-
Posts
12875 -
Joined
-
Days Won
16
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by வீரப் பையன்26
-
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்
வீரப் பையன்26 replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
சரியான கருத்து 🙏🙏🙏 மிக்க நன்றி 🙏🙏🙏 -
ஏன் இவர்கள் எங்களை கோவப் பட செய்கிறார்கள்
வீரப் பையன்26 replied to வீரப் பையன்26's topic in செய்தி திரட்டி
பிரபாகரன் குடும்பத்தில் யாரும் இருக்க கூடாது என்று சொன்னதே அப்ப இருந்த காங்கிரஸ்................. எம்மவர்களிட்டை நீர்மூழ்கி கப்பல் முடியல இருந்த சின்ன நீர்மூழ்கி கப்பல கூட இலங்கை அரசு 2009 காட்டியது வங்கக் கடல் நந்தி கடல் வரை இந்தியாவின் நேவீ சிறிலங்காவின் நேவிகள் அவர்களின் தொழிநுட்ப கருவியில் சிக்கமா தலைவர் கடல் வழியா நீர்மூழ்கி கப்பலில் தப்பினார்களாம் இன்னும் எவளவு கம்பி சுத்துற கதைகள் அவுட்டு விட போகினமோ தெரியாது............... -
இவர் போன்றவர்கள் தொடர்ந்து தலைவர் இருக்கிறார் தமிழ் தேசிய வாதிகள் அதை கொண்டாட வில்லையாம் சரி யாழில் இருக்கும் மதிப்புக்கு உரிய பெரியவர்களே உங்களின் பதில ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் @Nathamuni @nedukkalapoovan @nunavilan @குமாரசாமி @goshan_che @Eppothum Thamizhan @கிருபன்
-
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்
வீரப் பையன்26 replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
நண்பா இங்கை நாம் உண்மையை எழுதினா சிலருக்கு எங்கையோ ரொம்ப சுடுது அன்ரன் பாலசிங்கம் ஜயாவின் அரசியல் காய் நகர்த்தல் பலருக்கு தெரியாது...............நாம் ஒன்றை அடையனும் என்றால் பேச்சு வார்த்தையில் இன்னொன்றை விட்டுக் கொடுத்து தான் போகனும்..................அத அன்ரன் பாலசிங்கம் ஜயா திறம்பட செய்தார்...................வன்னித் தலமை 2005அந்த காலப் பகுதியில் ஜயாவுக்கு சிறு நெருக்கடி கொடுத்தவை என்று அந்தக் காலமே தகவல் பரவியது 2001க்கு பிறகான உலக அரசியலை சரியா புரிந்து கொண்டு அன்ரன் பாலசிங்கம் ஜயா திறம்பட செயல் பட்டார் இதை இதோட நிறுத்துவோம் நண்பா................. -
நான் ஒரு போதும் இலங்கை அரசியல் வாதிகளை தலையில் தூக்கி கொண்டாடினது கிடையாது ஒரு வார்த்தையில் சொல்லனும் என்றால் நீங்கள் மேல எழுதின ஆட்கள் கழிவுகள் அரசியலுக்கு வந்து மாடி வீடுகள் கட்டி எல்லா வசதியுடன் உல்லாசமாய் வாழும் கொடியவர்கள் , சிங்கள ஓனாய்கள் கூட கள்ள உறவை வைத்து இருக்கும் திருட்டு கும்பல் ஆனால் பழ நெடுமாறனுக்கு இது தேவை இல்லா வேலை மாபெரும் தலைவரின் தியாகத்தை கொச்சை படுத்தி தமிழர்கள் மத்தியில் ஒரு இனத்தை பலி கொடுத்து விட்டு தான் மட்டும் தப்பி ஓடியா கோழை போல் தலைவரை சித்தரித்து முச்சந்தி சிரிக்கும் அளவுக்கு செய்த துரோக செயல் தலைவரின் ஆன்மா கூட பழ நெடுமாறன மன்னிக்காது..................
-
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்
வீரப் பையன்26 replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
புலம்பெயர் பெண்ணின் மனக்குமுறல் தலைவரை கோழை போல் சித்தரித்த நெடுமாறனுக்கு நல்ல பதில்.............. -
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை செய்திகள்
வீரப் பையன்26 replied to ஏராளன்'s topic in விளையாட்டுத் திடல்
இலங்கை மகளிர் அணியினர் எதிர் பார்த்ததை விட நல்லா விளையாடினம் அவர்களின் குருப்பில் நியுசிலாந் மகளிர் அணி தொடர் தோல்வியால் அவர்கள் சிமி பினலுக்கு போவது சந்தேகம் அண்ணா..................... -
இந்தியாவில் தேடப் படும் குற்றவாளிகளில் தலைவர் பெயரும் பொட்டு அம்மான் பெயரும் இருக்கு அப்படி தேடப் படும் குற்றவாளி மற்றும் தடை செய்யப் பட்ட இயக்க தலைவருடன் தான் தொடர்பில் இருக்கிறேன் என்று சொல்லும் போது இந்திய உளவுத்துறை இந்திய ரோ பழ நெடுமாறனின் அலைபேசிய ஒட்டுக் கேட்க்காம இருக்குமா.............. பழநெடுமாறன் பொய் மாறன் என்று இனி வரும் காலங்களில் அழைக்கப் படுவார் மத்திய அரசுடன் சேர்ந்து கொண்டு துரோக செயலோ அல்லது வேறு ஏதும் திட்டத்துக்கு பழ நெடுமாறன் தலை ஆட்டி பொய்களை அவுட்டு விடுகிறார் இனி வரும் காலங்களில் என்ன நடக்குது என்று பாப்போம்..................
-
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்
வீரப் பையன்26 replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
இந்திரா காந்திய கொன்ற இரண்டு சீக்கியர்களை இப்பவும் அவங்கட புனித கோயில்ல வைத்து வணங்கிறாங்க பஞ்சாப் மக்கள் -
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்
வீரப் பையன்26 replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
அந்த சிங்களவனுக்கு தெரிந்தது நம்பவர்களுக்கு தெரிய வில்லை தாத்தா............. பழ நெடுமாறன் இந்த கூத்தால் ஒரு இனத்துக்காக போராடி குடும்பத்தையே இழந்த மாபெரும் மாவீரனை கோழை போல் சித்தரித்து இளையதலைமுறை பிள்ளைகளுக்கும் பிரபாகரன் ஒரு தப்பான கண்ணோட்டம் போல் காட்டி விட்டார்..............சொந்த இன மக்களை பலி கொடுத்து விட்டு தப்பி ஓடிய கோழை போல் தலைவரை சித்தரித்த பெருமை பழ நெடுமாறனுக்கு தான்..............தாத்தா இந்த நூற்றாண்டில் யாரையும் நம்ப வேண்டாம் தலைவரின் ஆன்மா கூட பழநெடுமாறன மன்னிக்காது................ காசி ஆனந்தன பற்றி யாழ் களத்தில் எழுதும் அக்கா பல வருடத்துக்கு முன்பு காசி ஆனந்தனின் உண்மை முகத்தை எழுதினா அப்ப புரிய வில்லை இப்ப புரியுது.............. -
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்
வீரப் பையன்26 replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
இந்தப் படம் தாத்தா இன்று நேற்று வந்த படம் இல்லை பல வருடத்துக்கு முதலே Photoimpact மூலம் செய்து வெளி வந்த படம் , கூமுட்டைகள் இப்பவும் இந்த படத்தை வைத்து காலத்தை ஓட்டுதுகள் தாத்தா............. -
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்
வீரப் பையன்26 replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
அது உங்களுக்கான பதில் இல்லை நான் என்ன எழுதினேன் என்று கூட எழுங்காய் வாசிக்காம பிள்ளையானா முரளிதரனா என்று கேட்பதன் அர்த்தம் என்ன அடுத்தவர்கள் எழுதுவது புரிய வில்லை என்றால் மூக்கை நுழைக்காம சும்மா இருங்கோ...............😏 -
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்
வீரப் பையன்26 replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
வணக்கம் அண்ண நலமா யாழில் முன்னைய காலங்களில் யாழில் இருக்கும் பெரிசுகள் இதை பற்றி பல பந்திகள் எழுதி விட்டு அமைதியாய் இருக்கினம் இந்த நூற்றாண்டு அரசியல் சூழ் நிலைய சரியா புரிந்து அன்ரன் பாலசிங்கம் ஜயா திறம்பட புத்திய தீட்டி சரியா செயல் பட்டார் ............2001நீயூயோக் மீதான தாக்குதலுக்கு பிறக்கு சர்வதேச அளவில் பெரிய மாற்றம் கொண்டு வர பட்டது அதை எல்லாம் புரிந்து அன்ரன் பாலசிங்கம் ஜயா பேச்சு வார்த்தையில் விட்டுக் கொடுத்து மெது மெதுவாக காயை நகர்த்தினார் இடையில் நாசமாய் போன கருணாவின் துரோகம்...............பின்னைய காலங்களில் வன்னி தலமை பொறுமை காக்காம பல விடையங்களில் அவசரப் பட்டதால் பேர் அழிவை 2009 சந்திச்சவை வன்னி தலமையின் கெட்ட நேரம் அன்ரன் பாலசிங்கம் ஜயா 2006கடசியில் தவறி விட்டார்............பிறக்கு தமிழ்செல்வன் அண்ணா அரசியலில் நிஜமிக்கப் பட்டார்............அன்ரன் பாலசிங்கம் ஜயா அளவுக்கு உலக அரசியலை சரியா புரிந்தவர்கள் யாரும் இல்லை...........அந்த மனுஷன் அறிவாற்றலிள் சிறந்த மனிதர் பொறுத்தார் பூமி ஆள்வார் சமாதான காலத்தில் தாங்கள் வான் படை வைத்து இருக்கிறோம் என்று வன்னித் தலமை காட்ட மகிந்தா உடன அறிக்கை விட்டான் புலிகளின் வான் படையால் இந்தியாவுக்கு பெருத்த ஆவத்து என்று அமெரிக்கா இலங்கையில் கடல் பலத்தை சமாதான காலத்தில் உருவாக்கி கொடுத்தவங்கள்............. எமக்காக போராடி உயிர் நீத்தவர்களின் தியாகத்தை கொச்சை படுத்த இத எழுத வில்லை எம்மவர் விட்ட சில பிழைகளால் தான் பின்னைய காலங்களில் பெருத்த அழிவை சந்திச்சோம் எழுத நிறைய இருக்கு இதோட நிறுத்துறேன் அண்ணா 😢 ................ -
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்
வீரப் பையன்26 replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
புலவர் அண்ணா தலைவரின் படம் இந்தியாவில் இருந்த படி யூடுப்பில் அல்லது முக நூலில் போட்டால் இரண்டும் முடக்கப் படும்............தலைவர் விடையத்தில் இந்தியா விழிப்புனர்வோடு தான் இருக்குது............நாம் தமிழர் கட்சி உறவுகளின் வீடுகளில் தலைவரின் படங்கள் இருக்கு.................சொசல் மீடியாக்களில் தலைவர் விடையத்தில் பல தடைகள் போட்டது இதே இந்தியா அரசு தான்.................பல நன்மைகள் நம்மை வந்து சேரும் இந்த நிலையில் எரியிர வீட்டுக்கு பழநெடுமாறன் ஜயாவும் காசி ஆனந்தனும் கூட எண்ணை ஊத்தின மாதிரி இருக்கு..............வாள் போய் கத்தி வந்த கதை போல் கருணாநிதி போய் இப்போது பழநெடுமாறனும் காசி ஆனந்தனும் வந்த கதை ஆகி இருக்கு 😏 -
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்
வீரப் பையன்26 replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
வணக்கம் பகிடி உங்களின் இந்த கருத்துடன் நூற்றுக்கு நூறு உடன் படுகிறேன் மண்ணோடு மண்ணாக புதைக்கப் பட்ட தலைவரை கேவலப் படுத்தவதும் மட்டும் அல்லாம மக்களிடம் இருந்து காசை ஆட்டைய போட பிலான் பண்ணி பல திரைக் கதை வசனம் எழுதி அதில் நடிக்க பலரை அழைத்தும் சிலர் அத தவிர்த்து விட்டினம்...............சிக்கினது வீனா போன காசி ஆனந்தனும் பழ நெடுமாறனும்...............இது தொழிட்நுட்பம் வளந்த காலத்தில் பல குளறுபடிகள் செய்யலாம் இந்த வயதாகியும் இது பற்றி பழ நெடுமாறன் ஜயாவுக்கு தெரியாமல் இருப்பது வேதனைக்கு உரிய விடையம் 2009தில் கொள்ளை அடிச்ச பணம் தீந்து விட்டுடிருக்குமோ அல்லது இந்திய அரசுக்கு வேவு வேலை பார்க்கும் கூட்டத்தின் சதிக்குள் பழ நெடுமாறன் சிக்கி விட்டாரோ தெரியாது........... ஆயிரம் தான் இருந்தாலும் பழ நெடுமாறன் ஜயாவின் செயல் பலரை வெறுப்படைய செய்து இருக்கு..............இந்த முறை செய்த தவறை மீண்டும் செய்யாம இருந்தா அது இவர் அந்த மாபெரும் தலைவருக்கும் மாவீரர்களுக்கும் செய்யும் பெரிய மரியாதையா இருக்கும்................ -
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்
வீரப் பையன்26 replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
-
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்
வீரப் பையன்26 replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
பழநெடுமாறனின் மீதான நம்பிக்கை என்னை விட்டு போய் விட்டது தாத்தா........... நான் பாரிசாலனின் காணொளியும் இணைத்து இருக்கிறேன் நேரம் இருந்தா பாருங்கோ மற்றும் எகலவன் அவரின் காணொளியும் பல உண்மைகளை சொல்லுது யாரோ போட்ட சதி வலைக்குள் தெரிந்து விழுந்தாரா அல்லது தெரியாம விழுந்தாரா என்று அந்த ஆண்டவருக்கு தான் தெரியும் காசி ஆனந்தனை நான் கண்டு கொள்வது இல்லை....................இவர்களால் நமக்கு சல்லி பிரொசனமும் இல்லை...............இவர்கள் நமக்கு தேவை இல்லா ஆணிகள்............... -
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்
வீரப் பையன்26 replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
-
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்
வீரப் பையன்26 replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
பாரிசாலன் பழ நெடுமாறன் ஜயாவுக்கு நல்ல பதில் அளித்துள்ளார் எல்லாரும் பார்க்க வேண்டிய காணொளி சின்ன வயதில் நல்ல அறிவாற்றல் சிந்தனை உள்ள பாரி ❤️🙏 -
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்
வீரப் பையன்26 replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
இத தான் நான் இந்த திரியின் ஆரம்பத்திலே எழுதி நான்..............கத்தி இன்றி யுத்தம் இன்றி நாடு அடைவது தான் சிறந்த வழி..............அது கண்டிப்பாய் முடியும் அதுக்கு நல்ல அறிவாற்றல் தேவை நண்பா புலம்பெயர் நாட்டில் எமது அரசியலை பலப் படடுத்தனும்..........தொடர்ந்து சர்வதேசத்திடம் பொது வாக்கெடுப்பு நடத்த சொல்லி வற்புறுத்தனும்............தமிழ் நாட்டிலும் நமக்கு சாதகமான நிலையை உருவாக்கினா எல்லாம் கை கூடும் எமக்காக போராடின போராளிகளில் இருந்து பொது மக்கள் வரை பாவங்கள் , எமக்காக போராடின போராளிகள் பலர் சொல்லில் அடங்கா கஸ்ரத்தை அனுபவிக்கினம் அவை பற்றிய காணொளிய யாழில் இணைத்தா எட்டியும் பார்க்க மாட்டினம் , ஆனால் அவர்கள் கம்பிரமாய் சண்டை பிடிச்ச போது இதே யாழில் புலி அடிக்கு புலி அடிக்குது அடக்க வந்த சிங்களத்துக்கு தல வெடிக்குது கூத்து பாட்டு எழுதினவை , ஊரில பொது மக்கள் ஒரு வேல சோறுக்கு படும் கஸ்ரம் இங்கு பலருக்கு தெரிவதில்லை , சின்ன பிள்ளைகள் பள்ளிக் கூடத்துக்கு காலை உணவு சாப்பிடாம தான் பாடசாலை போகுதுகள் அவளவத்துக்கு வறுமை.............ஆனால் ஒன்று நண்பா 2009க்கு முதல் தலைவர் தலைமையில் தமிழீழம் அமைந்து இருந்தா எமது மக்கள் ஒரு குறையும் இல்லாம நல்ல வாழ்க்கை வாழ்ந்து இருப்பினம்............... -
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்
வீரப் பையன்26 replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
-
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்
வீரப் பையன்26 replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
நான் என்ர மனசில் பட்டதை எழுதுபவன் இல்லாத தலைவரை இருக்குறார் என்று சொல்பவர்களை என்ன என்று சொல்ல நான் மேல எழுதின ஆட்களில் பழநெடுமாறன் அவர் மேல் இருந்த நம்பிக்கையும் போய் விட்டது தலைவர் தப்ப வழி இருந்து இருந்தா ஏன் கடல் படை தளபதி சூசை அண்ணாவால தப்பிக்க முடிய வில்லை கருணாவுடன் எனக்கு பல முரன் இருக்கு ஒரு வரியில் சொல்ல போனால் அவன் மகா துரோகி பின்னைய காலங்களில் பல உண்மைகளை வெளிப்படையா பேசினவன் தலைவர் சொந்த இன மக்களை மகனை விட்டுட்டு தப்பி ஓடும் கோழை கிடையாது பழ நெடுமாறன் ஜயா பொல்லை கொடுத்து அடி வாங்கின மாதிரி தெரியுது............... மாவீரர்களின் ஆன்மாவோடு நான் ஒரு போதும் விளையாடினது கிடையாது அதே போல் தான் தலைவரின் மறைவை கொச்சை படுத்தும் மனிதர்களை முற்றிலுமா வெறுக்கிறேன் 14ஆண்டுகள் ஆக போகுது இதுவரை தலைவர் உயிருடன் இருக்கும் காணொளியோ ஆடியோவோ வெளியில் வர வில்லை சும்மா மக்களை குழப்ப அல்லது வேறு பல அரசியல் காய் நகர்த்தலுக்கு இப்படியான அறிக்கைகள் விடப் படுதோ ஒன்னு யோசிக்க தோனுது எம் இனத்தை அழித்த காங்கிரஸ் கூட இருப்பவர்களை தான் துரோகியென அழைக்கிறேன் அதில் உங்களுக்கு உடன் பாடு இல்லை என்றால் அது உங்கட தனிப்பட்ட விருப்பம் -
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்
வீரப் பையன்26 replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
இதுக்கு தான் அண்ணா தலைவரின் நாடகம் அரங் ஏற்ற படுது.............. சிந்தனைகள் பல விதம் அதில் இது ஒரு விதம் இப்படி யோசனை கால எனக்கும் வந்தது எழுத வில்லை அதை நீங்கள் சரியாக எழுதி உள்ளீர்கள் அண்ணா நன்றி..................🙏