Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜேர்மனி கம் கோயிலில் இன்று நடந்தது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனி கம் கோயிலில் இன்று நடந்தது என்ன? இன்று ஜேர்மனி கம் கோயிலின் வருடாந்த தேர்த்திருவிழா மாலை 6 மணி வரையும் சிறப்பாக நடைபெற்றது பல்லாயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து கலந்து கொண்டிருந்தார்கள் ஆனால் மாலை 6 மணிக்கு பின் அங்கு வன்செயல் இடம்பெற்றுள்ளது மூவர் கத்தியால் வெட்டப்பட்டு காயப்பட்டு இரத்தம் பெருகியதைக் காணமுடிந்தது உடனே பொலிஸகாரர்கள் அங்கு வரவழைக்கப்பட்டிருந்தனர் காயப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியுமா ஏன் அந்த சம்பவம் நடந்தது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ.... வழமையா நடக்கிறது தானே எல்லா கொண்டாடங்களிலும். பிருந்தன் அண்ணா போறன் என்று சொன்னவர். சிலவேளை அவருக்கு ஏதும் தெரிந்திருக்கலாம். :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெருநாய்கள் எங்காவது சந்தித்து கொண்டால் கடித்துக்கொள்வது வழக்கம் தானே...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதற்கு கோயில்கள்தான் இடமா? நையாண்டீமேளம் கலைஞர்களும் நின்றார்கள் அவர்களும்; அவ்விடத்தை விட்டு ஓடியதையும் காணக்கூடியதாக இருந்தது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரிபிசி அறிவிப்பாளர்கள் அங்கு செல்லவில்லையா கணேசு?

கம் காமாட்சியம்மன் கோயிவில் நானும் காலை 10 மணி முதல் மாலை 6.45 வரை நின்றுருந்தேன் இந்த இடைப்பட்ட நேரத்தில் எனக்குதெரிந்து எதுவித சம்பவமும் கோயில் சுற்றாடலில் நடைபெறவில்லை. நேற்றைய தேர்த்திருவிழாவிற்கு இருபதாயிரம் மக்கள் வந்துருப்பார்கள்.

நானும் காலை 10 மணியில் இருந்து மாலை 5மணிவரை இருந்தேன் அனைத்தும் அமைதியாக நடந்தது, அதுவரை தேர் உருண்டது, மக்கள் நடந்தார்கள், கனேஸு சொல்வது போல் எதுவும் நடக்கவில்லை, அவர் 6மணிஎன்று சொல்லி இருப்தால் தெரியவில்லை, 6.30 வரைக்கும் சிறீ நின்றதால் அவருக்கு தெரிந்திருக்கும், அவரும் இல்லை என்பதால், என்ன நடந்தது என்று தெரியவில்லை, விசாரித்தால் தெரியும், அல்லது கள உறவுகள் யாருக்காவது தெரிந்தால் சொல்வார்கள்.

அந்த மானிலத்து தொலைகாட்சியின் செய்தியில்(WDR TEXT) இருபதாயிரம் பெயர் வந்ததாக எழுதியுள்ளார்கள் ஆனால் கனேஸ் கூறும் இந்த சம்பவம் பற்றி ஒன்றும் கூறவில்லை

இப்போது எனது நண்பருடன் தொடர்பு கொண்டபோது அறிய முடிந்தது, சம்பவம் நடந்ததாகவும் தனக்கு தனது நண்பர் கூறியதாகவும் கூறினார், விவரங்கள் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏற்கனவே ஒருக்கா பாரிசில இருந்து வந்து ஒரு கும்பல் வெட்டுபட்டதென்டு சொன்னவங்கள். அது உண்மையா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பவம் 6 மணியளவில் நடந்திருக்கலாம் அந்த நேரம் தான் பொலிஸ்வாகனங்கள் அங்கு உள்ளே சென்றன வெளியில் நின்ற படியால் எனக்கு நடந்தது தெரியவில்லை ஆனால் மக்கள் பதட்டப்பட்டதை காணமுடிந்நது சம்பவம் நடக்கும் முன் சில இளைஞர்கள் கையில் மதுபானப்போத்தல்களுடன் ஆடியதையும் பார்க்க முடிந்தது

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே ஒருக்கா பாரிசில இருந்து வந்து ஒரு கும்பல் வெட்டுபட்டதென்டு சொன்னவங்கள். அது உண்மையா?

அங்கிருந்து வந்த பாம்புப்படை என்ற குழுவினர் இதை நடத்தியதாக அறியமுடிகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாம்பென்டா படையும் நடுங்கும் தானே :-)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏய் கறுப்பி, பாம்பு குறுப் சுவிசில அல்லோ இருக்கு. அவையின்ர கிளை பரிசுக்கும் பரவீட்டுதோ?

ஜேர்மனி கம் கோயிலில் இன்று நடந்தது என்ன? இன்று ஜேர்மனி கம் கோயிலின் வருடாந்த தேர்த்திருவிழா மாலை 6 மணி வரையும் சிறப்பாக நடைபெற்றது பல்லாயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து கலந்து கொண்டிருந்தார்கள் ஆனால் மாலை 6 மணிக்கு பின் அங்கு வன்செயல் இடம்பெற்றுள்ளது மூவர் கத்தியால் வெட்டப்பட்டு காயப்பட்டு இரத்தம் பெருகியதைக் காணமுடிந்தது

பத்திகையாளர் என்று கூறும் நீங்கள் கூறிய மேலே உள்ளவை உண்மையாயின்

நான் கோயில் முன் வாசலில் மாலை 6.30 வரை நின்றிருந்தேன், அதன் பின் கோயிலின் பின்புறவீதியில் எனது மகிழூர்ந்து(கார்)தரிப்பிடத்த

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் சொன்னது நான் பத்திரிகையாளன் என்று? இரண்டு வருடங்களுக்கு முன் வானொலி ஒன்றுக்கு செய்தி வழங்கியிருந்னே; அத்துடன் யாழ் கழத்திலும் எழுதியிருந்தேன் இது தான் எனது அனுபவம் மற்றது கம் கோயிலில் நடந்தது உண்மை வதந்தியல்ல

நான் கோயில் முன் வாசலில் மாலை 6.30 வரை நின்றிருந்தேன், அதன் பின் கோயிலின் பின்புறவீதியில் எனது மகிழூர்ந்து(கார்)தரிப்பிடத்த

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பவம் நடந்தது உண்மையென ஒரு உதைபந்தாட்ட இணையத்தளத்தில் பார்வையாளர்கள் எழுதியதை பார்த்தேன். பெயர்கள் வேறு குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.