Jump to content

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    12875
  • Joined

  • Days Won

    16

Everything posted by வீரப் பையன்26

  1. த‌மிழ் சிறி அண்ணா இவ‌ர் திமுக்கா சொம்பு அவ‌ங்க‌ட்ட‌ இல்லாத‌ ப‌ண‌மா.................என‌க்கு இவ‌ரை பெரிசா பிடிக்காது இவ‌ர் நிஜ‌த்தில் தெலுங்க‌ன்................தெலுங்க‌ர்க‌ள் நாங்க‌ள் த‌மிழ் நாட்டை ஆள்வ‌தில் என்ன‌ த‌ப்பு என்று திமிரா பேட்டி கொடுத்த‌வ‌ர்..............விரோதியாய் இருந்தாலும் சில‌ உண்மைக‌ளையும் சொல்ல‌க் கூடிய‌வ‌ர்.............ஆரம்ப‌ கால‌த்தில் த‌லைவ‌ருக்கு எம் போராட்ட‌த்துக்கு தான் பெரிதும் உத‌வினதா சொன்னார்.............உண்மை பொய் அந்த‌ ஆண்ட‌வ‌ருக்கு தான் தெரியும்...............
  2. தொட‌ர்ந்து அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் அணி தான் கோப்பையை தூக்கின‌ம் இந்யா அல்ல‌து தென் ஆபிரிக்கா ம‌க‌ளிர் அணி கோப்பையை தூக்கினா ம‌கிழ்ச்சி............
  3. இதுக்கு பாருக்கு வ‌ந்து முர‌ட்டு முட்டு கொடுப்பின‌ம் ஜ‌யா சொல்லுவ‌து தான் ச‌ரி என்று என்ர‌ த‌ல‌ வெடிக்குது பேசாம‌ யாழ் ப‌க்க‌ம் வ‌ராம‌ ம‌க‌ளிர் கிரிக்கெட்டை பார்த்து ர‌சித்து இருக்க‌லாம் என்று இந்த‌ கிழ‌மை பூரா 😂😁🤣 க‌டை சாத்த‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் என‌க்கு இல்லை த‌லைவ‌ரின் அண்ணா டென்மார்க்கில் வ‌சிக்கும் இட‌த்தில் இருந்து எல்லாம் ச‌ரியாக‌ தான் எழுதினேன் , அண்ணா என்று எழுதி இருக்க‌னும் த‌லைவ‌ரை விட‌ மூப்பு தானே அது தான் மூத்த‌ அண்ணா என்று எழுதி விட்டேன் இது பெரிய‌ குற்ற‌மா த‌லைவ‌ரின் அண்ணாவோடு என‌து அத்தை ந‌ல்ல‌ ப‌ழ‌க்க‌ம்..............அவ‌ர் அத்தையின் வீட்டுக்கு வ‌ந்து போவ‌து அத்தை அவ‌ர்க‌ளின் வீட்டுக்கு போவ‌து என்று ந‌ல்ல‌ உற‌வு அவைக்குள்...................நான் த‌லைவ‌ரின் அண்ணாவுட‌ன் நெருங்கி ப‌ழ‌கின‌து கிடையாது..............இப்ப‌ அத்தை ஜேர்ம‌ன் வோட‌ர் அடிக்கி மாறி விட்டா அவ‌ர்க‌ளுக்குள் இப்ப‌வும் தொட‌ர்வு இருக்கா தெரியாது நான் எழுதுவ‌து 2012 அந்த‌ கால‌ க‌ட்ட‌த்தை.................
  4. நான் என்ன‌ அவ‌தூறா ப‌ர‌ப்பினேன் த‌லைவ‌ரின் அண்ணா டென்மார்க்கில் வ‌சிக்கிறார் என்று தானே எழுதினேன் அவ‌ர் வ‌சிக்கும் இட‌த்தையும்.............. நீங்க‌ள் அரைகுறை புரித‌லோடு வாசித்து போட்டு அடுத்த‌வையை ம‌ட்ட‌ம் த‌ட்டுவ‌து ஏற்புடைய‌த‌ல்ல‌ தெரிய‌ வேண்டிய‌தை தெரிந்து வைச்சு இருக்கிறேன் உங்க‌ளுக்கு தான் தெரிய‌ நிறைய‌ இருக்கு அதை முத‌ல் தெரிந்து கொள்ளுங்கோ நன்றி...........😏
  5. அவ‌ங்க‌ட‌ ஒரு அக்கா க‌ன‌டாவில் அண்ணா டென்மார்க்கில்..............ம‌ற்ற‌ அக்கா எங்கு வ‌சிக்கிரா என்று தெரியாது.............😏 பிரபாகரன் குடும்பத்துக்கு சிவாஜிலிங்கம் உறவினர் மட்டும் அல்லர், மிகவும் நெருக்கமானவரும் கூட. பார்வதி அம்மாள் இறுதி ஆசையை சிவாஜிலிங்கத்துக்கு தெரிவித்து உள்ளார். பிரபாகரனின் உடன்பிறப்புக்களுக்கு சிவாஜிலிங்கம் தாயின் இறுதி ஆசையை தெரிவித்து நாட்டுக்கு வரக் கோரி உள்ளார். பிரபாகரனின் ஒரு சகோதரி விநோதினி இராஜேந்திரன் கனடாவில் வாழ்கின்றார். இன்னொரு சகோதரியான ஜெகதீஸ்வரி மதியாபரணம் சென்னையில் வாழ்கின்றார். சகோதரன் மனோகரன் டென்மார்க்கில் வாழ்கின்றார். பார்வதி அம்மாள் முன்பு பல தடவைகள் கனடாவுக்கு சென்று மகள் விநோதினியுடன் வாழ விரும்பியபோதிலும் கனேடிய அரசு விசா அனுமதி வழங்க மறுத்து விட்டது.
  6. அமெரிக்காவை விட‌ இந்தியாவில் தான் பிர‌பாக‌ர‌ன் தேட‌ப் ப‌டும் குற்றாவாளி லிஸ்ரில் இருக்கிறார்...........இந்த‌ தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ கால‌த்தில் த‌ன‌து அழைபேசிய‌ ஒட்டுக் கேட்டு அமெரிக்கா ச‌தி செய‌ல் சொய்ய‌க் கூடும் என்று சொல்லுகிறார் சுப்பிரமணிய சாமி ம‌கிந்தா குடும்ப‌த்துட‌ன் ம‌ற்றும் சிங்க‌ள‌ அர‌சிய‌ல் வாதிக‌ளுட‌ன் ந‌ல்ல‌ உற‌வு வைத்து இருப்ப‌வ‌ன் நெடுமாற‌னின் உருட்டு பிர‌ட்டை கேட்டு சுப்பிர‌ம‌ணிய‌ சாமி பொறுமையாய் இருக்கும் போது இது காவியின் அர‌சிய‌லுக்குள் ப‌ழ‌நெடுமாற‌ன் சிக்கி விட்டார் என்று தெளிவாய் தெரியுது..................
  7. தானும் இன்னும் பிர‌பாக‌ர‌னை பார்க்க‌ வில்லையாம் அவ‌ரின் குடும்ப‌த்தின‌ர் சொன்ன‌தை தான் சொல்லுகிறேனாம் த‌லைவ‌ரின் அண்ணா டென்மார்க்கில் Vejleயில் வ‌சிக்கிறார்....................அப்ப‌ த‌லைவ‌ரின் மூத்த‌ அண்ணாவுக்கு தெரிய‌னுமே த‌ன் த‌ம்பி எங்கை இருக்கிறார் என்று , முடிய‌ல‌ உருட்டு பிர‌ட்டுக்கு அள‌வே இல்லையா................மாபெரும் புர‌ட்சியாள‌ன் மாவீர‌னை இப்ப‌டியா சித்த‌ரிக்கிற‌து..............😡
  8. அவுஸ் வீர‌ர்க‌ள் ஏன் அண்ணா சுழ‌ல் ப‌ந்துக்கு நிலைச்சு நின்று ஆடின‌ம் இல்லை , 90ஓவ‌ர் கூட‌ நிண்டு பிடிக்க‌ முடிய‌ வில்லை..............இப்ப‌டியே போனால் இந்தியா அனைத்து போட்டியையும் ஈசிய‌ வின் ப‌ண்ணுவாங்க‌ள்.....................
  9. ச‌ரி ந‌ண்பா ப‌ழ‌நெடுமாற‌ன் வுடைய‌த்தில் ஒதுங்கி இருக்கிறேன் ஆனால் நிஜ‌ வாழ்வில் த‌லைவ‌ர் 20வ‌ருட‌ம் க‌ழித்தும் வ‌ர‌ போவ‌தில்லை த‌லைவ‌ரை உயிருக்கு உயிரா நேசித்த‌ கார‌ண‌த்துக்காக‌ தான் ப‌ழ‌ நெடுமாற‌ன் மேல் இம்ம‌ட்டு வெறுப்பு இதோட‌ நிறுத்தி கொள்ளுறேன் இந்த‌ திரியில் எழுதுவ‌தை ந‌ண்பா இன்னொரு திரியில் ச‌ந்திப்போம்...............
  10. விசுகு அண்ணா கேலி செய்து எழுதும் போது பொறுமை கார்த்து அவ‌ர‌ க‌ட்டிய‌னைக்கவா முடியும் அண்ணா சொல்லுங்கோ.................🤗 எத்த‌னை இர‌வு தனி ஒருவ‌னாய் எம் போராட்ட‌த்துக்காக‌ க‌ண் விழித்து இருந்து இருப்பேன் , செய்ய‌ முடிந்த‌தை செய்தேன்.............ம‌ற்ற‌வ‌ர்க‌ள் பூச்சிய‌ம் என்று வ‌ய‌தில் மூத்த‌வ‌ர் சொல்ல‌லாமா , நெருங்கி ப‌ழ‌கிய‌வைக்கு தான் என் குன‌ம் நான் யார் என்று தெரியும் 2009க்கு பிற‌க்கு எம‌க்காக‌ போராடின‌துக‌ளை நான் ம‌ற‌ந்த‌து இல்லை , இன்றும் ஈழ‌த்தில் இருக்கும் ம‌க்க‌ளின் போராளிக‌ளின் க‌ண்ணீரை துடைக்க‌னும் என்று நினைத்து வாழுகிறேன் ............. இதுவ‌ரை விசுகு அண்ணா என்னை ப‌ட‌த்திலோ நேரிலோ பார்த்த‌து இல்லை நீங்க‌ள் தொட்டு ப‌ல‌ர் விசுகு அண்ணாவை நேரில் ச‌ந்திச்சு இருக்கிறீங்க‌ள்................விசுகு அண்ணா எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு சிந்தின‌ வேர்வைய‌ நான் ம‌ற‌க்க‌வும் இல்லை கேலி செய்ய‌வும் இல்லை...............🙏🙏🙏 ஆனால் யாழில் த‌லைவ‌ர் புலிக‌ள் அது இது என்று சில‌ர் எழுதுவின‌ம் த‌மிழீழ‌த்துக்கான‌ செய‌ல் பாட்டில் அவ‌ர்க‌ள் சிறு துளி வேர்வை கூட‌ சிந்தி இருக்க‌ மாட்டின‌ம் ஆனால் நேர‌த்தை போக்க‌ யாழில் வ‌ந்து கிறுக்குவ‌து , இது க‌ச‌ப்பான‌ உண்மை அண்ணா குசா தாத்தா ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா ம‌ருத‌ங்கேனி அண்ணா உடையார் அண்ணா ம‌ற்றும் ப‌ழைய‌ யாழ் உற‌வுக‌ளுக்கு நான் யார் என்று தெரியும் , யாழில் புலி வேச‌ம் போட்டு விட்டு வெளியில் எலி வேச‌ம் போடும் ப‌ழ‌க்க‌ம் அற‌வே என்னிட‌ம் இல்லை அண்ணா இதோட‌ நிறுத்துகிறேன் இன்னொரு விளையாட்டு திரியில் ச‌ந்திப்போம் அண்ணா 😍🙏
  11. இதை தானே தாத்தா ப‌ழ‌நெடுமாற‌ன் அறிக்கை விட்ட‌தில் இருந்து கை விர‌ல் வ‌லிக்க‌ வ‌லிக்க‌ எழுதுகிறேன் இப்ப‌ தான் ஊரில் காணிக‌ள் விடு ப‌ட்டு த‌மிழ‌ர்க‌ளின் நில‌ங்க‌ள் த‌மிழ‌ர்க‌ள் கையில் ஒப்ப‌டைக்கின‌ம் ஈழ‌ ம‌ண்ணில் போர் செய்ய‌மா நாடு அடைவ‌தையே ப‌ல‌ர் விரும்புகின‌ம்..............அப்ப‌டி போர் செய்து தான் ஈழ‌ம் ம‌ல‌ர‌னும் என்றால் முத‌ல் இந்தியா புலிக‌ள் மீதான‌ த‌டைய‌ நீக்க‌னும் ப‌ழ‌ நெடுமாற‌ன் முக்கிய‌மான‌துக்கு முய‌ற்ச்சி செய்ய‌மா த‌லைவ‌ர் ப‌ற்றி தேவை இல்லா அறிக்கை விட்டு குழ‌ப்ப‌த்த‌ உண்டு ப‌ண்ணுகிறார் ப‌ழ‌ நெடுமாற‌ன் செய்ய‌ வேண்டிய‌து ம‌த்திய‌ அர‌சுட‌ன் க‌தைச்சு புலிக‌ள் மீதான‌ த‌டைய‌ நீக்க‌னும்..............இவ‌ர் தான் த‌லைவ‌ர் இருக்கிறார் என்று 12வ‌ருட‌த்துக்கு மேல‌ கூவிக்கிட்டு இருக்கிறார் பிர‌பாக‌ர‌ன் இந்தியாவில் தேட‌ப் ப‌டும் குற்ற‌வாளி............20009ம் ஆண்டுட‌ன் த‌லைவ‌ர் ப‌ற்றி இவ‌ர் வாய் மூடி இருந்து இருந்தா அறிவை தீட்டி ப‌ல‌த‌ சாதிச்சு இருக்க‌லாம் ப‌ழ‌ நெடுமாற‌னுக்கு 90வ‌ய‌து ஆகி விட்ட‌து.............இவ‌ர் எங்க‌ட‌ த‌மிழீழ‌ க‌ன‌வை அடுத்த‌ க‌ட்ட‌த்துக்கு எடுத்து செல்வாரா தாத்தா............இதுக்கு ம‌ட்டும் ப‌தில‌ சொல்லுங்கோ தாத்தா....................
  12. பெருமாள் அண்ணா க‌ருத்து க‌ள‌ம் என்று வ‌ந்து விட்டால் ப‌த்தும் ப‌ல‌தையும் எழுதும் க‌ள‌மாக‌ யாழ்க‌ள‌ம் இருக்கும் மேல‌ நான் எழுதின‌ ப‌திவுக‌ளை வாசித்தால் புரியும் நான் ஏன் இப்ப‌டி எழுதுகிறேன் என்று ப‌ழ‌நெடுமாற‌ன் ஜ‌யா இந்த‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌ப்பாக‌ வ‌ழி சொன்ன‌ ப‌டியால் தான் அவ‌ர் மீது அட‌க்க‌ முடியாத‌ கோவ‌ம் ம‌ற்ற‌ம் ப‌டி நான் யாழில் இணைந்த‌ கால‌ம் தொட்டோ அத‌ற்கு முத‌லும் ச‌ரி ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யா மீது ஒரு போதும் க‌ல் எறிந்த‌து கிடையாது இந்திரா காந்தி அம்மையார் ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யாவின் வ‌ர‌லாறுக‌ள் ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு முத‌லே வாசித்து தெரிந்து விட்டேன்...........இதில் ப‌ழ‌ நெடுமாற‌ன் அது செய்தார் இது செய்தார் என்று ம‌ற்ற‌வ‌ர்க‌ள் எழுதி காட்டுவ‌து ஏதோ 10வ‌ய‌து குழ‌ந்தை பிள்ளைக‌ளுக்கு பாட‌ம் எடுப்ப‌து போல் இருக்கு...............
  13. நீங்க‌ளா நானா த‌னி ம‌ட‌லில் முத‌ல் எழுதின‌து டென்மார்க் வ‌ருகிறேன் ச‌ந்திக்க‌ கேட்டு இருந்தீங்க‌ள் இதில் சிரிப்ப‌துக்கு என்ன‌ இருக்கு நீங்க‌ள் சிரிக்கும் அள‌வுக்கு நான் அப்ப‌டி என்ன‌ செய்தேன் சொல்லுங்கோ.............. துணிந்த‌வ‌ன் எதையும் துணிவோடு செய்வான் எழுதுவான் நீங்க‌ள் த‌லைவ‌ர் விடைய‌த்தில் நான் ப‌ழ‌ நெடுமாற‌ன‌ வெறுக்கிறேன் நீங்க‌ள் ஆத‌ரிக்கிறீங்க‌ள்...........அம்புட்டுத் தான் யாழில் கூட‌ நேர‌ம் கிறுக்காம‌ அடுத்த‌ க‌ட்ட‌த்தை நோக்கி ந‌க‌ருங்கோ.....................
  14. ஆயுத‌ம் மெள‌வுனிக்க‌ப் ப‌ட்டு 14வ‌ருட‌ம் ஆக‌ போகுது இனியும் த‌லைவ‌ரை ப‌ற்றி பாட‌ம் எடுக்க‌ வேண்டாம்.............ஏதோ ஒரு நாள் ப‌ழ‌ நெடுமாற‌னின் உண்மை முக‌ம் தெரிய‌ வ‌ரும் போது எல்லாம் புரியும் ந‌ன்றி
  15. ம‌ற்ற‌வை செய்த‌து பூச்சிய‌ம் என்று எத‌ன் அடிப்ப‌டையில் சொல்லுறீங்க‌ள் நேரில் பார்த்தீங்க‌ளா 😏 நீங்க‌ள் வெட்டி கிழிச்ச‌தை விட‌ 2009க்கு பிற‌க்கு ஈழ‌த்துக்காக‌ உங்க‌ளை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு வ‌ய‌து குறைந்த‌ பெடிய‌ங்க‌ள் எவ‌ள‌வோ செய்து இருக்கிறோம் ஆதார‌ம் வேணும் என்றால் நான் எல்லாத்தையும் காட்ட‌த் த‌யார் யாழில் முக‌ம் காட்டாம புலி வேச‌ம் போட்டு விட்டு அங்கால‌ போய் ந‌ரி வேச‌ம் போடும் ப‌ழ‌க்க‌ம் என்னிட‌ம் இல்லை 😁 யாழில் நான் ப‌ழ‌கும் ப‌ல‌ மூத்த‌வ‌ர்க‌ளுக்கு நான் யார் என்று தெரியும்............... 🙏🙏🙏 ப‌ல‌ருக்கு என் முக‌ம் தெரியும்............இதுக்கை க‌ருத்து எழுதும் ஒரு சில‌ரின் முக‌த்தை நீங்க‌ள் நேரில் கூட‌ பார்த்து இருக்க‌ மாட்டிங்க‌ள் அவ‌ர்க‌ள் எழுதுவ‌துக்கு முர‌ட்டு முட்டு கொடுப்ப‌து அது உங்க‌ட‌ த‌னிப்ப‌ட்ட‌ முடிவு...............
  16. க‌ண்ண திற‌ந்து போட்டு பாருங்கோ இது 2023 தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ கால‌ம் இது 1989ப‌தையும் இந்த‌ நூற்றாண்டையும் ஒப்பிட்டு பார்க்க‌ முடியுமா...........த‌லைவ‌ர் இருக்கிறார் என்று 2011ம் ஆண்டில் இருந்து பூச்சாண்டி விளையாட்டு காட்டுறார் நெடுமாற‌ன் , சரி த‌லைவ‌ர் இருக்கிறார் என்றால் காணொளி ஒன்றை வெளியிட‌ வேண்டிய‌து தானே............... நான் யாழிலும் ச‌ரி யூடுப்பிலும் ச‌ரி அந்த‌ மாபெரும் த‌லைவ‌ரை கோழை போல் சித்த‌ரிப்ப‌தை தான் வெறுக்கிறேன்..............சொந்த‌ இன‌ ம‌க்க‌ளை ப‌லி கொடுத்து விட்டு த‌ப்பி ஓடும் கோழையா த‌லைவ‌ர்.............நீர்மூழ்கி க‌ப்ப‌ல் மூல‌ம் த‌ப்பிச்சாராம்.............அப்ப‌டி பார்த்தா க‌ட‌ல் ப‌டை உருவாக்க‌ ப‌ட்ட‌ நாளில் இருந்து ம் சூசை அண்ணா தானே க‌ட‌ல் த‌ள‌ப‌தி அவ‌ரும் த‌ப்பிச்சு இருக்க‌னுமே............ என‌க்கு ப‌ழ‌நெடுமாற‌னின் அறிக்கையில் உட‌ன் பாடு இல்லை......................
  17. கொடுமை என்ன‌ என்றால் த‌மிழ‌க‌த்தில் இருக்கும் பெரும்பாலான‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் ப‌ழ‌ நெடுமாற‌னும் காசி ஆன‌ந்த‌ன் சொல்லுவ‌த‌ உண்மை என்று ந‌ம்பி பெரும் ம‌கிழ்ச்சி அடையின‌ம்..............ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யா அவ‌ரின் வாழ் நாளில் செய்த‌ மிக‌ பெரிய‌ த‌வ‌று இது தான் என்று நினைக்கிறேன் பொய்யான‌ த‌கவ‌ல‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளின் ம‌ன‌ங்க‌ளில் விதைக்க‌ கூடாது...............தொட‌ர் க‌தை போல் ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யா மூன்று வ‌ருட‌த்துக்கு ஒருக்கா த‌லைவ‌ர் ந‌ல‌முட‌ன் இருக்கிறார் என்று அறிக்கை விடுற‌வ‌ர்............இப்போது த‌மிழ‌க‌ ஊட‌க‌ங்க‌ள் இவ‌ரின் இந்த‌ அறிவிப்புக்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுக்கிற‌த‌ பார்க்க‌ பின்னுக்கு இவ‌ரை யாரோ இய‌க்குவ‌து போல் இருக்கு அது இந்திய‌ உள‌வுத்துறையா கூட‌ இருக்க‌லாம்..............இப்போது காசி ஆன‌ந்த‌னும் ப‌ழ‌ நெடுமாற‌னும் ம‌த்திய‌ அர‌சின் கைக்குள் என்று த‌க‌வ‌ல்க‌ள் க‌சியுது என‌து த‌னிப்ப‌ட்ட‌ க‌ருத்து த‌லைவ‌ரின் ஆன்மா ம‌ற்றும் மாவீர‌ர்க‌ளின் ஆன்மாவோடு யார் விளையாடினாலும் அவ‌ர்க‌ள் யாரா இருந்தாலும் துரோகிய‌லே.................
  18. காசி ஆன‌ந்த‌னை ப‌ற்றி யாரும் ந‌ல்ல‌தா சொல்லி நான் கேள்வி பட்டது இல்லை தாத்தா.............இவ‌ர்க‌ளின் இந்த‌ செய‌ல்க‌ளால் பின் பின்விளைவுகள் வேறு மாதிரி இருக்கும் ம‌றைந்த‌ மாபெரும் மாவீர‌னை உயிரோடு இருக்கிறார் என்று இனிப்புக‌ள் ல‌ட்டுக‌ள் ஆள் ஆளுக்கு ஊட்டி விட்ட‌ காணொளிய‌ பார்க்க‌ உண்மையில் அதிக‌ வெறுப்பு தான் வ‌ருது இவ‌ர்க‌ள் மேல் ...............
  19. இன்று ந‌ட‌ந்த‌ ம‌க‌ளிர் போட்டியில் இல‌ங்கை ம‌க‌ளிர் அணி ப‌டு தோல்வி............
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.