Everything posted by வீரப் பையன்26
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
மன்னிக்கனும் கந்தப்பு அண்ணா 2009க்கு பிறக்கு எங்கட நாட்டு தேர்தல எட்டியும் பார்த்தது கிடையாது 2002களில் தலைவர் தமிழ்தேசிய கூட்டமைப்பை உருவாக்கினதில் இருந்து 2009வரை பின் தொடர்ந்தேன் இன அழிப்புபோட அவர்களின் தேர்தல எட்டியும் பார்ப்பது கிடையாது..............2002களில் சுமத்திரன் ********* தலைவர் அறிமுகம் செய்து வைக்க வில்லை ஆனால் அவர் பின் கதவால் வந்து பல குளறு படிகள் செய்து அவரை வெல்ல வைத்ததாய் கதை வந்தது சில வருடங்களுக்கு முதல்................ அண்ணன் சீமானே பல வாட்டி சொல்லி விட்டார் பாரளமன்ற தேர்தல விட எங்களுக்கு சட்ட மன்ற தேர்தல் தான் மிகவும் முக்கியம் என்று.................நாம் தமிழர் ஏற்கனவே 6/75 சதவீதம் வைச்சு இருக்கினம் வாக்கு விதம் குறைய வாய்ப்பு மிக குறைவு கூடுதலா 2சதவீத வாக்கு கூடும்..................பலர் தேர்தல் ஆனையத்தை கடினமாய் விமர்சிக்கினம்.................. எனது பார்வையில் புது சின்னத்தை இளைஞர்கள் மத்தியில் ஒரு நாளில் சென்று அடைந்து விட்டது பெரியவர்கள் மத்தயில் அதிகம் சென்றடைய வில்லை......................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
விஜயகாந் பல படங்களில் நடிச்சு மக்கள் மத்தியில் பிரபலமான நபர் அதோடு அவர் ஏழை எளிய மக்களுக்கு நல்லது செய்தவர்..............ஆரம்பத்தில் சொன்னார் தான் மக்களுடன் தான் கூட்டனி வேறு கட்சிகளுடன் கூட்டனி கிடையாது என்று 2011ம் ஆண்டு ஆதிமுக்கா கூட குட்டனி வைச்சு எதிர் கட்சி தலைவர் ஆனார்................அதற்க்கு பிறக்கு விஜயகாந்தின் அரசியல் சிறு காலத்தில் அதிக வீழ்ச்சி அடைந்தது மக்கள் நலக் கூட்டனிக்கு பிறக்கு தே மு தி க்கா கட்சியை யாரும் கூட்டனிக்கு சேர்க்க வில்லை கடசியில் அவர்களின் வாக்கு விதம் 2க்கு குறைவு............... உலக நாயகன் கமல் கட்சி ஆரம்பிச்சு 2 தேர்தலோட அவரின் கட்சி சரி..............கமல் பெற்ற வாக்கு சத வீதம் 4க்குள் என்று நினைக்கிறேன் சரி சீமானின் அரசியலுக்கு வருவோம் சீமான் ஒன்றும் பெரிய பட தயாரிப்பாளர் கிடையாது குறைந்தது ஒரு சில படம் தான் எடுத்தார் சில படங்களில் சின்ன கதா பாத்திரத்தில் நடித்தார்....................விஜயகாந் மற்றும் கமலுடன் ஒப்ப்பிடும் போது......................விஜயகாந் கமல் தமிழக மக்களால் நங்கு தெரிய பட்ட நபர்கள் ஆனால் சீமான் அப்படி இல்லை சீமான் மக்கள் மத்தியில் பிரபலமாக அவரின் பேச்சு மற்றும் தமிழீல தேசிய தலைவரை நேசிக்கும் மக்கள் சீமான் பின்னால் போனவை ஆனால் சீமான் 2010களில் கட்சி ஆரம்பிச்சார் கமல் 2017களில் கட்சி ஆரம்பிச்சார் கமலை விட சீமான் 2019 பாரளமன்ற தேர்தலில் அதிக ஓட்டை பெற்றார் 2021 சட்ட மன்ற தேர்தலில் முன்பை விட கூடுதலா 13லச்சம் ஓட்டு கூட பெற்றார்........................................ கமலுடன் சரத்குமார் கூட்டனி வைச்சு கூட இவர்களால் தமிழ் நாட்டில் மூன்றாவது இடத்தை கூட பிடிக்க முடியல......................ஆனால் தனித்து நின்ற நாம் தமிழர் மூன்றாவது இடத்தை பிடிச்சது............................சீமானின் வாக்கு சதவீதம் ஏறிட்டு தான் போகுது..................விவசாயி சின்னத்தை ஏன் பறித்து ஊர் பேர் தெரியாத கட்சிக்கு குடுத்தார்கள் என்று இந்தியா நாட்டை ஆளும் வீஜேப்பிக்கு நங்கு தெரியும் சீமானின் வளர்ச்சி எதை நோக்கி போகுது என்று 30லச்ச ஓட்டும் சல்லி பைசா குடுக்காம கிடைச்ச ஓட்டு.......................யாழில் சிலர் சீமானின் வளர்ச்சிய பார்த்து பொறுத்து கொள்ள முடியாம எரிச்சலில் வன்மத்தை கக்குவதை கண் கூடாய் பார்க்க தெரியுது............... 2000ரூபாய் அதோட பல கூட்டனி ஊடக பலம் இப்படி தான் ஊழல் கூட்டம் தேர்தல சந்திக்கினம் பெரியார் சமாதி மீது தீ மு க்கா சத்தியம் பண்ணட்டும் பாப்போம் தேர்தல் நேரம் மக்களுக்கு காசு கொடுக்காம தேர்தல சந்திக்கிறோம் என்று உவியகாந்தின் உங்கட பார்வை 100/100 சரி கந்தப்பு அண்ணா வாழ்த்துக்கள்........................................................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
கத்தையா நான் வெளிப்படையாய் சொல்லுகிறேன் உங்களுக்கு நாம் தமிழர் கட்சிய பற்றி ஒரு கோதாரியும் தெரியாது.....................ஏதோ உங்கட மனசில் இருக்கும் வன்மத்தை இந்த திரிக்குள் கொட்டுறீங்கள் கொட்டுங்கோ😁😜...........................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
அருமையான பதிவு நன்றி...........................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
65வவருட திராவிட அழுக்கை எளிதில் யாரும் சுத்தம் செய்து விட முடியாது இன்னும் நீண்ட தூரம் பயணித்தால் மாற்றம் தானாகவே வரும்....................அது இன்னும் 10 வருடம் அல்லது 18 வருடமாய் கூட இருக்கலாம்.................அதிகம் வயதானவர்கள் தான் திமுக்காக்கு ஓட்டு போடுகினம்................சீமானுக்கு அதிகம் ஓட்டு போடுவது இளைஞர்கள்......................முதியவர்களின் ஓட்டு நூற்றுக்கு 40/ இளைஞர்களின் ஓட்டு நூற்றுக்கு 77 விதம்...................2026 சட்ட மன்ற தேர்தலில் விஜேய்யும் தேர்தலில் நிக்கிறார்.................திமுக்கா மற்றும் ஆதிமுக்காக்கு ஓட்டு போட்டவர்கள் கூட விஜேக்கு ஓட்டு போடுவினம்..................... இப்பவே 200ரூபாய் கூட்டம் விஜேயை கழுவி ஊத்த தொடங்கிட்டினம்....................கடசியில் கமல் எடுத்த முடிவை விஜேய்யும் எடுத்தால் விஜேய்யின்ட விம்பமும் உடைந்து போய் விடும்..................கமல் 2026 சட்ட மன்ற தேர்தலில் தனித்து நின்றால் 10 லச்ச ஓட்டை கூட தாண்ட மாட்டார்................கமல் மீது இருந்த நம்பிக்கை போய் விட்டது எல்லாத்துக்கும் காரணம் தொலைக் காட்சி உடைச்சு போட்டு சொன்ன வார்த்தை...................................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
உங்களுக்கு சீமானை பிடிக்காட்டி ஒதுங்கி இருங்கோ நீங்கள் ஆதாரம் இல்லா பொய் குற்றச்சாட்டு வைக்கும் போது உங்களை மாதிரி குழப்ப வாதிகளுக்கு தகுந்த பதில் அளிப்பதே என் போன்றவர்களின் கடமை 200ரூபாய்க்கு நாம் தமிழர் ஜரிம் இயங்க வில்லை இன உணர்வு கொண்டு உலகம் பூரா இயங்குது................65வருட திமுக்கா 200ரூபாய் கொடுத்து தான் புகழ் தேடனும் என்றால் அவர்களின் நிலை எவளவு கீழ் மட்டத்துக்கு போய் விட்டது சீமான்ட சொத்து மதிப்பை பற்றி எழுதி இருந்தீங்கள் ஆதாரத்தை கேட்டால் பதில் வராது.............மற்றவர்களின் பெயருக்கு கலங்கம் விளைவிப்பதும் ஒரு வகை மன நோய் தான்.......................... நான் எழுதினதை விடுங்கோ முடிந்தால் புலவர் அண்ணா எழுதினதுக்கு பதில் அளியுங்கோ யாழில் இருந்து சிறு ஓய்வு தேவை படுது எனக்கு நீங்கள் தொடர்ந்து எழுதுங்கோ நன்றி வணக்கம்.......................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
சீமான் எதையும் ஒளிவுமறைவு இல்லாம சொல்லுகிறார்.............. திராவிட ஆட்சியாளர்கள் உண்மையை சொல்லுவினமா................. அன்மையில் கூட உதயநிதி எழுதிவைச்சு சொல்லுகிறார் தமிழுக்காக உயிரையும் கொடுப்போம் என்று அதில் அவர் சொல்லும் போது சரியான பதட்டம்............உதயநிதின்ட பேச்சை தான் காமெடியா பார்க்கினம்....................... மக்களை ஏமாற்ற இவர்களை மிஞ்ச ஆட்கள் இல்லை நீட்ட ரத்து செய்ய தங்களிடம் ரகசியம் இருக்கு என்று சொன்னார்கள் நீட்ட நம்பி ஓட்டு போட்ட மக்களுக்கு வாய்க்கை அரிசு போட்ட உதய நிதி உண்மையில் இந்த திரிக்குள் தொடர்ந்து எழுத மென்டல் ஆக்கி விடும் இத்தோடு இந்த திரிக்குள் இனி எழுத போவது கிடையாது இன்னொரு திரியில் சந்திப்போம் ஓணாண்டி நன்றி வணக்கம்.............................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இதையே தான் நானும் கேட்டுக்கிறேன் மொழி போரை வைச்சு ஆட்சிக்கு வந்த திமுக்கா தமிழை வளத்ததா அல்லது அழிச்சதா தமிழ் நாட்டு கடைகளில் எங்கு தமிழ் இருக்கு ஸ்டாலின் அவரின் மகன் துண்டறிக்கை பார்த்து கூட தமிழை அவர்களால் ஒழுங்காய் வாசிக்க தெரியல...................தமிழ் தமிழ் என்று கருணாநிதி கத்தாதையா சீமான் கத்தி விட்டார்................உதயநிதின்ட மகன் வெளி நாட்டில் படித்து விட்டு வந்தார் அவர்களை பார்த்து கேள்வி கேட்க்க மாட்டிங்கள் சீமான் சீமான் என்று அவரை விரல் நீட்டி கேள்வி கேட்ப்பது அபத்தம்.......................
-
எனது அறிமுகம்
வணக்கம் பெரியவரே உங்கள் வரவும் நல் வரவாகட்டும்🙏🥰............................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இப்ப திமுக்கா ஆட்சி தானே நடக்குது ஈழ தமிழர்களுக்கு ஆட்சிய இழந்தாப் பிறக்கு டொசோ மகாநாடு போட்டிச்சினமே திமுக்கா ஏன் இடையில் அதை நிறுத்தினார்கள்....................... சரி 2009களில் தவறு இழைத்து விட்டினம் அல்லது துரோகம் செய்து விட்டினம்...............திமுக்கா ஆட்சியில் இருக்கும் போது ஒன்றும் செய்ய மாட்டினம் ஆட்சி கவுன்டதும் ஈழ விடையத்தில் நல்லவர்கள் போல் மீண்டும் மூக்ககை நுழைப்பினம்....................சொல்வது ஒன்று செய்வது இன்னொன்று அது தான் திமுக்காவை 2009க்கு பிறக்கு பிடிக்காம போனது கருணாநிதி குடும்பத்தை பார்த்தாலே அருவருப்பும் வெறுப்பும் தான் வருது😡.................புகழை மறந்தாலும் நீ பட்ட அவமானத்தை மறவாதே ஹிட்லர்.................. 15வருடத்துக்கு முதல் நாம் கண்ணீர் விட்டு அழுது புலம்பின போது மானடா மயில் ஆட நிகழ்ச்சி நடத்தி மக்களை திசை திருப்பினது யார் 2009களில் கருணாநிதி குடும்ப சொத்தை எழுதி தர சொல்லியா கேட்டோம் போரை நிறுத்துங்கள் என்று சொல்ல 2009களில் எத்தனை நாடகத்தை அரங் ஏற்றினார் கருணாநிதி போலி உண்ணா விரத நாடகம்............. போர் நின்று விட்டது என்று ஊடகம் முன்னால் அறிவித்து விட்டு ஒரே நாளில் போரை நிப்பாட்டின கலைஞர் என்று சுவரொட்டிகள் அடிச்சு ஒட்டி ஊடகம் கேட்ட கேள்வி நீங்கள் போர் நின்று விட்டது என்று அறிவித்து இருந்தீங்கள் ஆனால் போர் நிக்க வில்லை மக்கள் சிங்கள அரசால் கொல்ல படினம் என்று கேட்க்க கருணாநிதியின் நக்கல் பதில் மழை விட்டாலும் தூவானம் விடுவதில்லை அதோட எல்லாம் வெறுத்து போச்சு 2008களில் 2009களில் யாழ் களத்தில் கருணாநிதிய ஆதரிச்ச கூட்டம் அவமானம் தாங்க முடியாம இப்ப யாழில் வேறு பெயர்களில் எழுதுகினம் சிலர் முகவரி தெரியாமல போய் விட்டினம்😮.........................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
தேர்தல் ஆனையம் செய்யும் குளறு படிகளை பார்க்க நாம் தமிழர் கட்சிக்கு 50லச்ச மக்கள் ஓட்டு போட்டால் அதை தேர்தல் ஆனையம் குறைச்சு வெளியிட்டால் கூட ஆச்சரிய பட ஒன்றும் இல்லை...........ஊர் பேர் தெரியாத கட்சிக்கு தான் விவசாயி சின்னம் பறித்து கொடுக்க பட்டது ஆரம்பத்தில் 40 தொகுதிகளிலும் போட்டி போடும் என்று சொல்லிச்சினம் ஆனால் இப்போது வெறும் 6தொகுதிகளில் மட்டும் தான் தேர்தலில் நிக்கினமாம்..............மற்ற 34தொகுதியிலும் விவசாயி சின்னத்தை சுயற்ச்சி முறையில் யாரும் போட்டி போடலாமாம் என்று விட்டு இருக்கினம்...................தேர்தல் ஆனையம் இல்லை இது முற்றிலும் மோசடி ஆனையம்.......................... இந்தியா ஜனநாயகா நாடு என்று வாய் சொல்லில் தான் இருக்கு ஆனால் செயலில் இல்லை......................................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
சீமானுக்கு கார் எப்படி வந்தது சீமானுக்கு இது எப்படி வந்தது என்று கேட்டுக்கும் நபர்கள் திமுக்கா ஆட்சிக்கு வந்து இந்த மூன்று ஆண்டுகளில் உதயநிதியும் சவரிஸ்சனும் 30ஆயிரம் கோடி ஆட்டைய போட்டு இருக்கினம் அதற்கான குரல் பதிவு எல்லாம் திமுக்கா கட்சி காரங்களே வெளியிட்டவங்கள் அதை பற்றி எழுத சீமான் எதிர்ப்பாளர்களுக்கு துணிவு இருக்கா................கேட்டால் உலகமே காரி துப்பின கருணாநிதியை பற்றி 2019களில் அவர் இறந்த போது எழுதினது என்று சிறு விளக்கத்தை தருவார் சகோதரர் கோஷான்......................................... எங்கும் ஊழல் எதிலும் ஊழல் இது தான் திராவிடம்.................சீமான் ஏதோ 2முறை முதலமைச்சரா இருந்த இருந்து சொன்னதை செய்யாட்டி விமர்சிக்கலாம் மெதுவாய் வளந்து வரும் கட்சிக்கு எத்தனை நெருக்கடி வத்திய அரசில் இருந்து மானில அரசு வரை கட்சி சின்னம் திட்டம் போட்டு தேர்தல் ஆனையம் ஊர் பேர் தெரியா கட்சிக்கு சின்னத்தை கொடுத்தது.............நூற்றுக்கு / 55 விதம் தமிழக மக்களிடம் மைக் சின்னத்தை கொண்டு சேர்த்தாச்சு மீதம் இருக்கும் இரண்டு கிழமையில் எல்லாம் சரி ஆகி விடும்................................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
அது தான் தமிழக ஊடகங்களை மறைந்த கப்டன் காரி துப்பினவர்................கேடு கெட்ட தமிழ் நாட்டு ஊடகங்களால் தான் ஊழல் அரசியல் வாதிகள் தலைக் கணத்தில் இருக்கிறாங்கள்................2026க்குள் திமுக்கா கட்சிக்குள் இருப்பவர்கள் சிறை செல்வது உறுதி.......................10ரூபாய் பாலாஜி ஹா ஹா😁.....................................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
அது தான் நான் மேல விபரமாய் எழுதி இருக்கிறேன் அண்ணா............ சீமான் சொன்ன ஆயிரம் நல்ல விடையங்கள் இருக்க சீமானின் எச்சில தூக்கி வந்து யாழில் போடுவது தான் சிலரின் வேலை................உங்களுக்கு எனக்கு தெரியும் சீமான் சொன்ன ஆயிரம் நல்ல விடையங்கள்............................ சீமானின் வளர்சிக்கு யூடுப் எவளவு உதவிச்சு என்று சொல்ல அதுக்கு ஏதோ மொக்கை விளக்கம் இன்னொரு உறவும் சொல்லி இருந்தார் சீமானை முன்னனி ஊடகங்கள் காட்டுவதில்லை சீமானின் வளர்சிக்கு யூடுப்பும் ஒரு காரணம் இதை உங்களால் மறுக்க முடியுமா அண்ணா....................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
நீங்கள் யாழில் சீமானின் எச்சில எடுத்து வந்து வைப்பது தான் உங்கட பணி சீமான் ஆயிரம் நல்லது சொல்லி இருக்கிறார் அதில் ஏதாவது ஒன்று இரண்டை யாழில் எழுதி இருக்கிறீங்களா...........நான் சீமானை ஆதரிச்சாலும் அண்ணன் விடும் சிறு பிழைகளை சுட்டி காட்டி இருக்க்கிறேன்.................ஆனால் உங்கட பாடலுக்கு ஆட்டம் போடுபவர்களும் நீங்களும் சேர்ந்து தனி மனிதனை தேவை இல்லாம தூற்றும் போது அதை எப்படி வேடிக்கை பார்ப்பது சீமானின் சொத்து மதிப்பை பற்றி எழுதி இருந்தீங்கள் எந்த வேவு பார்க்கும் படைய உள்ள அனுப்பி அவரின் சொத்து மதிப்பை கண்டு பிடிச்சிங்கள்............எனக்கு தெரிந்து இதை திராவிட சில்லறைகள் தான் 10ஆண்டுகளை இணையத்தில் பரப்பினம்................சீமான் அந்த காலத்தில் பாவிச்ச கார் பட இயக்கினர் பாலா வேண்டி கொடுத்த கார்................பிறக்கு கட்சி பிள்ளைகள் உண்மையை எழுத இன்னொரு பொய் புரளிய கிலப்பி விடுவது அதை நீங்கள் யாழில் கொண்டு வந்து கொட்டுவது........................ 2009க்கு பிறக்கு திராவிடத்தை பற்றி நான் யாழில் எழுதின அனைத்தும் உண்மை...................ஒரு காலத்தில் கருணா கூட தான் எம் போராட்டத்துக்கு பலம் சேர்த்தான் பின்னைய காலங்களில் தமிழர்கள் சொல்ல வில்லையா தேசிய தலைவருக்கு துரோகம் செய்த இனத்துரோகி என்று...................திராவிடம் செய்தது எல்லாம் முள்ளிவாய்க்கால் மண்ணோட முடிந்து விட்டது குளத்தூர்மணி இரண்டு வருடத்துக்கு முதல் சொன்னது உங்கள் காதுக்கு கெட்க்க வில்லை மறு படியும் கேலுங்கோ................................................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
கோஷான் நேற்று அவதூர இந்த திரியில் அள்ளி கொட்டினார் நான் யாழில் அவதூருக்கு மட்டும் தான் பதிலளிக்கிற நான்.............மற்றம் படி யாழ் உறவுகளுடன் முரன் பட்டு சண்டை பிடிக்கனும் என்றது எனது நோக்கம் கிடையாது...................................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
காளிமுத்து அவரின் படத்தை கூட நான் எங்கும் பார்த்தது இல்லை.............கயல்விழி அண்ணன் சீமானை காதலித்து திருமணம் செய்தா ...................அது பழநெடுமாறன் ஜயா தலமையில் அந்த கலியாணம் 2013 ஆண்டு நடந்தது................பிரபாகரனை தூக்கிலிடனும் என்று சொன்ன ஜெயலலிதா..................ஈழப்போர் இன அழிப்பு உச்சத்த தொட்ட நிலையில் ஜெயலலிதா உண்ணா விரதம் இருந்ததையும் மறக்க கூடாது................சட்ட சபையில் ஈழ தமிழர்களுக்கு தமிழீழமே தனித் தீர்வு என்று சட்டத்தை கொண்டுவந்ததும் ஜெயலலிதா தான்...................................அமெரிக்கா முன்னாள் வெளிவிவகாற அமைச்சர் கிலர் கிலின்டன் ஜெயலலிதாவை சந்திச்சு பேசினதை நீங்கள் கேட்க்க வில்லையா....................அந்தக் காலத்தில் ராஜிவ் கொலைக்கு பிறக்கு தலைவர் பிரபாகரன் மேல் தமிழ் நாட்டில் கடும் எதிர்ப்பு கிலம்பியது...............அதற்காக தான் ஜெயலலிதா தொட்டு காளிமுத்துவர கோவப் பட்டு இருக்கலாம்........................ராஜிவ் காந்தின்ட படை ஈழத்துக்கு வந்து அட்டூழியம் செய்து போட்டு போனாங்கள்.......... ஆள் வளந்த அளவுக்கு அறிவு வளரதா ராஜிவ்வை கொன்றது முட்டாள் தனம் இதனால் தான் திவிரவாத அமைப்பு என்று எம் போராட்டத்துக்கு முத்திரை குத்தப் பட்டது ராஜிவ்வை கொலையில் இப்பவும் மர்மம் இருக்கு.................சுனா சாமிக்கும் இதில் தொட்ர்வு இருக்கு என்று சொல்லுகினம் ..............2002 ஊடக சந்திப்பின் போது ஏதோ ஒரு ஊடகம் கேட்க்க அது ஒரு துல்லியம் சம்பவம் என்று அதோட தலைவர் அதை பற்றி ஒன்றும் பேச வில்லை.................... சீமான் சசிகலா விடையத்தில் ஏன் தேவை இல்லாம மூக்கை நுழைக்கிறார் என்று கட்சி பிள்ளைகள் பலர் அண்ணன் சீமானை விமர்சித்தவர்கள்................சீமான் ஒன்றும் விமர்சனத்துக்கு அப்பால் பட்ட மனிதர் கிடையாது...............அவர் விடும் தவறுகள யாழில் நானும் மருதங்கேனி அண்ணாவும் சுட்டி காட்டி இருக்கிறோம்................சீமானுக்கு சிங் சாங் போடுவது எங்கள் வேலை கிடையாது ஆதாரம் இல்லா போலி குற்ற சாட்டுகள் சீமான் மீது வைக்கும் போது தான் யாழில் எதிர் கருத்து வைக்கிறேன்.........................................................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
சீமானின் மனைவி கயல்விழியின் அப்பா ஆதிமுக்காவில் எம்மியா இருந்தவர்...............அவர்களுக்குள் அரசியலுக்கு அப்பால் ஏதோ குடும்ப உறவு இருக்கு.............அண்ணன் சீமானின் மகனை சசிகலா பார்க்க ஆசை பட்டா..............இதெல்லாம் அண்ணன் சீமான் வெளிப்படையாய் சொன்னார்................... அண்ணன் சீமான் சசிகலாவை ரகசியமாய் சந்திக்க வில்லை.............. நாம் தமிழர் கட்சி எம் இனத்தை அழித்தத திமுக்கா மற்றும் காங்கிரஸ் இவர்களுக்கு எதிராக ஆரம்பிச்ச கட்சி ஜெயலலிதா கூட தலைவர் பிரபாகரனுக்கு எதிரியா இருந்தா பின்னைய காலங்களில் எவளவு மாற்றம் ஜெயலலிதாவில்..............இன்னும் எழுத நிறைய இருக்கு.............................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
அரசியலை முன்னெடுக்கும் சீமானுக்கு கூட அதிகம் வேர்க்க வில்லை ஆனால் உங்களுக்கு தான் வேர்க்குது...................மற்ற தமிழ் நாட்டு அரசியல் வாதிகளுடன் ஒப்பிடும் போது சீமான் எவளவு மேல்.............. மதிமுக்கா கட்சி எதனால் உருவாகினது அந்த கட்சி தலைவர் தனது மகனை வேட்பாளறா நிக்க விட்டது ஞாயமா..............வாரிசு அரசியல் என்று தானே திமுக்காவில் இருந்து பிரிந்து வந்து விட்டு இப்போது தனது மகனை அரசியலில் இணைத்தது உண்மையில் வெக்கக் கேடு........................வைக்கோ பிழைக்க தெரிந்த மனிதர் சீமான் ஏமாளிய இருப்பதால் தான் கூட்டனி இல்லாம 40வவேட்பாளர் நிக்கும் தொகிதிகளில் பிரச்சாரம் செய்கிறார்..............அண்ணன் சீமானுக்கு வேற தொண்டை அடைச்சு போச்சு மேடைகளில் தெருக்களில் பேசி பேசி................................................................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இன்று அண்ணன் சீமான் பேசிய காணொளி உங்களின் பொய் குற்றசாட்டுக்கு இந்தக் காணொளி ஆதாரம்..................................................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
உங்களுக்கு எப்ப பார்த்தாலும் நக்கல் நையாண்டி நல்லதென்றை சொல்ல வருவது போல் வந்து நக்கல் அடிப்பது............நாம் தமிழர் கட்சி வளர்ச்சிக்கு யூடுப்பும் ஒரு காரணம்.................... முக நூல் யூடுப் வட்சாப் அதோடை அண்ணன் சீமானின் மேடை பேச்சு அண்ணன் மேடையில் பேசும் போது குறைந்தது 2000அல்லது 3000பேர் கேட்ப்பினம் ஆனால் யூடுப் ஊடாக அவரின் பேச்சை கேட்ட இளைஞர்கள் அதிகம்.................. நீங்கள் 200ரூபாய் கொத்தடிமைகள் பரப்பும் போலி வதந்திகளை வெட்டி ஒட்டி வெளியிடும் காணொளிகளை பார்த்து விட்டு கோஷானும் நீங்களும் யாழில் கண்டமேனிக்கு அடிச்சு விடுவது.............அதுக்கு லைக் பண்ணா நம்ம இஸ்லாட் அண்ணா இருக்கிறார்....................... இந்த ஸ்டாலின் முந்தி யாரையோ பேருந்துக்கை வைச்சு அடிச்ச காணொளி பார்த்து இருக்கிறேன்.................அந்தக் காலம் தொட்டு இப்ப வரை துண்டறிக்கை தான் சிறு மாற்றமும் இல்லை.................இந்தியாவின் சுதந்திர தின நாள் கூட இருவருக்கு தெரியாது தெரிந்தது எல்லாம் ஊழல்...................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
@Eppothum Thamizhan @kalyani @nilmini @வாதவூரான் @புலவர் உங்க எல்லாரையும் போட்டிக்கு அன்போடு அழைக்கிறோம்🙏🥰.............. ஈழப்பிரியன் அண்ணா இவைக்கு நீங்கள் உங்கட கணனியில் இருந்து அழைப்பு கொடுங்கோ...............என்ர கைபேசியில் இருந்து கொடுக்க சரியா வருதில்லை.................. சுவைபிரியன் அண்ணா வாத்தியார் தமிழ் சிறி அண்ணா குமாரசாமி தாத்தா ஏராளன் அண்ணா நீர்வெலியன் அண்ணா கோஷான் சகோ நுனாவிலன் அண்ணா கறுப்பி அக்கா
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும். Chennai Super Kings Gujarat Titans Kolkata Knight Riders Rajasthan Royals 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் ) Chennai Super Kings Rajasthan Royals Kolkata Knight Riders Gujarat Titans #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) Mumbai Indians 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team Chennai Super Kings 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team Kolkata Knight Riders 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator Rajasthan Royals 7) மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 Chennai Super Kings 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) Sunrisers Hyderabad 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) Punjab Kings 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Virat Kohli 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Mustafizur Rahman 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Chennai Super Kings 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Yashasvi Jaiswal 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Rajasthan Royals 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Mustafizur Rahman 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Chennai Super Kings 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Shivam Dube 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Chennai Super Kings 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) Chennai Super Kings Edited 18 hours ago by கிருபன்
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
யாழ்களத்தில் ஜபிஎல் போட்டி நடக்கதாதால் இந்த சீசன் ஜபிஎல்ல ஆர்வம் காட்ட முடியல..........அதோடு தேர்தலும் நடப்பதால் கூடுதலான நேரம் அதோடையே போகுது...............மும்பை அணிக்குள் உண்மையில் ஒற்றுமை இல்லை பான்டியா தலைக்கனத்தில் இருக்கு.............இலங்கை வீரர் லசித் மலிங்காவை கூட மதிக்க தெரியாதவன் தான் இந்த பான்டியா.................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
எழுதும் போது மாறி எழுதி விட்டேன் நாம் தமிழர் கட்சி 40 தொகுதியில் தோத்தாலும் அந்த கட்சிக்கு என்று நல்ல பெயர் இருக்கு கோட்டர் கோழி பிரியாணி குடுப்பதில்லை............சில்ல்றை காசு ஆயிரம் இரண்டாயிரம் குடுக்கிறேல........................தீமுக்கா கட்சி ஆரம்பிச்சு 60வருடத்துக்கு மேல் ஆகுது ஏன் அவையால் கூட்டணி இல்லாம தனிய நிக்க முடியுதில்லை........................வீஜேப்பி ஏன் தனிய நிக்கல அந்த கட்சில பாமகாவை தவிற மற்ற கட்சிகள் தேர்தல் நேரம் தான் தாங்கள் அரசியல் கட்சி வைச்சு இருக்கிறோம் என்று மக்களுக்கு காட்டுறவை அதில் முதல் இடம் சரத்குமார் இரண்டாவது ஜீகே வாசன்............ஜீகே வாசனுக்கு தமிழ் நாட்டில் ஒரு சதவித வாக்கு கூட இல்லை ஆனால் அவருக்கு சைக்கில் சின்னத்தில் நிக்கிறார்............அர்ப்ப சில்லறைகளை வைத்து கொண்டு வீஜேப்பி சொல்லுது மகா கூட்டனி ஹா ஹா இது மகா கூட்டனி இல்லை கேடு கெட்ட கூட்டனி..............ஜயா ராமதாஸ் தமிழ் நாட்டில் பாஜக்காவுக்கு ஓட்டு சத வீதம் பூச்சியம் என்றார் ஹா ஹா சரத்குமார் சொன்னார் தன்ட மாமி என்னை முதலமைச்சரா பார்க்கனும் என்று ஆசைப் படுறா............கடசியில் சமத்துவ கட்சியையும் கலைத்தாச்சு...................இப்படியான காமெடி பீஸ்சுகள் மத்தியில் நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் அரசியல் வரவேற்க்க தக்கது............................