Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் உறுதிப்படுத்தும் விதி முறை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில் பல செய்திகள் பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுகின்றன. அத்தோடு, இவர்களே எழுதி தங்களின் தளங்களினை விளம்பரப்படுத்தும் வகையில் இணைக்கவும்படுகின்றது. அத்தோடு சுயமான பல கருத்துக்களும் இணைக்கப்படுகின்றது.

என்னுடைய கருத்து என்னவென்றால், இப்படி இணைப்படும் செய்திகளின் நம்பகத்தன்மை பற்றி யாராவது வாசகர்கள் கேள்வி எழுப்பினால், குறித்த செய்தியை இணைத்தவர் தரவேண்டும். அன்றேல் முயலவேண்டும். எல்லாச் செய்திகளுக்கும் தேவையில்லை. ஆனால் பிரச்சனைக்குரிய செய்திகள் என்றாலோ, ஒருவரின் தனிப்பட்ட கருத்துக்களில் பிழையான தகவல்கள் பரிமாறப்படுவது கண்டு கேட்கப்படும் கேள்விகளுக்கு நிச்சயம் குறித்தவர் விளக்கமளிக்க வேண்டும். இல்லை எனில் குறித்தவரைத் தடை செய்யலாம்.. அல்லது எச்சரிக்கை செய்யலாம்.

இது ஏன் என்றால் இங்கே இந்த சாதகத்தன்மையைக் கருத்தில் கொண்டு, பிழையான தகவல்கள் செவிவழிக்கதைகளும் பரப்பப்படுகின்றன. அது குறித்த நம்பிக்கைத்தன்மை என்பது கருத்துச் சுதந்திரத்தினுள் அமிழ்ந்து போகின்றது. இது பற்றி நிர்வாகம் விதிமுறையைக் கொண்டுவரும்படி கேட்டுக் கொள்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முறை ஆனால் சாத்தியப்படுமா என்பதுதான் சந்தேகம்

நான் யாழில் கவனித்த ஒருவிடயம்...

தேசியத்துக்கு ஆதரவாக யாரும் கருத்து எழுதினால் ஆதாரமற்ற கருத்து என்று கூறி நீக்கப்படுகிறது. ஆனால் தேசியத்துக்கு எதிராக யாரும் கருத்து எழுதினால் அது யாழில் விட்டு வைக்கப்படுகிறது.

இதனையும் நிர்வாகத்தினர் இனிமேல் கவனத்தில் எடுத்தால் நல்லது....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்படியான செய்திகளைப் படித்தால் அதை முறையீட்டு பொத்தனை அழுத்தி விளக்கத்தைக் கொடுங்கள். சிலவேளை அவர்கள் கவனிக்காது இருக்கலாம். இல்லை எனில் அது தொடர்பாக தலைப்பினைத் தொடங்குங்கள்... ஒரு பிடி பிடிக்கலாம்!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=3]ஒருவேளை தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள் என்று எழுதீனம் போல.......[/size][size=1]

[size=3]நிர்வாகம் கத்திரியை பாவியுங்கோ [/size][/size]

அப்படியான செய்திகளைப் படித்தால் அதை முறையீட்டு பொத்தனை அழுத்தி விளக்கத்தைக் கொடுங்கள். சிலவேளை அவர்கள் கவனிக்காது இருக்கலாம். இல்லை எனில் அது தொடர்பாக தலைப்பினைத் தொடங்குங்கள்... ஒரு பிடி பிடிக்கலாம்!!

அவர்கள் கவனிக்காமல் இருக்கிறார்கள் என்றில்லை. திரியில் கூட சிலர் சுட்டிக்காட்டிய பின்னரும் அவை நீக்கப்படாமல் அவற்றுக்கு அடுத்து எழுதப்படும் கருத்துகள் நீக்கப்படுவதை பலரும் அவதானித்துள்ளார்கள். :D

மட்டுக்கள் மேல் விமர்சனம் வைத்து நாற்சந்தியில் இருவரால் ஆரம்பிக்கப்பட்ட இரண்டு திரிகள் நீக்கப்பட்டு விட்டது... இனி ஆரம்பித்தால் அதுவும் நீக்கப்படும்... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கடி சக்தி தொலைக்காட்சியில் முழ்கி இருக்கின்றீர்கள் போல!

அடிக்கடி சக்தி தொலைக்காட்சியில் முழ்கி இருக்கின்றீர்கள் போல!

மன்னிக்கவும்...

வரணியான்என்பவருக்கு எழுதியுள்ளீர்கள். எனக்கென்று நினைத்து விட்டேன்... :o

Edited by துளசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் கவனிக்காமல் இருக்கிறார்கள் என்றில்லை. திரியில் கூட சிலர் சுட்டிக்காட்டிய பின்னரும் அவை நீக்கப்படாமல் அவற்றுக்கு அடுத்து எழுதப்படும் கருத்துகள் நீக்கப்படுவதை பலரும் அவதானித்துள்ளார்கள். :D

மட்டுக்கள் மேல் விமர்சனம் வைத்து நாற்சந்தியில் இருவரால் ஆரம்பிக்கப்பட்ட இரண்டு திரிகள் நீக்கப்பட்டு விட்டது... இனி ஆரம்பித்தால் அதுவும் நீக்கப்படும்... :D

அப்படியா! அதிசயமாக இருக்கே! நடுநிலமைக்குப் உலகளவில் பேர் போனவர்களாச்சே நம் மட்டறுத்தினர்?? நீங்கள் அவர்களைப் பற்றி அவதூறாகக் கதைப்பதாகச் சந்தேகிக்கின்றேன் :D :D

Edited by தூயவன்

அப்படியா! அதிசயமாக இருக்கே! நடுநிலமைக்குப் உலகளவில் பேர் போனவர்களாச்சே நம் மட்டறுத்தினர்?? நீங்கள் அவர்களைப் பற்றி அவதூறாகக் கதைப்பதாகச் சந்தேகிக்கின்றேன் :D :D

அப்படியானால் விரும்பினால் எனது கருத்தையும் report பண்ணி அகற்றலாம்.... :D :D

அல்லது வேறு யாரும் உங்களுக்கு நம்பிக்கையான நபர்களை கேட்டு உண்மையை அறியலாம். :)

Edited by துளசி

அவர்கள் கவனிக்காமல் இருக்கிறார்கள் என்றில்லை. திரியில் கூட சிலர் சுட்டிக்காட்டிய பின்னரும் அவை நீக்கப்படாமல் அவற்றுக்கு அடுத்து எழுதப்படும் கருத்துகள் நீக்கப்படுவதை பலரும் அவதானித்துள்ளார்கள். :D

மட்டுக்கள் மேல் விமர்சனம் வைத்து நாற்சந்தியில் இருவரால் ஆரம்பிக்கப்பட்ட இரண்டு திரிகள் நீக்கப்பட்டு விட்டது... இனி ஆரம்பித்தால் அதுவும் நீக்கப்படும்... :D

[size=5]துளசி சொல்வதை வழிமொழிகின்றேன். மட்டுறுத்தினர்கள் இப்போ "குண்டாஸ்' ஆகி விட்டார்கள். [/size]

[size=5]இதனால் எழுதவே மனமில்லாது போனவர்கள் நான் உட்பட அதிகம். வெறும் பொழுது போக்காக வந்து செல்லவே விருப்பப்படுகின்றோம். நீங்களும் யாழ் களத்தை சீரியஸாக அணுகாது அதன் போக்கில் வேடிக்கை பார்ப்பது மிகவும் உத்தமம்... :D [/size]

நான் யாழில் கவனித்த ஒருவிடயம்...

தேசியத்துக்கு ஆதரவாக யாரும் கருத்து எழுதினால் ஆதாரமற்ற கருத்து என்று கூறி நீக்கப்படுகிறது. ஆனால் தேசியத்துக்கு எதிராக யாரும் கருத்து எழுதினால் அது யாழில் விட்டு வைக்கப்படுகிறது.

இதனையும் நிர்வாகத்தினர் இனிமேல் கவனத்தில் எடுத்தால் நல்லது....

நானும் நிர்வாகத்திடம் தயவு பண்ணி கேட்டுக் கொள்கிறேன்
  • கருத்துக்கள உறவுகள்

தேசியத்தின்பால் நடுநிலையாக என்றும் தன் பயணத்தை தொடரும் யாழிற்கு வாழ்த்துக்கள்

Edited by நந்தன்

தேசியத்தின்பால் நடுநிலையாக என்றும் தன் பயணத்தை தொடரும் யாழிற்கு வாழ்த்துக்கள்

இந்த குறும்பு தானே வாணாங்கிரது. :D

என்னைப்பொறுத்தவரை இயலுமானவரை யாழ் கருத்துக்களத்தின் ஊர்ப்புதினத்தில் எதையாவது எழுதாமல் தவிர்த்துக்கொள்வதே நல்லது என்று தெரிகின்றது. மனதைக்கட்டுப்படுத்துவது இவ்விடயத்தில் மிகவும் கடினமானதே. ஆயினும், இணைக்கப்படுகின்ற செய்திகளின் அடிப்படையில் வஞ்சகம் இல்லாமல் எமது கருத்துக்களை தெரிவிக்கப்போய் கடைசியில் முட்டாள் ஆகவேண்டியதும், மனஸ்தாபப்படவேண்டியதும், பிரச்சனைப்படவேண்டியதும் நாங்களே. பொறிக்கிடங்குகளினுள் மாட்டாது இருப்பதற்கு பொத்திக்கொண்டு போவதை விட வேறு சிறந்த பரிகாரம் எனக்குத்தெரியவில்லை. எனவே, பொத்திக்கொள்கின்றேன். வணக்கம்.

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னைப்பொறுத்தவரை இயலுமானவரை யாழ் கருத்துக்களத்தின் ஊர்ப்புதினத்தில் எதையாவது எழுதாமல் தவிர்த்துக்கொள்வதே நல்லது என்று தெரிகின்றது. மனதைக்கட்டுப்படுத்துவது இவ்விடயத்தில் மிகவும் கடினமானதே. ஆயினும், இணைக்கப்படுகின்ற செய்திகளின் அடிப்படையில் வஞ்சகம் இல்லாமல் எமது கருத்துக்களை தெரிவிக்கப்போய் கடைசியில் முட்டாள் ஆகவேண்டியதும், மனஸ்தாபப்படவேண்டியதும், பிரச்சனைப்படவேண்டியதும் நாங்களே. பொறிக்கிடங்குகளினுள் மாட்டாது இருப்பதற்கு பொத்திக்கொண்டு போவதை விட வேறு சிறந்த பரிகாரம் எனக்குத்தெரியவில்லை. எனவே, பொத்திக்கொள்கின்றேன். வணக்கம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.