Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

alvayan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by alvayan

  1. ரொக்கட் விஞ்ஞானம் படித்தவன் ..செவ்வாய் கிரகத்துக்கே போய்விட்டான் ...செல்வநாயகம் காலத்தில் இருந்து ..அமைதிவழி காத்த நம் தமிழினத்தை ..அழித்த சிங்களவன் ...இப்ப 80 வீதம்வரை அழித்திருக்கின்றான் ...இதனை சாதாரண பத்திரிகை படிப்பவனே அறிவான் ...இதை விளங்கப் படுத்த ரொக்கட் ..புத்தகம் நீங்கள் படித்திருக்கத் ..தேவையில்லை ..நடைமுறையில் உள்ளதை பார்த்தாலே விளங்கும்.. அமெரிக்க தமிழீழிழப் பிரகடனம்தான் ..காரணம் என்பதை என்ன ஆதாரத்துடன் கூறுகின்றீர்கள்.. சிங்களவனின் அடிப்படைக் குணம் அறியாது கதைப்பது நகைப்புக்கிடம் ...அவர்களிடம் மதி மயங்கிக் கிடப்பவர்களுக்கு ...தமிழன் என்ன செய்தாலும் பிழையாகத்தான் இருக்கும்...நீங்கள் உட்பட..உங்கடை புரிதல் என்பதன் அர்த்தம் ...இப்ப 60 வருடகாலமாக .....கழுவி அரசியல் ..செய்தவையிடம்...கேட்டால் விளங்கப் படுத்துவினமே....ஏன் அதன நீங்கள் செய்யவில்லை ...இந்த கொடியேற்றலும் ..கொடித்தினமும்... அழிந்து கொண்டிருக்கும் ...எம் இனத்தின் இனவழிப்பை உலகின் ஒருபகுதியினருக்காவது ..உணர்த்த எடுக்கப்பட்ட முயற்சி ...இதனை செய்யாவிட்டால் சிங்களவன் .. தங்கத் தாம்பாளத்தில் வைத்து ..எமது உரிமையை தருவானென்பது ...உங்களைப்போல சிலரின் நப்பாசை .... 5 hours ago,island said: அநுரா மட்டுமல்ல எந்த ஜனாதிபதியாலும் இலங்கையில் புரையோடிப் போயுள்ள இனவாதத்தை ஒரு mouse click ல் delete பண்ணகூடிய நிலையில் அது இல்லை. அதற்கான செயல்முறை (Process) என்பது நீண்டது. அதன் முன்னேற்றம் என்பது இலங்கையில் வாழும் மக்கள், அரசியல்வாதிகள், சமூக அமைப்புகள் தான் தங்கியுள்ளது. இது விளங்கினால் சரி ...எவ்வளவுகாலம் ...இப்பவே ஒவ்வொருநாளூம் ...இனப்பரம்பலை மடை மாற்றும் நிகழ்வு நடக்கிறது ... இன்னும் ஒரு 20 வருசம்...மிச்சம் ...அப்புரம் நீங்கள் விரும்பியவருடன் கொண்டாட்டமாக இருக்கலாம்....ஏனெனில் தழினமே இருக்காது..அதுவும் அனுர அரசில் இன்னும் வேகமாகும் .. 5 hours ago,island said: இனவாதம் என்பது இலங்கையில் நீண்டகாலமாக மக்கள் மண்டைக்குள் திணிக்கப்பட்ட ஒன்று . அது உங்களுக்குள் கூட உள்ளது இனவாதத்துக்கு எதிராக பொங்கும் நீங்கள் முஸலீம்களுக்கு எதிராக பல இனவாத பதிவுகளை இங்கேயே செய்துள்ளீர்கள். கனடாவில் ..டொரொன்டோவில் பலஸ்தீனகொடி ஏற்றப்பட்டது...பிரம்டனில் ..தமிழ்ழீழக்கொடி எற்றப்பட்டது... .முதலாவதை முசுலீமும் ..சிங்களவனும் வரவேற்கினம் ...இரண்டாவதை ஏன் எதிற்பான் ...இரண்டிலும் நடந்தது இனஅழிப்பே ... இந்த இடத்தில் முசுலிம் செய்கின்ற அட்டகாசங்களை ...தட்டிக்கேட்பது உங்களைப்போன்றவர்களுக்கு ...அது இனவாதக் கருத்தாகவே தெரியும் ...ஏனெனில் இலங்கை முசுலிம்கள் எம்மை அழித்து ..தம்மை நிலைநாட்ட துணியும் ஒரு இனம் என்பது ...நடுநிலையளன் என்று சொல்லிக்கொள்ளும் உங்களுக்கு விளங்காதுதானே.. 5 hours ago,island said: இதற்கு இனவாதிகளிடம் இருந்து தடைகள் வந்தால் அதை வைத்து உணர்ச்சி அரசியல் செய்யாமல் அதை தந்திரோபாயரீதியில் வெல்லும் செயற்பாடுகளே இலங்கை என்ற நாட்டிற்குள் தமிழருக்கு பலம் சேர்ககும் ஒரு அரசியல் தீர்வை உருவாக்க மெதுவாக வென்னும் உந்திதித்தள்ளும். ஏற்கனவே தமிழ் மொழிப்பயன்பாடு முன்னரை விட இலங்கையில் மேலோங்கி வருவதை அங்கு சென்று வந்தவர்கள் உணர்ந்திருப்பர். உங்கடை அழகான கற்பனையில் எவ்வளவு காலம் இன்புறுவீர்கள்.... நிஜமாகவா...பிரியன்சார்....என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை
  2. முதல் STF ல இருந்தவராம் மஹிந்தவுக்காக உயிரையும் குடுப்பாராம் @ island ஒரு சின்ன உதாரணம்...நாமலின் நுகேகொட ஊர்வலத்தில்
  3. அய்யா ..இந்த இரண்டிலும் நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் .. அதாவது புலம்பெயர்ந்தவர்கள் ..பொத்திக்கொண்டு இருந்தால் சமாதானம் தன்னுடையபாட்டில் வரும் ...இதையும் நீங்கள் 16 வருசமா எழுதிறியள்..உங்கடை நம்பிக்கைக்குரிய சிங்கள சனாதிபதிகள் .. மகிந்த ,மைத்திரி ,ரணில், கோட்டா ...இப்ப .அனுர ..இவர்களில் யாராவது ஒருதர் ...இனப்பாகுபாட்டை ஒழிக்க ஏதாவது முயற்சி எடுத்தார்களா.... இல்லை ..அப்ப உள்ள உங்கடை சனாதிபதி அனுரவின் ...கடந்த 2 நாள் ...செயல்பாட்டை எடுப்பம் ...தூக்கின புத்த சிலையை ..ஒருநாளில் நவதுவாரங்களை பொத்தியபடி பழையைடத்தில் வைத்துவிட்டு போகிறார்...தையிட்டியில் ..கட்டிடம் கட்டுகிறார்..குருந்தூர் மலையில் காணி பிடிக்கிறார்...மட்டக்கிளப்பு முருகன் கோவிலில் புத்த சிலைவைக்கிறார் ...நாமலின் ஊர்வலத்தில் பட்டவர்த்தனமாக தமிழனை கொல்லுவோம் ..வெட்டுவோம் என்று கோசமிடுகின்றார்கள் ...இதற்கானகாணொலிகள் .. இருந்தும் ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா....இப்படி ஆயிரம் என்னால் சொல்லமுடியும் ...நீங்கள் .. இங்கு கருத்திடுவதும் ..அர்ச்சனா பார்லிமெண்டில் சத்தம் போடுவதும் ஒன்று...அதாவது அர்ச்சனா புலிபோல நடித்து ...புலிகளை விற்கிறார் ...நீங்கள் தமிழர் மேல் அனுதாபம் கொள்வதுபோல.. தழருக்கு விடிவு ஏற்படுத்தவோ...அல்லது ..பிரச்சினை பிரச்சாரப் படுத்துவதை ...நரித்தனமாக தடுப்பதுபோல்தான் இருக்கிறது உங்கள் கருத்துக்கள் ... கனடாவில் நினைவுத்தூபி...இப்பகொடி ..இது அவர்களால் முடிந்தது ...அதாவது எமது பிரச்சினைகளை உலகறியச் செய்ய சின்ன உதவி....இதன செய்யாமல்விட்டால் ..நம்மினம் நாட்டில் நின்மதியாக இருக்கும் என்றால் செய்யாமல் விடலாம் ...அதுதான் இல்லையே ...ஏன் அதை செய்யக்கூடாது ..என்பதை இலங்கையில் கடந்த 2 நாளில் நடந்த சம்பவத்துடன் ..விளக்க முடியுமா ...அது முடியாது...நான் ஒரு பத்தி எழுத்தளானோ..பத்திரிகை காரனோ அல்ல ..சாதாரண .. பத்திரிகை படிப்பவன் ...அதிகம் எழுதத் தெரியாதவன் ...இந்த கருத்துக்கு .. உங்களுடன் பல ஜம்பாவான்கள் களத்தில் குதிப்பர் ... என்பது தெரியும் ...என்னுடைய நியாயம் இது.....அவ்வளவுதான்...
  4. மிகவும் கவலைக்கு உரிய விடையம் ...நான்றிந்த வரையில் 25 வீதம் இப்பொது செயற்கை கருத்தரிப்பின் மூலமே நடைபெறுகின்றது ...அதாவது ஒரே கஸ்டத்தில் இரண்டைப் பெறுவோம் ..மூன்றைப் பெறுவோம் என்றும் பெற்றோர் நினைக்கலாம் ...ஆனால் அது இங்கு பெறும் தாயையும் ..குழந்தைகளையும் பாதிக்கிறது ... மருத்துவ கண்காணிப்பு போதாமை காரணமோ தெரியாது..
  5. கள்ளக் கம்பி விக்கிறவன் வேறு யாராக இருக்க முடியும்...வாங்கிறவனும் நம்ம ஆள்தான்..
  6. படத்தைப் பார்த்தால் ஒரு 50 ஆயிரம் வரும்போல் தெரிகிறது...நாமலின் பேச்சைபார்த்தால் ..அனுர எனொக்கொரு தூசு என்பதுபோல் இருக்கிறது....அனுர ஆட்சிக்கு வந்து ..பிள்ளையானை கைது செய்ததை தவிர ...வேறு என்ன செய்தார் என்பதுபோல் இருக்கிறது கூடிய சனத்தொகை ...
  7. City of Brampton – Your Local Government · Follow 3h · This morning, a community flag raising was held in Ken Whillans Square to recognize Tamil Eelam National Flag Day. The City of Brampton recognizes November 21 as Tamil Eelam National Flag Day, honouring the collective identity of the Eelam Tamil nation and their ongoing resistance to genocide. We join Brampton’s Tamil community in recognizing this day and celebrating the many contributions of Tamil residents across our city. Learn about the City’s flag raising program: என்னைப் பொறுத்தவரை ...சரி பிழை...தேவை தேவையில்லை ..எனபதை ஆராயவிரும்பவில்லை ...ஆனால் இதனை கனடாவில் நடத்திக் காட்டியிருக்கின்றார்கள் ...அவர்களை பாராட்டலாம்...தேவையா ...தேவையில்லையா என்றும் கருத்து இங்கு வரலாம் ...அதற்கு நான் இங்கு விடைதரமாட்டென் ...அது ஒவ்வொருவர் கருத்தாக இருக்கட்டும் ...என்னை பொறுத்தவரை எதுவும் முயன்றால் முடியாத்தௌ ஒன்றில்லை ...உதாரணம் நாமல் ராஜபக்ச..
  8. நீங்கள் இப்படிஎழுதுவதாலும் ஏதாவது நன்மை உண்டா...எனாவெ அவனவன் செயல்பாட்டினால் ஏதோ முடிந்தளவு செய்கின்றார்கள் ... நன்மை கிடைக்குதோ இல்லையோ ...எமக்காக உயிர்விட்டவர்களுக்கு அவர்கள் செய்யும் பிரதியுபகாரம் நன்மை செய்வாரென்று தூக்கிபிடித்த அனுரவால் என்ன செய்யமுடிந்தது..திரும்ப புத்தர் சிலயைத்தான் வைக்கமுடிந்தது ....உவ்வளவும் செய்கின்றார் எனத் தூக்கிப்பிடித்த அனுரவுக்கு ..சிங்களவர் செய்தது என்ன ..லட்சக்கணக்கில் கூடி ஆதரவு தெரிவித்துள்ளார்கள் ... இங்கு நாம் என்ன செய்கின்றோ ம் என்றூ செய்வது எல்லாவற்றிர்கும் முட்டையில் மயிர் புடுங்க யோசிக்கின்றோம் ..இந்த சிந்தனை மாறினாலே ஓரளவு நின்மதி கிடைக்கும்...முதலில் தமிழனாக யோசிக்கவேண்டும்
  9. நாமலை மட்டுமல்ல...சஜீத்தின் ...சேர்டிபிக்கட்டையும் செக் பண்ணவேணும்.
  10. பத்தரை மாத்துத் தங்கம் புத்தர் புத்தரை வணங்கும் பிக்குகள் ஒன்னரைமாத்து கில்லிட்டு எத்தரை போனாலும் பேசாமல் இரு தமிழா..
  11. நியூசிலாந்தோ...நெதர்லாந்தோ..பெட்டை கெட்டிக்காரி..உந்தப்பெரிய பாம்பைக்கண்டும் பதறாமல் ஆட்டோ ஓட்டிச் செல்வதென்றால் சும்மாவா...
  12. புத்தரை கொண்டுபோய் ..திருப்ப இறக்கினதில் அனுர கோஸ்டியின் சூட்ட்சுமமும் இருக்கலாம் ..21ம் திகதி கூடும் பிக்குமாருக்கு ...ஒரு ஆணி அடித்தமாதிரி ...நாம உங்களோடைதான் என்பது போலவும் அடுத்தது நம்ம நாமல்தம்பியும் ....தமிழரின் நகை வித்து எடுத்த காசிலை ..4 பிக்கருக்கு விசுக்க ..அவையும் அந்த பிளாஸ்டிக்கு புத்தரை கொண்டுவந்து வைத்து குழப்பம் ஏற்படுத்தி...பிக்குமாரை திசை திருப்பி..21க்கு கொண்டுபோக முயற்சித்திருக்கல்லாம் மாவீரர் நாளுக்குநாளிருக்கு ...நாமல் தம்பி ..அதுக்கும் ஏதாவது ஜொள்ளுவிட்டு ...ஆள்சேர்க்கல்லாம்.. சஜீத்து அண்ணையும் பாளிமெண்டிலை ...கொட்டு கொட்டென்று கொட்டிப்போட்டு போட்டார்...நம்ம ஆளூ லேசான ஆள்கிடையாது..10 ஆயிரம்..புத்த கோவிலுக்கு அத்திபாரம் போட்ட ஆள்..அதோடை தொல்பொருள் திணைக்கள ம் ..தொடங்கி ..காணீ பிடித்த ஆள்...மொத்தத்தில் அனுரவுக்கு வருசக்கடைசிப் பலன்..சரியில்லைப்போல
  13. இல்லையோ ..அந்த இடத்தில் 10 ஏக்கர் பறிபோகும்...நாமென்ன செய்வோம்...நம்மட நிலமா...
  14. மன்னிப்பு கேட்டதாகவும் செய்தி வருகுது....மைதானத்தில் நல்ல பிள்ளையாக இருந்த பும்ரா ...ஆசியகப் ..பாகிஸ்தான் மச்சிலிருந்து ...குளப்படி காரனாக மாறியிருக்கிறார் இந்தியாவின் பிச் விளையாட்டு இந்தியாவையே பிச்சு விட்டுது...இந்தியாவின் இறுதி இன்னிச் துடுப்பாட்டத்தை..பார்க்கையில்...பனங்காணிக்குள் ரப்பர் பந்தில் விளையாடிய கிரிக்கட்டுப் போல இருக்குது..
  15. கைது செய்தவர் படம் காட்டுறியள்... வயது போடுறியள்...இடம் போடுறியள் ...ஏன் ..பெயர் ,இனத்தை மறைக்கிறியள்
  16. அய்யா முதலமைச்சராக ரெடியாகிறார்...அய்யாவை கனடாவில் சந்தித்து எமாந்த சோணகிரியில் நானும் ஒருவன்..அய்யா குடித்த எக்ஸ்ராலாச் ..ரிம்கோட்டன் கோப்பியைகண்டு நானே அசந்திட்டன் ...அவ்வளவுடன் சரி...
  17. அனுரவுக்கு சேர்ட்டிபிக்கட் கொடுத்த நம்ம சிவப்பு செம்மல்கள் எங்கை போயிட்டினம் ...கனடாவில் கதறல் அதிகம் ...முகப்புத்தகம் பார்க்க முடியவில்லை..
  18. பம்பாய் மிட்டாசு… நம்ம ஊரு…மிட்டாசு பம்பாய் மிட்டாசு… இழுத்தால் ..நாலடி போகும் இதன் விலையோ பத்து சதம் மட்டுமே.. இரப்பர் மிட்டாசை காவிவரும் இராமையா இனிக்க இனிக்க பேசுவார் இரும்பான உடல்வாகும்.. இதயத்தில்….இரக்கமும் கொண்டவர்.. சண்டிக்கட்டு கட்டிய மட்டக்களப்பு சாரமும்…இடுப்பில் காசு போட சுருக்குப் பையும்…வெற்றிலை சாறுவழியும் கடவாயும்…இராமரின் டிரேட் மார்க் சாற்றை துடைக்கவும்… சாய மிட்டாசின் கறை துடைக்கவும் சால்வை த் துண்டொண்று தோழிலிருக்கும்.. தொழில் தருமம்…தவறாத மனுசன் அவர் நாலடியில் நல்ல வழு வழுத்த தடியில் நல்ல சிவப்புக் கலரில் சுற்றிய மிட்டாசுடன் நிமிர்த நடையுடன்…கணீர்குரலில் பம் ..பம்பக் …குரல் கேட்டதும் பறந்துபோய் சுற்றி வளைப்போம் …இராமையாவை நீண்டவழி நடந்து வரும் இராமையாவின் அன்றாடக் கடமைகள் வடலிக் காணியிலும் வயிற்றை நிரப்ப பனங்கள்ளும்தான்… இப்படியே நாள் முழுக்க நின்றாலும் கூட இனிப்பை இழுத்து மடித்துத் தருகையில் இவர்பற்றிய எந்த அபிப்பிரயமும் மறந்து போகும் இந்த சுவை நாவில் பட்டு …சிவப்பாமாறும் இனிய தருணம் …அப்பப்பா…சொல்லி மாளாது இலங்கைபோய் … இராமையா போன்றோரை தேடி இளைச்சுக் கழைச்சதுதான் மிச்சம்… இது நம்ம அனுபவம்.....சாப்பிட்டுப் பாருங்க
  19. சிறீதரன் எம்.பி இந்த வருட மாவீரர் தினநிகழ்வில் பங்குபற்ற மாட்டார் ...இப்பவே நெஞ்சு நோகுது என்றூ ஆசுப்பத்திரிய்ல் இருப்பதாக கேள்வி..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.