Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து உயிர் தாங்கி நானிருப்பேன்மலர் கொண்ட பெண்மை வாராது போனால் மலைமீது தீக்குளிப்பேன்என் உயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே அதற்காகவா பாடினேன்வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத் தான் வாடினேன்முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன். --- எல்லாம் உனக்காக---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Paranee (39 years old) வானவில் (14 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! நெடுஞ்சாலையில் படும் பாதம்போல் சேர்க்கிறேன் வாழும் காலமே வரும் நாட்களே தரும் பூக்களே நீளுமே காதல் காதல் வாசமே எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய் எனதுறவே எனதுறவே கடவுளை போல் நீ முளைத்தாய்....! ---அன்பு உறவுகள்---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அன்புடன் வாழ்த்து கூறிய அனைத்து உறவுகளுக்கும் எனது அன்பார்ந்த நன்றிகள்......!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! குங்குமம் ஏன் சூடினேன் கோலா முத்தத்தில் கலையத்தான் கூறைப்பட்டு ஏன் உடுத்தினேன் கூடல் பொழுதில் கசங்கத்தான் மங்கை கூந்தல் மலர்கள் எதற்கு கட்டில் மேலே நசுங்கத்தான் தீபங்கள் அணைப்பதே புதிய பொருள் நான் தேடத்தான்....! --- தேடல்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! அன்னையின் கையில் ஆடுவதின்பம் கன்னியின் கையில் சாய்வதும் இன்பம் தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம் தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம் பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய் ....! --- தத்துவம்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! நான் பார்த்த பெண்ணை நீ பார்க்கவில்லை நீ பார்த்த பெண்ணை நான் பார்க்கவில்லை உன் பார்வை போலே என் பார்வை இல்லை நான் கண்ட காட்சி நீ காணவில்லை என் விழியில் நீ இருந்தாய் உன் வடிவில் நான் இருந்தேன் --- நம்பிக்கைத் துரோகம்---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தூயவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! மஞ்சு : பூவை இவள் உடலை சுற்றி பூக்கள் போடடி கணேசன் : நல்ல பூக்களுக்கும் கனிகளுக்கும் புடவை ஏனடி மஞ்சு : தேடிவைத்த கனிகள் எல்லாம் மூடி வையடி கணேசன் : நல்ல தேன் வழியும் இதழ் இருக்க கனிகள் ஏனடி ....! --- உத்தமன்----
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புரட்சிகர தமிழ் தேசியனுக்கு .....இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்தை மனம் தேடுதே வெய்யில் தாரொழுகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலர் வாடுதே மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவி துருவி உனைத் தேடுதே உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதே --- தேடல்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! இங்கு நீயொரு பாதி நானொரு பாதி இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல....! --- அர்த்தநாரி----
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! குயிலென மனம் கூவும் மயிலென தடை தாவும் என்னோடு நீ நிக்கும் வேளையில் புழுதியும் பளிங்காகும் புழுக்களும் புணுங்காகும் கால் வைத்து நீ செல்லும் சாலையில், யார் தீங்கு செய்தாலும் மன்னிக்க தோண்றும் நீ தந்த இம் மாற்றம் என் வெட்கம் தூண்டும் காதல் வந்தால் கோபம் எல்லாமே காற்றோடு காற்றாக போகின்றதே....! ---தூவானம் தூவ தூவ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை காதல் கொண்ட அனைவருமே மணமுடிப்பதில்லை மணமுடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை....! ---புத்தியுள்ள மனிதரெல்லாம்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! யௌவன வாழ்வின் அன்பாலே புவியினில் வாடா பூமாலை தன்னையே மீறும் பிரேமையின் சோலை ஓ....ஓ....ஓஹோ.... மலரே சுகந்த மனம் வீசும்.... அதிமதுரா அனுராதா.....! ---சௌகார் & உதயகுமார்----
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
BLUE BIRD (54 years old) Eelamboy madhub PSIVARAJAKSM (44 years old) எல்லோருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! குளம் நிறைந்தால் ஜலம் வழிந்தே வேறு வழியேகும் குமுறி புகையும் எரிமலையும் ஓர் நாள் அமைதியாகும் மனதில் பொங்கும் துயர வெள்ளம் வடியும் நாளேது ஒரு முடிவுதானேது......! --- கலங்காதிரு மனமே---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அஞ்சரன் (36 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஞ்சரன்.....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே நினைத்தாலே சுகம்தானடா நெஞ்சில் உன் முகம்தானடா அய்யய்யோ மறந்தேனடா உன் பேரே தெரியாதடா மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே....! --- கண்டதும் காதல்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! சத்தத்துடன் கூடிய அருமையான பாடல், சிறந்த நகைசுவை காடசிகள், விடுகதைகள் .... சூப்பர்ப்....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ithayanila (52 years old) நிலாமதி இன்று பிறந்தநாள் கொண்டாடும் சகோதரி நிலாமதி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
ஐயா, எந்த உலகத்தில் ஐயா இருக்கின்றிர்கள். மற்றவற்றை ஏற்றுக் கொள்ளலாம்.....! எந்தக் குடும்பத்திலாவது 1/2 மணித்தியாலத்தில் புடுங்குப்பாடு முடிஞ்சிருக்கா....! காலையில் எழும்பும்போதே புடுங்குப்பாட்டுடன் தான் எழும்புவது. வேலைக்கு போனால் மத்தியானம் 12:00 வரை காத்திருந்து 12:01 போனில் புடுங்குபடுகிறது. மாலையில் வீடு வரும்போது, மறக்காமல் மத்தியானம் சொன்ன சாமான்களை வாங்கி வந்தும் எதோ ஒன்றை மறந்து அதில புடுங்குப்பட்டு....! இரவு முழுக்க பிள்ளைகள், விருந்தினர்கள் முன்னாள் (இந்த விருந்தாளிகள் தமது புடுங்குப்பாட்டை தீர்க்கத்தான் இஞ்ச வந்திருப்பினம். நம்மட புடுங்குப்பாட்டை பார்த்ததும் தமக்குத் தாமே சமாதானமாகி எமக்கு அட்வைஸ் பண்ணிவிட்டு நழுவி விடுவினம்). அசிங்கப்பட்டு எதோ ஒன்றை சாப்பாடு என்ற பெயரில் கொட்டிவிட்டு...! நல்லா கண்ணயர்ந்து தூங்கும் நேரம் மனிசி சீரியல் எல்லாம் பார்த்து முடித்து வந்து தட்டி எழுப்பி ஸாரி சொல்லி சமாதானமாகி நீங்கள் சொன்ன அந்த 1/2 மணித்தியாலம் மட்டும் அந்தரலோகத்தில் மிதந்து பின் தூங்கி ..... மீண்டும் காலையில் ..........................தான் எழும்புவது. இந்த டிசைனுக்குள் வராத திருமணமான ஆணோ/ பெண்ணோ ( இன்னும் சம்சார சாகரத்தில் சரியாக மூழ்காத குருஜி , நெடுக்ஸ் தவிர்த்து) இருந்தால் அவர்களுக்கு அத்தனை கோடி வந்தனம்....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! கன்னத்தில பழத்தோட்டம் கண்களிலே சதிராட்டம் கட்டழகு பெண் சிரித்தாள் காளையர்க்கு போராட்டம் உணர்ந்து கொண்டாலே உறங்கிடுமோ இளமை உறவு கொண்டாலோ ராஜா, மயங்காத மனம் யாவும் மயங்கும்....! --- பானுமதி---