Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நந்தா விளக்கே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
என்ன என் ஆனந்தம்! என்ன என் ஆனந்தம்! சொல்லக் கூடாதே மன்னன் கிறிஸ்து என் பாவத்தையெல்லாம் மன்னித்து விட்டாரே 1. கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் ஒன்றாய் மகிழ் கொண்டாடுவோம் நாடியே நம்மை தேடியே வந்த நாதனை ஸ்தோத்தரிப்போம் 2. பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம் பரிகரித்தாரே தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து தங்கியே விட்டாரே 3. அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு அருளினதாலே நிச்சயம் ஸ்வாமியை பற்றிய சாட்சி பகர வேண்டியதே 4. வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல் வீட்டில் ஜெயக் கொடியுடனே மண்ணுலகில் வந்து விண்ணுலகம் சென்ற மன்னனை ஸ்தோத்தரிப்போ
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கருணை உள்ளம் கொண்டவன்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஒங்காரமே அது கன நாதமே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ ! நந்த குமாரன் விந்தை புரிந்த அந்த நாளும் வந்திடாதோ ! அனைவரும் கூடி அவன் புகழ் பாடி நிர்மல யமுனா நதியினில் ஆடி வனம் வனம் திரிந்து வரதனைத் தேடி அனுதினம் அமுதனை தரிசனம் செய்த (அந்த) மானினம் நாணிடும் மங்கையரோடு மாதவத்தோரும் மயங்கிடுமாறு தேனினும் இனித்திடும் தீங்குழல் ஊதி மானிடர் தேவரின் மேல் என செய்தான் ! கானனம் அருங்கானனம் சென்று ஆநிரை கன்று கருணை மாமுகில் மேய்த்திட - அன்று புனித மேனியில் புழுதியும் கண்டு வானோர் பூமியை விழைந்ததும் உண்டு போதமிலா ஒரு பேதை மீரா ப்ரபு கிரிதாரி இதய சஞ்சாரி வேதமும் வேதியர் விரிஞ்சனும் தேடும் பாத மலர்கள் நோக நடந்த (அந்த)
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஓம் என்ற ப்ரணவ ஸ்வரூபனே சிவ சரவணபவ குக சண்முகனே சரணம் சரணம் சரணம் வடிவேலா குருபர சிவ கந்தய்யா . . . வேலுண்டு வினை இல்லையே உந்தன் தாளின்றி கதி இல்லையே சரவணனே சண்முகனே ஸ்வாமிமலையாளும் முருகா பவ குகனே பாலகனே ஞானச்சிலையான முருகா சிந்தையெங்கும் சொந்தமாகி வந்தே உந்தன் புகழை பாடும் எண்ணம் தந்தே நாவினில் நாமம் நாளும் பெருக செய்வாய் முருகா தந்தை மடியில் அமரும் ஒரு நிலையும் தவமானதே தந்தை செவியில் மொழியும் குரு நிலையும் சுவையானதே ஐம்முகம் தோன்றிய ஆறுமுகா எங்கள் ஐம்புலனை ஆளும் ஞான குகா வேத ரூப ஆனனா நாதமாக ஆனவா சங்கதம் நெஞ்சினில் வந்து மகிழ்ந்திடும் முருகா குமரய்யா முருகா முருகா முருகா முருகா ப்ரணவம் என்னும் நாதம் அது மலையின் ரீங்காரமே பரமா உனது தோற்றம் அதன் பொருளும் ஓங்காரமே அன்பரை வாவென்னும் ஏரகனே அவர் அறிவினில் சுடர்விடும் ஆரணனே ஸ்வாமிநாத நாயகா ஞானமேற நீயுமா மந்திரமாகிய சுந்தர குருவே வருவாய் முருகய்யா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
மாவிளக்கு போடவந்தோம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கண்மணியே விண்மணியே பொன்மணியே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
1. துதித்துப் பாடிட பாத்திரமே துங்கவன் இயேசுவின் நாமமதே துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் தூயனை நேயமாய் ஸ்தோத்தரிப்போமே ஆ! அற்புதமே அவர் நடத்துதலே ஆனந்தமே பரமானந்தமே நன்றியால் உள்ளமே மிக பொங்கிடுதே நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம் 2. கடந்த நாட்களில் கண்மணிபோல் கருத்துடன் நம்மைக் காத்தாரே கர்த்தரையே நம்பி ஜீவித்திட கிருபையும் ஈந்ததால் ஸ்தோத்தரிப்போமே 3. அக்கினி ஊடாய் நடந்தாலும் ஆழியில் தண்ணீரைக் கடந்தாலும் சோதனையோ மிகப் பெருகினாலும் ஜெயம் நமக்கீந்ததால் ஸ்தோத்தரிப்போமே 4. இந்த வனாந்திர யாத்திரையில் இன்பராம் இயேசு நம்மோடிருப்பார் போகையிலும் நம் வருகையிலும் புகலிடம் ஆனதால் ஸ்தோத்தரிப்போமே 5. வாஞ்சைகள் தீர்த்திட வந்திடுவார் வாரும் என்றே நாம் அழைத்திடுவோம் வானத்திலே ஒன்று சேர்ந்திடும் நாள் விரைந்து நெருங்கிட ஸ்தோத்தரிப்போமே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
உலகம் தோன்றிட காரணமான.. உத்தம நபி மகள்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
மோதகமும் கொழுக்கட்டையும் மோதகம் கொழுக்கட்டை செய்வதற்கு தேவையான பொருட்கள் பயறு 85g (1dl) சக்கரை 100g தேங்காய்ப்பூ 200g ஏலக்காய் சிறிதளவு அவித்த கோதுமை மாவு 150g வறுத்த சிவப்பு அரிசிமாவு 75g
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
கறிக்குழம்பே தோத்துபோகும் இப்படி செஞ்சு பாருங்க
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
- இறைவனிடம் கையேந்துங்கள்
அன்று கேட்பவன் அரசன் மறந்தால் நின்று கேட்பவன் இறைவன் நடுவில் மனிதன் வாழுகிறான் - வீணில் மனம் தடுமாறுகிறான் இறைவா... இறைவா... (அன்று) மனம் போல் மாங்கல்யம் என்பார் தன் மனமே சகலமும் என்பார் தெரிந்தும் குணத்தை இழக்கிறான் இதயம் குலைந்து தவிக்கிறான் இறைவா... இறைவா... (அன்று) அடிக்கும் அவன் கை அணைக்கும் புவி அனைத்தும் தலைவன் இயக்கம் தலைவன் அணைத்தால் சிரிக்கிறான் தன்னை அடித்தால் பழிக்கிறான் இறைவா... இறைவா... (அன்று) கற்றது கை மண் அளவு கரை கண்டவர் இங்கே குறைவு கண்டு அறிந்தவர் ஓர் தலைவன் யாவும் அருள்வான் நம் இறைவன் இறைவா... இறைவா... (அன்று)- இறைவனிடம் கையேந்துங்கள்
சின்னச் சின்னப் பாத மெடுத்து செல்லக் கண்ணா வாடா முத்துப் பவழ வாய் குவித்து முத்தம் ஒன்று தாடா (சின்னச் சின்ன) சுற்றிச் சுழலும் கருவிழி கண்டு உள்ளம் மயங்குதடா பற்றிக் கட்டிக் கொஞ்சிஅணைக்க நெஞ்சம் ஏங்குதடா (சின்னச் சின்ன) பாயும் யமுனா நதியை அன்றுன் பாதம் தொட்டதடா சீறும் காளிங்கன் தலை மீதுந்தன் பாதம் பட்டதடா உன்னைத் தாயாய் எந்தன் சேயாய் அழைத்தேன் வருவாயோ? மார்பில் உதைத்துப் பாதம் பதித்து இன்பம் தருவாயோ? (சின்னச் சின்ன)- இறைவனிடம் கையேந்துங்கள்
பச்சை மயில் வாகனனே ! சிவ பாலசுப்ரயமண்யனே வா ! என் இச்சையெல்லாம் உன் மேலே ! வைத்தேன் ! எள்ளளவும் பயமில்லையே ! அலைகடல் ஓரத்திலே ! எங்கள் அன்பான சண்முகனே ! அலையா மனம் தந்தாய் ! உனக்கு ஆனந்த கோடி நமஸ்காரம் ! கொச்சை மொழி ஆனாலும் ! உன்னை கொஞ்சி கொஞ்சி பாடிடுவேன் ! இங்கு சர்ச்சை எல்லாம் மறைந்ததப்பா ! எங்கும் சாந்தி நிலவுதப்பா ! வெள்ளம் அது பல்லம் தனிலே ! பாயும் தம்மை போல் உள்ளம்தனிலே ! நீ மெல்ல மெல்ல புகுந்துவிட்டாய் ! எங்கள் கள்வம் எல்லாம் கரைந்ததப்பா ! நெஞ்சமதில் குடில் அமைத்தேன் ! அதில் நேர்மை என்னும் தீபம் வைத்தேன் ! வெஞ்சிலம்பு கொஞ்சும் வேலா ! முருகா ! சேவற்கொடி மயில் வேலா ! செந்தூர் கடல் ஓரம் ! முருகா ! சிங்கார மயில்வாகனா ! செந்தூர பொட்டழகா ! உந்தன் ! சேவடி நான் சரணம் ! சேவடி நான் சரணம் ! முருகா ! சேவடி நான் சரணம் !- இறைவனிடம் கையேந்துங்கள்
உம்மை நோக்கிப் பார்க்கின்றேன் உம்மை நினைத்து துதிக்கின்றேன் இயேசையா ஸ்தோத்திரம் – (4) 1. உலகம் வெறுக்கையில் நீரோ அணைக்கிறீர் - (2) உமது அணைப்பிலே அந்த வெறுப்பை மறக்கின்றேன் - (2) 2. கண்ணின் மணிபோல என்னைக் காக்கின்றீர் - (2) உமது சமூகமே தினம் எனக்குத் தீபமே - (2) 3. நீரே என் செல்வம் ஒப்பற்ற என் செல்வம் - (2) உம்மில் மகிழ்கின்றேன் – நான் என்னை மறக்கின்றேன் - (2)- இறைவனிடம் கையேந்துங்கள்
தாயிஃப் நகரத்து வீதியிலே... எங்கள் தாஹா ரசூல் நபி || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா- உணவு செய்முறையை ரசிப்போம் !
NO முட்டை,NO ஓவன்,NO மைதா,NO எசென்ஸ் 35 நிமிடத்தில் பஞ்சு போல கேக்||Bakery style soft eggless cake Rava 1 cup ரவை sugar 1/2 cup சர்க்கரை curd 1/2 cup தயிர் milk 1/2 cup பால் oil 1/4 cup எண்ணெய் elaichi powder 1/4 teaspoon ஏலக்காய் தூள் baking powder 1 teaspoon பேக்கிங் பவுடர் baking soda 1/4 teaspoon ஆப்ப சோடா- உணவு செய்முறையை ரசிப்போம் !
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் 10 நிமிடத்தில் சுலபமான முறையில் பூப்போல சாப்ட் மிருதுவான பிடி கொழுக்கட்டை- இறைவனிடம் கையேந்துங்கள்
திரிசூடும் சிவனோடு- இறைவனிடம் கையேந்துங்கள்
வேதம் போற்றும் நாயகனே ஞானம் வழங்கும் புண்ணியனே அருகம்புல் மாலை அணிந்திடுவோனே அகந்தைகள் யாவும் அழித்திடுவோனே கஜமுக உருவினில் வரம் அருளும் குணநிதி நீ எங்கும் அருள் செய்யும் திருமூல பொருளோனே தந்தமுடன் தொந்தியுடன் காட்சி தருவோனே சின்னஞ்சிறு கண்ணால் பலர் சிந்தை தொடுவோனே நம்பி உனை வந்தால் நலம் வாழ்வில் கொடுப்போனே சுத்தத்தின் வடிவான ப்ரணவமே ப்ரம்மச்சரியத்தின் உருவமே குறைகள் களைபவனே குறைகள் களைபவனே காரணத்தில் மகிழ்பவனே வேதம் தரும் உண்மைகளை விளங்கும்படி கேட்க வேழமுகன் அகலச்செவி விந்தைபல காட்டும் கருணைமனம் தெய்வங்களின் சிம்மாசனம் ஆகும் கணநாயகன் அமர்ந்த சிறுபத்மம் அதை காட்டும் எங்கும் நிறைந்திருக்கும் கணபதி எழுதும் எழுத்துக்கெல்லாம் அதிபதி மஞ்சளில் ஜொலிப்பவனே மஞ்சளில் ஜொலிப்பவனே மகிமைகள் அளிப்பவனே- இறைவனிடம் கையேந்துங்கள்
அகிலமும் நீயே சகலமும் நீயே ஆறுபடை வீடுகொண்ட ஆண்டவனே உன்னை பாதம்வரை நான் வணங்கி வேண்டி வேண்டுகிறேன் முருகா வரவேண்டும் அருள் தரவேண்டும் சரவணபவ சொல்லி உருகுது மனமே பரிவோடு பாசம் அன்பினை ஊட்டும் அன்னையை நீ எனக்கு கொடுத்தாய் நெறியோடு வாழ நல்வழிகாட்டும் தந்தையை உலகில் நீ கொடுத்தாய் தாய்வழி தந்து தங்கிடும் நல்ல துணைவியை இங்கு நீ கொடுத்தாய் யாழ்குழல் தோற்கும் வகையிலே கொஞ்சும் குழந்தைகள் தம்மை நீ கொடுத்தாய் குழல் தந்தாய் உயிர் தந்தாய் விழிரெண்டில் உயிர் தந்தாய் நலம் தந்தாய் வளம் தந்தாய் நிலையான மதி தந்தாய் திருவாசல் தோறும் அருள்கீதம் ஓதும் குழந்தைவேல் உன்னை நான் தொழுவேன் மறவாமல் வெற்றிமலைபோல் அருளும் தணிகைவேல் தன்னை நான் மறவேன் படைவீடு கொண்ட கதிரேசன் புகழை திசையாயும் சென்று சேர்த்திடுவேன் மயிலேறி கந்தன் விளையாடும் அழகை மனதார பாடி மகிழ்ந்திடுவேன் பாலாலே அபிஷேகம் பட்டாடை அலங்காரம் பாலாட்டி கற்பூரம் கண்டாலே ஆனந்தம்.- இறைவனிடம் கையேந்துங்கள்
யாதவ கோகுல யமுனா தீரத்தில் எதுகுல கிருஷ்ணனின் நடனம் எதுகுல கிருஷ்ணனின் நடனம் ராதா முரளி கோபிகானம் ராசக்ரீடை வினோதம் ராசக்ரீடை வினோதம் கோவிந்தா ஜெய் ஜெய் கோபாலா கோவிந்தா ஜெய் ஜெய் கோபாலா காளிங்க நர்த்தனம் ஆடிய சரணம் கோபியர் சிந்தையில் கண்ணனின் வடிவம் வேதங்கள் போற்றும் வேணுகோபாலன் நவநீத நாட்டியம் அரங்கேற்றம் ஆநிரை மேய்த்தவன் தாமரை கமலன் ஆடிட மயங்கிடும் ஆய்ச்சியர் இதயம் கோபியர் கொஞ்சிடும் கோகுல கண்ணனின் குரவை கூத்து யகாந்தம் தேவகி காணாத பாலனின் நடனம் மாதவன் மேனியில் மாலைகள் புரளும் ஆவினம் பூவினம் யாவையும் மகிழ ஆனந்த மோகன நாட்டியம் கோகுல கண்ணனின் திருநடனம் அதை கண்டவர் வாழ்வினில் சுகம் பெருகும்- இறைவனிடம் கையேந்துங்கள்
எங்கும் நிறைந்தோனே - இறைவனிடம் கையேந்துங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.