Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீ பத்மநாபசுவாமி ஆலயம் - திருவனந்தபுரம்

Featured Replies

கேரளாவை கடவுளின் சுவீகார தேசம் (God's own country) என்று அழைப்பது போலத் திருவனந்தபுரத்தைக் கோயில்களின் நகரம் (City of temples) என்று என்று அழைப்பார்கள். என்னுடைய சுற்றுலாவின் போது நான் பார்த்தவை, அனுபவித்தவைகள் இவ் அடையாளப்பெயர்கள் நிரம்பவும் பொருந்தமானவை என்று மெய்ப்பித்தன.

முழுப்பதிவிற்கும்

http://ulaathal.blogspot.com/2006/06/blog-post.html

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் வாசிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. என்றாலும் உமக்குத் தைரியம் தான்( சிதம்பரத்தில் துண்டைக்காணோம் துணியக் காணேம் என்று ஒடினது) பிரபா

  • தொடங்கியவர்

கந்தப்பு, பழசையெல்லாம் ஏன் கிளர்றியள்:-)

அது என்ன பழசு?? கந்தப்பு எனக்கும் சொல்லுங்க...இல்லாட்டி ஆச்சிட்ட சொல்லுவன்

பபா, பிரபாண்ணாவின் சிதம்பரத்தில் ஒரு அப்பாவி சாமி பதிவைத்தான் கந்தப்ஸ் சொல்லுறார் என நினைக்கிறன் :wink: :P

( அப்பு இது கிசு கிசு மாதிரியில்லை தானே போரைச் சொல்லலாமா :oops: )

  • தொடங்கியவர்

நித்திலா பக்கெண்டு விஷயத்தைப் பிடிச்சிட்டா, என்ன தூயா டியூப் லைட்டா இருக்கிறியள்:-)

  • கருத்துக்கள உறவுகள்

நித்திலா பக்கெண்டு விஷயத்தைப் பிடிச்சிட்டா, என்ன தூயா டியூப் லைட்டா இருக்கிறியள்:-)

டியுப் லைட்(சென்னைத்தமிழர்கள் சொல்வதுண்டு. எனக்கு இதற்குரிய தூய தமிழ்ச்சொல் தெரியாது. ஆடை மினுக்கி என்றும் சொல்லலாம்)என்று (10 நிமிடங்களுக்குப்பின்பே உயிர் பெறும்) அழைக்கலாம்

இந்துக்கள் மட்டும் தான் இக்கோவிலுக்கு செல்ல அனுமதிக்கிறார்கள் என்று கானாபிரபா எழுதியதினை வாசிக்கும் போது எனக்கு தெல்லிப்பளையில் வசித்த ஆசிரியரின் யாபகம் தான் வருகிறது. அவர் வெள்ளைக்காரரின் உருவம்.ஆனால் தமிழர். தேவரா,திருவாசகம் எல்லாம் மனப்பாடம், ஆசிரியர். சைவசமயத்தவர். அவர் மயிலாப்பூர் கபலிஸ்வரர் ஆலயத்துக்கு கும்பிடச் செல்லும் போது இந்துக்களினைத்தவிர வேறு ஒருவரும் உள்ளே செல்லக்கூடாது என்று சொல்லி அங்குள்ளவர்கள் தடுத்தார்கள். இவர் தமிழன் என்று சொல்லி தனது இலங்கைக் கடவுச்சீட்டினைக்காட்டியும், தமிழில் கதைத்தும், தேவராங்கள் பாடிக்காட்டியதன் பின்புதான் உள்ளே செல்ல அனுமதி கிடைத்தது.

  • தொடங்கியவர்

//டியுப் லைட்(மன்னிக்கவேண்டும் தமிழ்ச்சொல் அல்ல) ஆவது 5 நிமிடங்களில் ஒளி தரும். இஸ்திரிப்பெட்டி(சென்னைத்தமி

சென்றவருடம் தலதா மாளிகையிற்குசெல்லும் போது அவுச்திரெலியாவில் கோடைகாலத்தில் தமிழர்கள் அணிவது போல அரைக்காச்சட்டை அணிந்து சென்றேன். அங்கு செல்லும் ஆண்கள் முழுக்காச்சட்டை அல்லது சாரம்(லுங்கி) அணிந்துதான் செல்லவேண்டும் என்பதினால் என்னை உள்ளே போக விடவில்லை. சாரம் வாங்கச்சொன்னார்கள். நான் வந்த வாகனத்தில் இருந்த எனது முழுக்காச்சட்டையினை அணிந்தபின்புதான் பிறகு உள்ளே என்னைப்போகவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நித்திலா பக்கெண்டு விஷயத்தைப் பிடிச்சிட்டா, என்ன தூயா டியூப் லைட்டா இருக்கிறியள்:-)

அப்ப நித்திலாவைக் கற்பூரம் என்று சொல்லிறியல் பிரபா

  • தொடங்கியவர்

கந்தப்பு,

வயசு போன காலத்தில கொழுவிவைக்காதேங்கோ:-)

இருங்க முதலில் சி.ஒ.அ.சா படித்துவிட்டு வருகின்றேன்...

  • கருத்துக்கள உறவுகள்

இருங்க முதலில் சி.ஒ.அ.சா படித்துவிட்டு வருகின்றேன்...

அது என்ன சிப்பிட்டு படித்துவிட்டு வரப்போறியளோ

இருந்தாலும் கந்தப்புவிற்கு பயம் குறைந்து தான் போட்டுது..குஞ்சாச்சீஈஈஈஈஈஈஈஈ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.