Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசின் வெற்றிக் கனவை அரசே கலைத்து விடுகிறது

Featured Replies

[size=4]அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டு

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சி தோல்வியடையக்கூடிய வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. [/size]

[size=4]இது குறித்து கொழும்பு அரசியல் அவதா னிகள் மேலும் தெரிவிக்கையில், அரசு தனக்குத்தானே சேறு பூசிக் கொள் ளும் நடவடிக்கைகளை கிழக்கில் அரங்கேற் றியமையாலேயே இத்தகைய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் இரும்புக் கரம் கொண்டு எதிர்க்கட்சிகளின் தேர்தல் பிரசாரங் களைத் தாக்கி தடுத்து நிறுத்தும் அரசின் ஆதரவுக் குழுக்களை அரசு அடக்காது அவர்களின் அராஜக நடவடிக்கைக்கு துணை போனமையேயாகும். [/size]

[size=4]மேலும் கிழக்கு தேர்தல் களத்தில் கண்கா ணிப்பாளராகக் கடமையாற்றும் கபே அமை ப்பு தேர்தல் வன்முறைகளை உடனுக்குடன் வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தி வந்தது டன் அரசின் அசமந்தப் போக்கைçயும் கண் டித்து வருகின்றது. இந்நடவடிக்கையும் கிழக்கு மக்களின் மனதில் அரசு மீதான அதிருப்தியை மேலும் வளர்த்து விட்டுள்ளது. இவற்றையும் விட அரசின் இரகசிய தேர்தல் கணக்கெடுப்பிலும் மக்களின் கருத்து அரசுக்கு கசப்பான முடிபையே தெரியப்படுத்த கிழக்கில் அரசின் வெற்றி அஸ்தமிக்கத் தொடங்கியுள்ளது.[/size]

1687866-4x3-700x525.jpg

[size=4]பாரதூரமான வகையில் எதிர்க் கட்சிகளின் உறுப்பினர்கள், அலு வலகங்கள் மற்றும் உடைமைகள் தாக்கப்படுவதால் போர் வெற்றி யால் அரசின் மீது இருந்த மக்களின் அதீத ஆதரவும் தற்போது மங்கி வருகிறது. [/size]

[size=4]இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது வேட் பாளர்களுக்காக ஒருபுபுறம் ஏறுமுகமாக தனது அனல்பறக்கும் தேர்தல் பிரசாரத்தை வெற்றிகரமாகத் தொடர்ந்து கொண்டு இருக் கின்றார். [size=5]அவருக்கு சிங்கள மக்களும் தமது ஆதர வை தெரிவித்த வண்ணம் உள்ளனர். [/size][/size]

[size=4]மற்றொரு புறம், முஸ்லிம் காங்கிரஸும் அரசில் இருந்து விலகி தனது ஆதரவை தற்போது சற்று அதிகரித்துக் கொண்டுள்ளது. ஆனால் அரசின் ஆதரவு வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்துடன் சேர்த்து அங்கு வன்முறைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். தோல்வியின் பீதியில் அரசு உள்ளதால் எதிர்வரும் 8-ம் திகதி நடைபெறவுள்ள கிழக்குத் தேர்தல் நீதி யான முறையில் நடை பெறுமா என அரசி யல் அவதானிகள் கேள்வி எழுப்பியுள் ளனர்.[/size]

http://www.valampurii.com/online/viewnews.php?ID=30667

  • கருத்துக்கள உறவுகள்

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது வேட் பாளர்களுக்காக ஒருபுபுறம் ஏறுமுகமாக தனது அனல்பறக்கும் தேர்தல் பிரசாரத்தை வெற்றிகரமாகத் தொடர்ந்து கொண்டு இருக் கின்றார். [size=5]அவருக்கு சிங்கள மக்களும் தமது ஆதர வை தெரிவித்த வண்ணம் உள்ளனர். [/size]

சிங்களவர்கள் சம்பந்தருக்கு ஆதரவு தெரிவிப்பார்களா? அல்லது வழமைபோல எங்கட ஊடகங்களின் புகழ்ச்சியா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.