Everything posted by alvayan
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அய்யா ..சனிக்கிழமை இரவு நித்திரையே..கொள்ளவில்லை...அதிகாலை 3.20 க்கு தொடங்கிய கிரிக்கட்டு பார்வை,..ஞாயிறு பின்னேரம் 3 மணி மட்டும்... இந்தியப் பொண்ணுகள் 3 மச்சில் என்னை விழுத்திப் போட்டாளுகள்...அதுதான் இன்றுவரை 3ம் இடத்தில் அசையாமல் தூண்போல் நிற்கிறன்....
-
பிரித்தானியா வாழ் தமிழனுக்கு தெற்கில் நிகழ்ந்து கொண்டிருக்கும் இனத்துவேசம்....முகநூலில் பிரதி பண்ணப்பட்டது..நன்றி..Thapes Vlogger
Thapes Vlogger is at Ahangama Beach, Sri Lanka. deposSntro68a15fm785396h318iitflm7g0uf89i11694g2clmmf1acg4cf · 🇬🇧" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t96/1/16/1f1ec_1f1e7.png" style="border: 0px; border-start-start-radius: 0px; border-end-end-radius: 0px; border-start-end-radius: 0px; border-end-start-radius: 0px; object-fit: fill;"> பிரித்தானியா வாழ் தமிழனுக்கு தெற்கில் நிகழ்ந்து கொண்டிருக்கும் இனத்துவேசம்.. கீழே படத்தில் இருப்பவர் எனது நண்பர். இலங்கையில் பிறந்து சிறு வயதிலையே பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்து அங்கு உயர் படிப்பை முடித்து தொழில்நுட்பத்துறையில் நல்லதொரு வேலையில் இருந்தவர். ஆனாலும் இலங்கை மீது அவருக்கு தீராத காதல்.. அதனால் பிரித்தானியாவில் எல்லாவற்றையும் உதறித்தள்ளி விட்டு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் வந்து குடியேறினார்.. அதற்க்கு இலங்கையில் தேர்த்து எடுத்த இடம், தெற்கு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகப் பிரபலமான அந்த Ahangama பிரதேசம். தான் படித்ததற்கும், தொழில்நுட்ப துறையில் செய்த வேலைக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத ஆனால் தான் ஆழமாக காதலித்த இசைத்துறையில்.. DJ ஆக அறிமுகமானார் தெற்கில்.. இந்த கடந்த இரண்டு ஆண்டுகளில் தெற்கின் முக்கியமான எல்லா உணவகங்கள், Bars, Clubs என அவரின் இசை விருந்து நடக்காத இடங்களே இல்லை என்று சொல்லலாம்.. அது மட்டுமல்ல Jaffna, Goa, Chennai,Dhaka, Singapore என பல நகரங்களில் தனது DJ இசையரங்கை நடத்தியிருக்கிறார்.. Instagram வளைத்தளத்தில் 45000 பின்தொடர்பாளர்களுடன் தனது இந்த DJ துறையில் பிரபலமாக இருக்கும் ஒருவர். இந்த ஆண்டு February எனது தெற்கு பயணத்தின் போது Ahangama சென்றிருந்தேன்.. நீண்ட நேரம் உரையாடினோம். அந்த நேரம் தான் அந்த இடத்தில் ஒரு இந்திய உணவகம் இல்லை, தான் ஒரு சிறிய இந்திய உணவகம் திறக்க இருப்பதாக சொன்னார். அதற்கான வேலைகளும் நடந்துகொண்டிருந்தது.. நானும் அது பற்றி ஒரு காணொளி போட்டிருந்தேன். அந்த நேரம் என்னை பின் தொடர்ந்தவர்களுக்கு அது ஞாபகம் இருக்காலாம். அவர் இன்று தனது Facebook பக்கத்தில் ஒரு செய்தியை பகிர்ந்திருந்தார்.. அந்த செய்தியை பார்த்ததும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த சிறிய இந்திய உணவகத்தை சில மாதங்களுக்கு முன்பு Ahangama வில் திறந்திருந்தார். இன்று அது எப்பவும் மூடப்படும் நிலையில் இருக்கிறது என்று அறிவித்திருக்கின்றார். காரணங்கள்..?? பல தடவை உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது அந்த இடத்தில்.. காரணம் ஒரே ஒரு தமிழன் அதில் வியாபாரம் தொடங்கியதற்காக.. இந்த சம்பவத்தை அவர் Facebook ல் பகிர முன்பும் கடைக்கு வந்து காசு கேட்ட ஒரு காடையனால், காசு தர மறுத்ததற்க்காக கழுத்தில் பிடித்து நெரித்து கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கிறது.. தீபாவளி அன்று கடையில் தமிழ் பாட்டு போடக்கூடாது என்றும், நீ திரும்பி உன் யாழுக்கே போய்விடு என்றும் மிரட்டியிருக்கிறார்கள். அவர்களின் அதே கீறல் விழுந்த பழைய “நீயொரு 🐅" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/td1/1/16/1f405.png" style="border: 0px; border-start-start-radius: 0px; border-end-end-radius: 0px; border-start-end-radius: 0px; border-end-start-radius: 0px; object-fit: fill;">பயங்கரவாதி” என்ற மிரட்டல்கள்.. ஒரு சுற்றுலாப்பயணியாக தெற்கை சுற்றும் போது, பார்ப்பவர்களெல்லாம் நல்லவர்களாக தெரிந்தார்கள்.. இதையொரு வியாபார போட்டியாகவும் பார்க்கமுடியாது. Ahangama வில் இருக்கும் சுற்றுலா சம்பந்தமான வியாபாரங்கள் முக்கால்வாசி வெளிநாட்டுக்காரர்கள் உடையது.. அதுவும் அந்த இடத்தில் இன்னொரு தென்னிந்திய உணவகமும் இல்லை, அதை போட்டியாக பார்ப்பதற்க்கு.. சில நாட்களுக்கு முன் ஒரு பதிவில் எழுதியிருந்தேன்.. புலம்பெயர்ந்த தமிழர்கள் ஏன் இலங்கையில் முதலீடுகள் செய்ய விரும்புகிறார்கள் இல்லை என்று.. அதில் நீங்கள் பல பேர் கூறியிருந்தீர்கள்.. இவர்களை நம்ப முடியாது, எப்போ என்ன செய்வார்கள் என்று.. அதென்னவோ உண்மை தான்.. அவர்களில் பல நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள், ஆனால் பல பேருக்கு இனத்துவேசமும் இருக்கிறது.. போகும் போதெல்லாம் தெற்க்குக்கும் போய், தெற்கின் மகிமைகளை எல்லாம் காணொளியாக போட்டதை நினைத்தால் இப்ப ஒரு Guilty feeling ஆ இருக்கிறது.. புலம்பெயர்ந்த தேசத்திலிருந்து போய் அங்கு வியாபாரம், அதுவும் தெற்கு போன்ற சுற்றுலாபயணிகள் அதிகளவில் கூடும் நகரங்களில் வியாபாரம் தொடங்க நினைப்பவர்கள், அது சரியான தெரிவு தானா என யோசிக்க வைக்கிறது இந்த சம்பவம் அதுவும் இந்த 2025ல்..☹️" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/td3/1/16/2639.png" style="border: 0px; border-start-start-radius: 0px; border-end-end-radius: 0px; border-start-end-radius: 0px; border-end-start-radius: 0px; object-fit: fill;"> இது அங்கிருக்கும் ஒருவருக்கு நடந்திருந்தாலும் அது என்னை பெரிதாக பாதித்து இருக்காது, காரணம் நாங்கள் சின்ன வயதிலிருந்தே அவர்களின் துவேசத்தை பார்த்து வளர்ந்தவர்கள். ஆனால்.. 6-7 வயதில் இலங்கையை விட்டு புலம்பெயர்ந்து போன ஒருவன், எல்லா வசதிகள் இருக்கும் ஒரு நாட்டில் இருந்தும், தனது நாட்டின் மீது உள்ள காதலால் மீண்டும் இலங்கையில் வந்து வாழ வேண்டும் என்ற ஆசையில் வந்த ஒருவனுக்கு கிடைத்த இந்த அனுபவம் மிக மோசமானது..☹️" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/td3/1/16/2639.png" style="border: 0px; border-start-start-radius: 0px; border-end-end-radius: 0px; border-start-end-radius: 0px; border-end-start-radius: 0px; object-fit: fill;"> அவரது Facebook பதிவை Commentல் இணைத்துவிடுகிறேன். #fblifestyle
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இதற்கான பதிலை மூன்று தேங்காய் பதில் சொல்லும் ....இந்தியா வென்றால் மூன்று தேங்காய் உடைப்பதாக நேர்த்தி வைத்துள்ளேன்...
-
வல்வெட்டித்துறை பொலிசாரின் அதிரடி நடவடிக்கையில் சிக்கிய பெருமளவு போதை மாத்திரைகள்.
வல்வெட்டித்துறை பொலிசாரின் அதிரடி நடவடிக்கையில் சிக்கிய பெருமளவு போதை மாத்திரைகள். நேற்று முன்தினம் (2025.10.30) வல்வெட்டித்துறை பொலிஸ் உத்தியோகத்தர்களான திசாநாயக்க, கிறிஷாந்த ,லக்மால்,தர்ஷன் ஆகியவர்களினால் நடாத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையினால் கொற்றாவத்தை பகுதியில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் காலை பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். கடந்த வியாழக்கிழமை (30) அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் போதைப்பொருள் பாவனையில் இருந்து விடுபடுவது தொடர்பாக விஷேட செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் வல்வெட்டித்துறை பொலிஸ் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் பாராட்டபட வேண்டியது. Vadali Media News & media website
-
அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்
இதுதான் அய்யா அவர்கள் குணம் ...எமது இனப்பிரச்சினை விசயத்திலும் இதைத்தான் செய்கின்றார்கள் ... தை விளங்கிக் கொண்டும் நாம் முட்டுக் கொடிக்கப் போனால் மூக்குடைவது நமது இனம்தான் ...நீதி என்றால் அவர்களுக்குவேப்பங்காய்....சுயநலம் என்பது இரத்தத்தில் ஊறிய்தொன்று....உதாரணம் அவையின் இடப்பெயர்வில் ஆண்டுகள் பல் முடிந்துவிட்டாலும் ...இப்பவும் பல புதுப்புது விடையங்களை கொண்டுவந்து ...எம்மை கீழ்நிலைக்கு கொண்ட்வருவதே நோக்கமாக கொண்டிருக்கிறார்கள்....எம்மில் பிழையிருக்கலா ம்....அதனை நாம் இங்கு பதிவிடுவதால் ...அவர்களுக்கே நாம் தீனி போடுகிறோம்...என்னை பொறுத்தவரை யாழில் இப்படியான செய்திகளை இணைத்து ...அதிகப்படியான நன்மைகள்தான் அடைகின்றார்கள் என்பது என் கருத்து...
-
இலஞ்சம் வாங்கிய திருகோணமலை குச்சவெளி பிரதேச தவிசாளர் கைது
ஒண்டுக்கை ஒண்டு ...சிறியர்....அந்தக் காலத்திலேயே ...புட்டும் தேங்காய்பூவுமல்லோ.. இனி வரும் ...ஆரம்பமஐகிவிட்டது....செவ்வந்தி கேசை பார்த்தியள்தானே..
-
யாழ்.பல்கலை நூலகத்தில் இருந்து மகசீன்கள் மீட்பு ; சோதனை நடவடிக்கைக்கு பொலிஸ் முஸ்தீபு
இந்த சோதனை நவம்பர் 27 வரை தொடரும் ....அதுவும் ஆள் நுழையமுடுயாத வலையமாக பிரகடனப் படுத்தப்பட்டு..
-
இலஞ்சம் வாங்கிய திருகோணமலை குச்சவெளி பிரதேச தவிசாளர் கைது
இதுதான் செய்தி சிறியர்.....முதலில் பெயர் போடாது மறைத்தவுடனேயே புரிந்து கொண்டேன்..
-
ஹிஸ்புல்லாவிடம் இருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி?
அவரு பொய் சொல்லாத இனத்தில் இருந்து வந்த மாமனிதர்...
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வீரப் பையா..339 ...50 ஒவரில் அடிக்க வேணும் ..நம்ம பொண்ணுகளால் முடியுமா...
-
கூட்டாட்சி முறைமை தொடர்பில் தமிழ்த்தரப்புக்களுடன் பேசத்தயார் - ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் கூறியதாக சுவிஸ் தூதுவர் சுமந்திரனிடம் தெரிவிப்பு
பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு தேவயிலை என்று நினைக்கிறவர் நிச்சயமாக சுமந்திரனுடந்தான் பேசுவினம்
-
ஹிஸ்புல்லாவிடம் இருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி?
அதை அறிய முடியாதுங்க...காத்தான்குடி ஒரு இரும்பு மதில் வலையம் ...யாரு எளிதில் நுழையமுடியாது
-
ஹிஸ்புல்லாவிடம் இருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி?
இதையும் பாருங்க சிறி...அனுரவினால் கொடுக்கப்பட்ட விசேட சலுகையாம்..
-
ஹிஸ்புல்லாவிடம் இருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி?
அந்தப் பக்கத்தில் ..அது முடியாது சிறியர்.....அனுரவந்து ஒரு வருடம் ஆச்சு...அந்தப் பகுதியில் ஏதாவது விசாரணை நடந்ததா....போதாக் குறைக்கு அமைச்சுப் பதவி ஒன்றும் புரமோட் பண்ணப்பட்டது
-
ஹிஸ்புல்லாவிடம் இருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி?
அவரு 2 கோடியென்ன ...50 கோடியும் முதலிடுவார்... அவருக்கு..பின் புலம் மத்திய கிழக்கு ...இலங்கைக்கு வால் காட்ட ..முசுலிம்தரப்பு மாதாமாதம் அரசுதரப்பு அமைச்சர்களை சந்தித்து ..தங்கடை குறைகளை சொல்லுகினமாம்...அப்ப அமைச்சர்மாரும் .. வாக்கு வேட்டைக்காக ஓகே சொல்லுகினமாம் ...இதிலை கிசிபுல்லா சொன்னால் தங்கமென்ன வைரமே கடத்தலாம் ...பறித்த பல்கலை கழகத்தையே திருப்பியெடுத்த...புல்லாவுக்கு ..இது ஒரு தூசி
-
யாழில் 11 பேரின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை…
ஒன்பதெல்ல ..அதைவிடக் கூடவாம்....
-
யாழ்ப்பாணம், Lonely Planet வெளியிட்ட “2026ஆம் ஆண்டில் சுற்றுலா செல்ல வேண்டிய சிறந்த 25 இடங்களில்” ஒன்றாக தேர்வாகியுள்ளது.
இது காணும் காணிவிலை மும்மடங்காக ஏற...
-
போதைப்பொருளுக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என்றாலும், பட்டப்பகலில் இடம்பெறும் கொலைகளை நியாயப்படுத்துவதை ஏற்றுக்கொள்ளமுடியாது ! - சுமந்திரன்
அப்ப தானே அய்யா ....நம்ம அய்யாவுக்கு கேசு வரும்
-
எந்த ஒரு நாடும் தனியாகத் தீர்க்க முடியாத பிரச்சினைகளைத் தீர்க்க உலகம் மீண்டும் உறுதிபூண வேண்டும் - ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்
இது இலங்கை தமிழர் பிரச்சினையில் மட்டும் தொடர்ந்து கால அவகாசம் கொடுபத்தி மட்டும் ...விதி விலக்காம்
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
முதல்வர் ஆக ஆசையில்லை ...எனினும் கிரிகட்டு ஆர்வம் ..வளர்வதில் சந்தோசம் ...இது குருட்டுலக்கில் வந்ததல்ல..
-
யாழில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு சொத்து குவித்த எட்டு பேருக்கு எதிராக விசாரணை ஆரம்பம்
இதில் முக்கியமாக யூடிப்பஸ் விசாரிக்கப் படவேண்டும்...20 கோடி சேர்த்து 9 கோடிக்கு எவ்வாறு வீடு கட்டமுடியும் ...இதைவிட அசையும் அசையாச் சொத்துக்கள் பல...குடும்பம் முழுவதுமே ஆடம்பர வீடிகட்டி அநியாய செலவுசெய்து பார்ட்டியும் ...உலாத்தலு ம் செய்வதும் ..கண்கூடு...இப்போ ஏதோபயத்தில் அவசரம் அவசரமாக தொழில் கூடங்கள் அமைப்பதும் இந்தப் பயத்தில் தானோவென்று சிந்திக்க வைக்கிறது...இது எரிச்சல் பதிவுஅல்ல...மக்களை மூடர்களக்கி செய்யும் அட்டூழியத்திற்கு எதிரான ஆதங்கம்
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
இந்த விடையம் என்ன ...இனம் சர்ந்த எந்த விடையமானலும் உங்கள் எழுத்தில் காண்பது வெள்ளிடை மலை...இத்துடன் முற்றுப்புள்ளி
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்த இந்திய பொம்பளைகள் காலைவாரி விட்டதனால் 4ம் இடமாப் போச்சு... பாப்பம்
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
அருமையான .சாட்சி இது நற்சான்றிதழ் சாட்சி இப்படியே சாட்ட்சியும் சான்றிதழ்களும் பெறவே ...அக்குரணை நியூஸ் இதில் இணைக்கப்பட்டது ...எதிர் பார்த்ததைவிட அதிகம் கிடைத்திருக்கிறது ...இன்னமும் கிடைக்கும் இனி இந்த முசுலிம் சட்டத்தரணி ஒருலட்டசமல்ல இரண்டுலட்சம் முசுலிம் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தோம் ...பறித்த தங்கத்தின் பெறுமதி ஒரு டன் என்பார்...இப்ப விளங்குதோ தலைவர் ஏன் நேரத்துக்குப் போனவர் என்பது
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
உண்மையை இடித்துரைத்ததிற்கு நன்றி ....இந்த செய்தி அவர்களால் இங்கு எறியப்பட்டதிற்கே ...இங்கு பதியப்படும் செய்திகளை நியாயப்படுத்த உதவ...நம்ம இனமோ ..அரிச்சந்திரன் கணக்கா ..வாய்மையே வெல்கின்றோம் ..நாங்கள் எப்படி நீதியாய் நடந்தாலும் ...அவர்கள் ..எங்களை அழிக்கும் ஆயுதமாகவே பாவிப்பார்கள்.. இல்லாத தங்கக்கதையும் ...தங்கம் மீளளிப்பு செய்ய்ப்போகினம் என்றவுடன் ..பாய்ந்து ஆராயினம் ...இதனை நாமெல்லோ உணரவேணும்