-
Content Count
85,545 -
Joined
-
Last visited
-
Days Won
480
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by நவீனன்
-
ராஜீவ் - லலித் சந்திப்பு என்.கே. அஷோக்பரன் / தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 159) லலித் அத்துலத்முதலி எனும் ஆட்சி நிபுணன் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவை, இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு இந்தியப் பிரதமர், இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஊடாக வழங்கிய அழைப்பை, ஜே.ஆர் நேரடியாக மறுதலிக்காது ஏற்றுக்கொண்டார். இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியுடன், தனக்குப் பதிலாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலியை, டெல்லிக்கு அனுப்பி வைத்தார். இன்னொரு வழியில் பார
-
‘யதி’ - துறவறம் எனும் ஜீவநதியின் சத்தியத்தடம் தேடிச் செல்லும் பயணம்!
நவீனன் replied to நவீனன்'s topic in மெய்யெனப் படுவது
111. தரிசனம் கயாவில் அண்ணாவைச் சந்தித்த கதையை வினோத் முக்கால் மணி நேரம் எங்களுக்குச் சொன்னான். பிராட்வே பேருந்து நிறுத்த ஜன நெரிசலோ, துர்நாற்றமோ, ஓயாத பெரும் சத்தமோ எங்களுக்கு ஒரு பொருட்டாக இல்லை. ஒரு பெஞ்சில் நாங்கள் மூவரும் சென்று அமர்ந்துகொண்டோம். சிறிது நேரம் வினோத் என்னைப் பற்றியும் வினய்யைப் பற்றியும் விசாரித்துவிட்டு அவன் அண்ணாவைச் சந்தித்த கதையைச் சொல்ல ஆரம்பித்தான். அவனுக்கு அப்போது அப்பா காலமான விவரம் தெரியாது. அவனது சக கிருஷ்ண பக்தி இயக்கத் தோழமை சன்னியாசிகள் இருவரோடு கயாவுக்கு சுற்றுலாவாகச் சென்றிருக்கிறான் -
இரண்டில் ஒரு பெண்ணைப் பாதிக்கும் அனீமியா... தப்பிப்பது எப்படி? #Anemia `ஏண்டி எப்பப் பார்த்தாலும் ரூமுக்குள்ளயே கிடக்குற, வா... ஜாலியா வெளியில் போயிட்டு வரலாம் ` என்னும் தோழியின் அழைப்புக்கு, `இல்லடி எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு நீங்க போயிட்டு வாங்க' என்று பதில் சொல்லும் பெண்கள் எல்லா கேங்கிலும் இருப்பார்கள். உடலுக்குத் தேவையான ஓய்வு இல்லாதபோது உடல் சோர்வு இயல்பானதுதான். ஆனால் எவ்வளவு ஓய்வெடுத்தாலும் சோர்வு தொடர்ந்தால் அது `அனீமியா' பாதிப்பாக இருக்கலாம். `சாரி சார், நீங்க மட்டும் ரத்ததானம் பண்ண முடியாது, உங்களுக்கு ரத்தச்சோகை இருக்கு' -
-
இது அவகாடோ ஸ்பெஷல்! ``பட்டர் ஃபுரூட், ஆனைக்கொய்யா, வெண்ணெய் பழம் என்றெல்லாம் அழைக்கப்படும் அவகாடோ, இப்போது பெரும்பாலான நகரங்களில் அனைத்து சீசன்களிலும் கிடைக்கும் பழமாகிவிட்டது. அன்றாட நார்ச்சத்து தேவையில் 40 சதவிகிதத்தை இப்பழம் பூர்த்தி செய்கிறது. அதோடு, ரத்த அழுத்தப் பிரச்னையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது. புற்றுநோயை எதிர்க்கிறது. ஆர்த்ரிடிஸ் வராமல் பாதுகாக்கிறது. சிறுநீரகப் பாதிப்பைத் தடுக்கிறது. இதன் ருசி இனிப்பாகவோ, துவர்ப்பாகவோ, புளிப்பாகவோ இருக்காது. இனிப்பில்லா பப்பாளிப் பழம் போன்ற ப
-
‘யதி’ - துறவறம் எனும் ஜீவநதியின் சத்தியத்தடம் தேடிச் செல்லும் பயணம்!
நவீனன் replied to நவீனன்'s topic in மெய்யெனப் படுவது
110. உறவறுக்கும் நேரம் ‘தயவுசெய்து அண்ணாவை கேலி செய்து பேசாதே’ என்று வினோத் என்னிடம் சொன்னான். உண்மையில் என் நோக்கம் அதுவல்ல என்றாலும், வினோத்துக்கு அவன் மீதிருந்த லயிப்பும் சிலிர்ப்பும் நிச்சயமாக எனக்கு இல்லை என்பதை அவனுக்குத் தெரியப்படுத்திவிட விரும்பினேன். ஆனால், ஒவ்வொரு முறை நான் அதைச் சொல்ல ஆரம்பிக்கும்போதும் அவன் அண்ணாவைப் பற்றி என்னவாவது ஒரு கதையை எடுத்து விரித்துவிடத் தயாராக இருந்தான். ஒரு சமயம் அவன் தங்கியிருந்த மாயாபூர் கோயிலையும் அதனை ஒட்டிய இஸ்கான் கட்டடங்களையும் விஸ்தரிக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. -
ரத்த மகுடம் : பிரமாண்டமான சரித்திரத் தொடர் கே.என்.சிவராமன் - 16 ஓவியம்: ஸ்யாம் வாளைச் சுழற்றியபடியே தன் புரவியை சிவகாமி திருப்பினாள். அவளுக்குப் பக்கவாட்டில் இருந்த குதிரையின் மீது முண்டமாக ஒருவன் சாய்ந்தான்... தரையில் விழுந்தான். கழுத்திலிருந்து பெருகிய குருதி புற் களைச் சிவப்பாக்கியது.அவனைத் தொடர்ந்து வந்த நான்கு வீரர்களை சில கணங்களில் கரிகாலன் செயலிழக்க வைத்து விரட்டினான். ஆயுதங்களைப் பறிகொடுத்து தலைதெறிக்க அவர்கள் குதிரைகளில் பறப்பதைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது.இருவரும் தத்தம் புரவிகளில் அமர்ந்தபடி வட்டமாகச் சுற்றினார்கள். சருகுகள் மிதிபடும் ஓசையைத் தவிர அமைதிய
-
‘யதி’ - துறவறம் எனும் ஜீவநதியின் சத்தியத்தடம் தேடிச் செல்லும் பயணம்!
நவீனன் replied to நவீனன்'s topic in மெய்யெனப் படுவது
109. மூவர் சிறு வயதில் வினோத் சற்று நிறமாக இருப்பான். அதாவது அண்ணா, வினய், என்னைக் காட்டிலும் சற்று வெளிறிய தோல். இப்போது அவனுக்கு நாற்பத்தொன்பது வயது. என்னைவிட ஒரு வயது மூத்தவன் என்பதால் யோசிக்காமல் அதைச் சொல்லிவிடுவேன். அவனது நிறம் மங்கி என்னைக் காட்டிலும் கறுத்திருந்தான். ஆனால் தலைமுடியும் தாடியும் முற்றிலும் வெளுத்திருந்தது. மாதம் ஒருமுறை மொத்தமாகச் சவரம் செய்துவிடுவான் போலிருக்கிறது. தலையிலும் முகத்திலும் முள் முள்ளாக முடி குத்தி நின்றது. பின்னந்தலையில் சிகை விட்டிருந்தான். கண்ணாடி அணிந்திருந்தான். அரைக்கை வைத்த ஜிப்பாவும் கச்சம் -
உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!
நவீனன் replied to நவீனன்'s topic in நலமோடு நாம் வாழ
உடல் எனும் இயந்திரம் 38: அறிவு தரும் அமைச்சகம்! மனித மூளையைத் ‘தலைமைச் செயலகம்’ என்று சொன்னோம். ஒரு தலைமைச் செயலகத்தில் அரசுப் பணிகளைக் கவனிப்பதற்குத் தனித்தனியாகப் பல்வேறு அமைச்சகங்கள் இருப்பதைப்போல், உடலில் நிகழும் பலதரப்பட்ட செயல்பாடுகளைக் கவனிக்கவும் கட்டுப்படுத்தவும் மூளையில் தனித்தனி அமைப்புகள் இருக்கின்றன. அப்படி, மனிதனை மற்ற விலங்குகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் ‘ஆறாம் அறிவு’ உள்ளிட்ட உடலின் மேம்பட்ட இயக்கங்களைக் கவனிப்பதற்கு ஓர் ‘அமைச்சகம்’ உள்ளது. அதுதான் ‘முன் மூளை’ (Forebrain) என்று அழைக்கப்படும் பெருமூளை (Cerebrum). இதுவே மூளைய -
‘யதி’ - துறவறம் எனும் ஜீவநதியின் சத்தியத்தடம் தேடிச் செல்லும் பயணம்!
நவீனன் replied to நவீனன்'s topic in மெய்யெனப் படுவது
108. பசித்தவன் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்துக்குச் சற்று முன்னதாக வண்டி நின்றுகொண்டிருந்தது. சிக்னல் கிடைக்கவில்லை அல்லது சிக்னலில் ஏதோ கோளாறு. முக்கால் மணி நேரமாக ரயில் ஒரே இடத்தில் நின்றது எரிச்சலாக இருந்தது. ‘நாம் இறங்கி நடந்து சென்றுவிடலாமா?’ என்று வினய்யிடம் கேட்டேன். அவன் உடனே சரி என்று சொன்னான். இருவரும் வண்டியை விட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தோம். நான் சென்னையைப் பார்த்துப் பல வருடங்கள் ஆகிவிட்டன. இடையில் வாய்ப்பு வந்தபோதெல்லாம்கூட கவனமாகத் தவிர்த்து வந்தேன். இது ஏன் என்று எனக்குப் புரியவேயில்லை. நான் யாரிடமும் -
‘யதி’ - துறவறம் எனும் ஜீவநதியின் சத்தியத்தடம் தேடிச் செல்லும் பயணம்!
நவீனன் replied to நவீனன்'s topic in மெய்யெனப் படுவது
107. வழியனுப்பல் அண்ணாவைக் குறித்துத் தவம் இருந்ததாக வினய் சொன்னது திரும்பத் திரும்ப என்னைத் தொந்தரவு செய்துகொண்டே இருந்தது. அவனை நினைத்தேன்; அவன் என்னோடு பேசினான் என்று சொல்லியிருந்தால் எனக்கு அத்தனை பாதிப்பு இருந்திருக்காது. தவம் என்ற சொல் தடுக்கிச் சற்று எரிச்சலானேன். என் குருநாதர் மூலம் எனக்கு அறிமுகமான பிருத்வி பாபாவைப் பற்றிச் சொன்னேன் அல்லவா? அவர் மடிகேரியில் தங்கியிருந்த நாள்களில் ஒரு சம்பவம் நடந்தது. அதைத்தான் நினைத்துக்கொண்டேன். மடிகேரியில் அப்போது ருத்ரம்மா என்றொரு மூதாட்டி வசித்து வந்தாள். அவளுக்குக் குடும் -
உள்ளரங்க காற்று மாசு குறித்து விழிப்புணர்வு உள்ளரங்க காற்று மாசு பற்றி விளக்கம் தருகிறார் வைத்தியர் கிருஷ்ணகுமார். இது குறித்து மேலும் தெரிவித்ததாவது, நாம் திறந்த வெளியில் பயணிப்பதை விட உள்ளரங்க சூழலில் இருக்கும் நேரம் அதிகம். இந்நிலையில் உள்ளரங்க சூழலில் இருக்கும் காற்று மாசு அல்லது மாசடைந்த காற்றால் எம்முடைய ஆரோக்கியத்திற்கு நாமே வேட்டு வைத்துக் கொள்கிறோம். அதாவது நாம் இருக்கும் இடத்திலுள்ள காற்றை மாசாக்குகிறோம் அல்லது மாசடைந்த காற்றை சுவாசிக்கிறோம் அல்லது சுத்திகரிக்கப்படாத உள்ளரங்க காற்று மாசால் பாதிக்கப்படுகிறோம். உடனே எம்மில் பலர் இது தவிர்க்கமுடியா
-
வன்முறையுடன் தொடங்கிய 1985 என்.கே. அஷோக்பரன் / தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 158) பயங்கரவாத ஒழிப்பும் அச்சுவேலித் தாக்குதலும் 1985 ஜனவரியில் ஜே.ஆர். ஜெயவர்தனவின் இராணு ரீதியான அணுகுமுறை, அதனுடைய முழுவடிவத்தைப் பெறத்தொடங்கியது. ‘தேசிய பாதுகாப்பு’ என்பது, சகல நிலைகளிலும் முக்கியத்துவம் மிக்கதொன்றாக மாற்றப்பட்டது. ‘பயங்கரவாத ஒழிப்பு’ என்பது, அரசாங்கத்தின் வேதவாக்கானது. தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி தலைமையில், இந்தச் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை, களையெடுக்கும் நடவடிக்கை முடுக்கிவி
-
உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!
நவீனன் replied to நவீனன்'s topic in நலமோடு நாம் வாழ
உடல் எனும் இயந்திரம் 37: உடலின் தலைமைச் செயலகம்! உடலின் உச்சியில் இருக்கிறது, மூளை. உடலில் உள்ள செல்கள் எல்லாமே நரம்புகள் மூலம் மூளையுடன் இணைந்துள்ளன. அவற்றின் வழியாக 24 மணி நேரமும் உடலில் இருந்து மூளைக்குத் தகவல்கள் செல்வதும், மூளை அந்தத் தகவல்களை ஒரு தேர்ந்த கணினிபோல் உடனடியாக அலசி, ஆராய்ந்து, உடல் பகுதிகளுக்குத் தகுந்த பதில்களை அனுப்புவதும் நடைபெற்றுக்கொண்டே இருப்பதால்தான், உடலின் உள்/வெளி இயக்கங்களும் உயிர் வாழ்தலும் சாத்தியப்படுகின்றன. உடலில் எந்த ஒரு செயலும் மூளை/அதோடு இணைந்த தண்டுவடத்தின் கட்டளைப்படிதான் நிகழ்கிறது. அதனால்தான் மூளையை உடல -
‘யதி’ - துறவறம் எனும் ஜீவநதியின் சத்தியத்தடம் தேடிச் செல்லும் பயணம்!
நவீனன் replied to நவீனன்'s topic in மெய்யெனப் படுவது
106. கண்ணீரின் பனிக்குடம் ‘ஒருநாள் நான் அண்ணாவைக் குறித்துத் தவமிருந்தேன்’ என்று வினய் சொன்னான். எனக்குத் தூக்கிவாரிப் போட்டுவிட்டது. ‘என்ன?’ என்று மீண்டும் கேட்டேன். ‘என்ன செய்து மீளலாம் என்று தெரியாத சூழ்நிலையில் உணர்ச்சி மேலிட்டு ஒருநாள் அவனை நினைத்துத் தவம் இருந்தேன். அவன் நேரில் வந்து உதவி செய்வான் என்று நினைத்தேன்’. நான் சிரித்துவிட்டேன். ‘அவன் என்ன செய்ய முடியும்? வேண்டுமானால், உன் காதில் ஓங்காரம் ஓதி உட்கார வைத்துவிட்டுப் போவான். அதற்கு அவன் எதற்கு? சுயமாக தீட்சை வழங்கிக்கொள்ள -
சுவரொட்டி கறி பிரட்டல் அ-அ+ ஆட்டு மண்ணீரலில் (சுவரொட்டி) அதிகளவு இரும்புசத்து நிறைந்துள்ளது. இன்று இந்த சுவரொட்டி கறி பிரட்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் ஆட்டு சுவரொட்டி - கால் கிலோ சின்ன வெங்காயம் - 150 கிராம் பச்சை மிளகாய் - 2 அரைக்க தேங்காய் - 2 துண்டு மிளகு - இரண்டு தேக்கரண்டி சீரகம் - ஒரு தேக்கர
-
ரத்த மகுடம் பிரமாண்டமான சரித்திரத் தொடர் - 15 அந்த இடத்திலேயே ஸ்ரீ ராமபுண்ய வல்லபர் மடிந்தார் என்றுதான் அதுவரை நடந்ததை எல்லாம் திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்த ஹிரண்ய வர்மர் நினைத்தார்.கனல் கக்கும் கண்களுடன் வாளை உயர்த்தியபடி சாளுக்கிய போர் அமைச்சரை சிவகாமி நெருங்கியதை யார் கண்டாலும் அப்படிப்பட்ட முடிவுக்குத்தான் வருவார்கள்.ஆனால், உயர்த்திய வாளை ஸ்ரீ ராமபுண்ய வல்லபரின் மார்பிலோ தலையிலோ சிவகாமி இறக்கவில்லை. மாறாக, அவரது பின்னால் நின்றபடி தன் வாளின் நுனியை அவர் கழுத்தில் பதித்தாள். கணத்துக்கும் குறைவான நேரம் கரிகாலனின் நயனங்களைச் சந்தித்தாள். அதில் வெளிப்பட்ட செய்தி
-
குழந்தைகளுக்கு விருப்பமான சிக்கன் பக்கோடா அ-அ+ குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மாலை நேரத்தில் சாப்பிட சூப்பரான சிக்கன் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : எலும்பில்லாத சிக்கன் - கால் கிலோ மிளகாய் தூள் - தேவைக்கு மஞ்சள் தூள் - சிறிதளவு பஜ்ஜி மாவு - 3 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு - 2 டேபி
-
‘யதி’ - துறவறம் எனும் ஜீவநதியின் சத்தியத்தடம் தேடிச் செல்லும் பயணம்!
நவீனன் replied to நவீனன்'s topic in மெய்யெனப் படுவது
105. வன்மத்தின் வண்ணம் சூழ்ச்சியின்றி அரசியல் இல்லை. சூழ்ச்சியின்றி சுழற்சியில்லை. சூழ்ச்சியின்றி எதுவுமில்லை. அரசியல்வாதிகளுடன் பழகத் தொடங்கிய பின்பு நான் பயின்ற முதல் பெரும் பாடம் இதுதான். ஒரு சன்னியாசியாக இருப்பதன் ஆகப்பெரிய சௌகரியம் இத்தகு சூழ்ச்சிகளின் வலைப்பின்னல்களுக்குள் சென்று சிக்க வேண்டாம் என்பதுதான். உறவுகளும் பகையும் அற்று இருத்தல். அது அத்தனை எளிதல்ல. ஆனால் அதன் சொகுசு அபாரமானது. விவரிப்புக்கு அப்பாற்பட்டது. காற்றில் பறக்கும் ஒரு இறகைப் போல இலக்கின்றி அலைந்து திரிந்து விரும்பினால் அடங்கி இருக்கலாம். அல்லது மேலும் அலைந்து -
சூப்பரான ஸ்நாக்ஸ் மட்டன் வடை அ-அ+ குழந்தைகள் மட்டன் என்றால் சாப்பிட மறுப்பார்கள். இன்று மட்டனை வைத்து குழந்தைகள் சாப்பிடும் வகையில் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : எலும்பில்லாமல் கொத்திய மட்டன் - 200 கிராம் கடலைப்பருப்பு - 50 கிராம் சோம்பு - 10 கிராம் கரம்மசாலாத் தூள் - 2 கிராம் பூண்டு - 50 கிராம் பச்
-
சிறுநீரக கல் பிரச்சினைக்குரிய தீர்வு பொதுவாக எம்மில் பலரும் வயிறு வலி வந்தால் அது குறித்து தீவிர கவனம் கொள்ளாமல் ‘அதுவா வரும் அதுவா சரியாகும்’ என்று எண்ணிவிடுகிறார்கள். வயிற்று வலியை ஒருபோதும் அலட்சியம் செய்யாதீர்கள் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். சிலர் இது சாதாரண வயிற்று வலி என்று எண்ணி மருந்து கடைகளில் மருந்து அல்லது மாத்திரைகளை வாங்கி எடுத்துவிட்டு உடனடி நிவாரணம் தேடிக் கொள்கிறார்கள். ஆனால் வைத்தியர்கள் வயிற்று வலி என்றால், அது எந்த பகுதியில் வருகிறது என்பதையும், எப்போதெல்லாம் வருகிறது? எம்மாதிரியான வலியுடன் வருகிறது ? என்பதை பொறுத்து த
-
விதம்விதமான வெளிநாட்டு விருந்து: லெபனான் ஃபலாஃபல் என்னென்ன தேவை? வெள்ளைக் கொண்டைக்கடலை – 1 கப் பேசில் இலைகள் – சிறிதளவு உப்பு, எண்ணெய் – தேவைக்கு மிளகுத் தூள் – தேவைக்கு கெட்டித் தயிர் – அரை கப் சிறிதாக நறுக்கிய பூண்டு – 2 டீஸ்பூன் சில்லி சாஸ் – 2 டீஸ்பூன் எப்படிச் செய்வது? கொண்டைக்கடலையை ஐந்து மணி நேரம் ஊறவைத்து, வேகவையுங்கள். அதனுடன் உப்பு, மிளகுத் தூள், பேசில் இலைகள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். தவாவில் சிறிதளவு