அண்மையில் எனது நெருங்கிய நண்பரும் அயலவரும் அவர்களது மைத்துனனின் இறுதிச் சடங்குக்காக சுவிஸ் போனார்கள்.
அங்கு இறுதிச் சடங்கை நடாத்த ஜேர்மனியில் இருந்து
ஒரு இந்தியன் ஐயரும்
அவருடன் உதவிக்கு ஒரு பாகிஸ்தானியரும்
வந்து கிரியைகளை நடாத்தி முடித்ததாக கூறினார்.
தலை சுத்துது அய்யா..பாகிஸ்தானி...அய்யரோ ...அல்லாவோ
ஏஞ்சாமி...உது உங்க ஊரா..அப்ப பாதுகாப்பு முக்கியமுங்கோ...சாப்பாட்டு சாமானுகளை வாங்கி அடுக்கி வையுங்கோ.....எனக்கு ஒரு சின்ன ஆசை உந்த் 12 அடி சுனோவில் நின்று ஒரு செல்பி எடுத்துப் போடுங்கோ...
உப்பிடி இலங்கைப் படையினருக்கு மனச்சாட்சி இருக்குமாயின்....இலங்கையின் முப்படயினரின் செலவு குறையும்...நம்ம பக்கம் ஆமி குறையும்...நாடும் சுபீட்சமடையும்தானே🙃
இலங்கையில் முடியும்...சம்பந்தப்பட்ட நாட்டில் இருந்து..ஒரு போன்கோல் வந்தவுடன்..சனாதிபதி பல்டியடிக்க ...அமைச்சரவையின் தலையில் விழும் ...அவை ஒரு கரணம் அடிக்க அது அதிகாரியின் தலையில் விழும்....அப்புறம் அந்த பேப்பரேகாணாமல் போகும் ..இதுதான் சொரிலங்கா..
இந்த வழக்கினை சமய பெரியார்களின் முன்னிலையில் இணக்கப்பாட்டின் மூலம் சுமுகமான முறையில் தீர்வு காண்பதற்கான முயற்சிகளும் இடம்பெற்று வருகின்றன.
திருகோணமலையென்றாலே...வழக்கும் ..தடையுத்தரவும்....முன்னிலையில் இருக்கும்போல...முசுலீமு தொடுக்கிறான்...பீகு தொடுக்கிறான்...தமிழரசுகட்சி தொடுக்குது..இப்ப பார்த்தால் இந்துவும் தொடுக்கிறான்..