம் அதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம் என் மன்னருக்கு பிடித்ததெல்லாம் இடையினம்....! --- புலமைப்பித்தன்---
  23. வணக்கம் வாத்தியார்....! எறும்புத்தோலை உரித்து பார்க்க யாணை வந்ததடா -- நான் இதயத்தோலை உரித்து பார்க்க ஞானம் வந்ததடா பிறக்குமுன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா இறந்தபின்னே வரும் அமைதி வந்து விட்டதடா.....! --- சட்டி சுட்டதடா---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.