பதிலளித்த அனைவருக்கும் நன்றிகள்.
நன்னி
இன்னுமொரு வேண்டுகோள் இராணுவ பதவிநிலைகளை ( உ+ம் லெப்டினன்ட்,கப்டன் போன்ற) புலிகள் எப்படி பேணினார்களோ அப்படியே பதிவிடுங்கள் எந்த மாற்றமும் இல்லாமல்
நன்றி
2005ம் ஆண்டு மே மாதம், 31ம் திகதி காலை 7.50 மணியளவில் நரஹேன்பிட்டி- பொல்ஹன்கொடச் சந்தியில் (கொழும்பிலிருந்து சற்றுத் தொலைவிலுள்ள இடம்) வைத்து நிஷாம் முத்தலிப் அவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்த புலிகளால் சுட்டுக் கொல்லப்படுகின்றார்.
சரியான தகவல்