Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் பதிலடி

Featured Replies

புலிகளின் பதிலடி: நாகர்கோவில், மணலாறு சிறிலங்கா காவலரண்கள் மீட்பு!

[வியாழக்கிழமை, 18 மே 2006, 07:00 ஈழம்] [புதினம் நிருபர்]

யாழ். நாகர்கோவில் பகுதியில் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்த முயற்சி செய்த சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் சிறிலங்கா இராணுவத்தினரின் இரு முன்னரங்க காவலரண்கள் புலிகள் வசமாகியுள்ளன.

தமது பதிலடி நடவடிக்கையின் போது இராணுவத்தின் முன்னணி காவலரண்கள் இரண்டையும் எரித்து நிர்மூலமாக்கி அழித்த விடுதலைப் புலிகள் அவற்றைக் கைப்பற்றியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத சிறிலங்காப் படையினர் முன்னணிக் காவலரண்களிலிருந்து பின்வாங்கி ஓடியுள்ளனர்.

மீண்டும் வந்து தமது முன்னணிக் காவலரண்களில் நிலையெடுக்க முனைந்த போதும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றிய இரு காவலரண்களையும் அவர்களால் மீட்க முடியவில்லை. அவை இரண்டும் தற்போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் வசமே உள்ளன.

புலிகளால் கைப்பற்றப்பட்டிருக்கும் இரு முன்னணி காவலரண்களும் விடுதலைப் புலிகளின் நிலைகளிலிருந்து 25 மீற்றர் தொலைவிலானவை என்றும் கூறப்படுகிறது.

இதேபோன்று கடந்த வாரம் மணலாற்றுப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரங்க காவலரண்கள் மீது சிறிலங்காப் படையினர் தாக்குதல் நடத்த முயற்சித்தனர்.

ஆனால் புலிகள் நடத்திய எதிர்த்தாக்குதலில் சிறிலங்காப் படையினரது இரு முன்னரங்க காவலரண்களை விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளதாகவும் கிளிநொச்சி செய்திகள் தெரிவிக்கின்றன

நன்றி: புதினம்

  • தொடங்கியவர்

நாகர்கோவில்,மணலாறு பகுதியில் படையினரின் காவலரண்கள் புலிகளால் மீட்பு

நாகர்கோவில் மற்றும் மணலாற்றுப்பகுதிகளில் இராணுவம்மேற்கொண்ட முன்னேறும் முயற்சி விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டதுடன். படையினரின் இருகாவலரண்களையும் புலிகள் கைப்பற்றியுள்ளனர். இக் காவலரண்களை மீட்பதற்கு தற்போது படையினர் முயன்றுவருவதகாவும் தொடர்ச்சியாக மோதல்கள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று அதிகாலை 2மணியளவில் படையினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி முறியடிக்கப்பட்ட போதேபுலிகள்இக்காவலரண்களைக்

  • தொடங்கியவர்

அம்பன், குடத்தனைக்கு வெளியார் செல்லத்தடை.

- பண்டார வன்னியன் - வுhரசளனயலஇ 18 ஆயல 2006 14:52

இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள வடமராட்சி கிழக்குப் பகுதிக்கு அப்பகுதியைச் சாரா வே று எவரும் செல்வதற்கு படையினர் அனுமதி மறுத்து வருகின்றனர். வல்லிபுரக் கோயில் காவலரணில்வைத்து பயணிகளின் அடையாளஅட்டை, வாகனஇலக்கம் என்பவற்றைப் பதிவுசெய்யும் படையினரே இந்தத் தடை நடவடிக்கையை மேற்கொள்கின்றனர்.

சிவிலுடையில் உள்ள நன்கு தமிழில் பேசுகின்ற இரண்டு படையினரே இந்தப் பதிவு, தடுப்பு நடவடிக்கைகளைச் செய்வதாகவும் பயணிகiளின் பொதிகள் கடுமையான சோதனைக்குட்படுத்தப்படுவதாக

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.