அழகிய பெண்ணே நீ ஓர் அதிசய நிலவோ
தெயாமல் நீ இருக்க தினமும் உன்னை பார்த்து
தேய்கிறேன் தேய்கிறேன் தேய்கிறேன்
வனானாம் இல்லாமல் தேகம் இல்லாமல்
உலவும் நிலவென்ன நியோ
பிரான் பதியில் விளங்கும் பெரிய வளவு பதியினிலே
தான்தோன்றி வேல் விளங்க முருகனவன் அவதரித்தான்
மூன்றுதமிழ் எழுத்தாலே விளங்கும் திருத்தலமாக
பிரான் பதிபபொழிந்ததுமே என் தமிழ் வளர்த்தாலே