Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மானிப்பாயில் இராணுவத்தினரால் மாணவி கடத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ். மானிப்பாயில் சிறிலங்கா இராணுவத்தினரால் பதின்மூன்று வயது மாணவியொருவர் கடத்தப்பட்டுள்ளார்.

மானிப்பாய் கல்லுண்டாய்வெளிப் பகுதியில் வைத்தே இச்சம்பவம் நடந்தது.

தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் கல்வி கற்றுவிட்டு நேற்று திங்கட்கிழமை வீடு திரும்பிக்கொண்டிருந்த போது வழிமறித்த இராணுவத்தினர் மாணவியை கடத்தியுள்ளனர்.

கடத்தப்பட்டவர் ஆனைக்கோட்டையைச் சேர்ந்த கிராமசேவையாளர் ஒருவரின் மகள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

puthinam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரேநாளில் ஐந்து மாணவர்கள் கடத்தப்பட்டனர்.

- பண்டார வன்னியன் - றுநனநௌனயலஇ 24 ஆயல 2006 10:01

யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் மாணவர்கள் கடத்தப்பட்ட பலல்வேறு சம்பவங்கள் நேற்று நடைபெற்றுள்ளன. தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த மாணவி, வீதியிற் சென்றுகொண்டிருந்த மாணவன், சிற்றுண்டிச்சாலையில் உணவருந்திக்கொண்டிருந்த மாணவர்கள் என ஐந்து பேர் இவ்வாறு கடத்தப்பட்டனர்.

யாழ்ப்பாணம் மானிப்பாயில் வீடு திரும்பிக்கொண்டிருந்த 13 வயது மாணவி கல்லுணடாய் வெளியில் வைத்துக் கடத்தப்பட்டார். மட்டக்களப்பு வந்தாறுமூலையில் வீதியில் சென்று கொண்டிருந்த மாணவன் வெள்ளைவானில் வந்த ஆயுதபாணிகளால் கடத்தப்பட்டார்.

வாழைச்சேனையில் நேற்று மாலை 6 மணிக்கு பேத்தாளையில் உள்ள உணவகம் ஒன்றில் நின்றிருந்த 3 மாணவர்களை வெள்ளைவான் கும்பல் ஆயுதமுனையில் கடத்திச்சென்றுள்ளது. சம்பவத்தின் போது அவ்விடத்தில் இருந்த மேலும் இரு மாணவர்கள் கும்பலின் பிடியில் அகப்படாமல் தப்பிச்சென்றுள்ளனர்.

பேத்தாளையில் வைத்துக் கடத்தப்பட்ட மூன்று மாணவர்களும் ஏ11 வீதியில் வாகனேரியிலுள்ள சிறிலங்கா இராணுவமுகாம் அருகே இறக்கிவிடப்பட்டுள்ளனர்.

வந்தாறுமூலையில் வைத்துக் கடத்தப்பட்டவர் வெலிக்கந்தைப் பகுதிநோக்கிக் கொண்டுசெல்லப்பட்;டதாகச் செய்திகள் தெரிவி;க்கின்றன.

sankathi

ÌÚ측¨Ä §À¡Å¡÷...... ¬¨Ãò¾¡ý Å¢ð¼¡í¸û........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.