Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மண்டபம் தமிழ் அகதி முகாமில் சிறுவன தமிழக காவல் துறையால் தாக்

Featured Replies

மண்டபம் தமிழ் அகதி முகாமில் 10 வயது சிறுவனை தமிழக காவல் துறை துணை ஆய்வாளர் கடுமையாகத் தாக்கினார்

மண்டபம் தமிழ் அகதி முகாமில் 10 வயது சிறுவன் மதுசன் பொருட்கள் திருடப்பட்டதாய் குற்றம்சாட்டபட்டு, அருகிலுள்ள காவல் நிலையம் ஒன்றுக்கு மாலை அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு விசாரணை என்ற பெயரில், சிறுவனை காவல் நிலைய துணை ஆய்வாளர் கடுமையாக தாக்கியதாய் கூறப்படுகிறது. இதில் சிறுவன் மதுசன், படுகாயமடைந்து உடல் முழுக்க கன்னியது. (முன்னதாய் சிறுமி தாக்கப்பட்டதாய் செய்தி வந்தது) காயம்பட்ட சிறுவனை அருகிலுள்ள மண்டபம் மருத்துமனைக்கு கொண்டு செல்லபட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறுவன் தாக்கப்பட்ட செய்தியறிந்த தமிழ் அகதிகள் சுமார் 2,000 பேர் மாலையில் மண்டபம் முகாம் விட்டு வெளியேறி இராமேசுவரம் சாலையை முற்றுகையிட்டனர். உடனடியாக காவல் துறை உயர் அதிகாரி திரு. மகேசுவரன் அங்கு வந்து நிலைமையை கட்டுப்படுத்தினார். துணை ஆய்வாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து, சாலை மறியலை தமிழ் அகதிகள் கைவிட்டனர். காவல் துறையின் காட்டு தார்பார் அப்பாவி அகதிகளிடமும் காட்டப்படுவது வேதனை தருவதாயுள்ளது.

நிதர்சனம்.

இச்செய்தி எமது ஊடகங்கள் பெரும்பாலானவற்றில் வந்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டு ஊடகங்களில் வந்ததாகத் தெரியவில்லை. ஏன் இது அவர்களுக்கு செய்தியாகப் படவில்லையோ??

இப் 10 வயதுச் சிறுவனுக்கு இன்றைய தமிழ்நாட்டு திடீர் அரசியல்வாதியால் புலி குத்தியும் விடப்படவும் கூடும்!! பொறுத்திருந்து பார்ப்போம்!!!

  • தொடங்கியவர்

தமிழக ஊடகங்கள் இப்போது முக்தி நிலையை அடைந்து நிட்டுது.

தங்கபச்சான் கூறியதுபோல், அவர்களுக்கு செய்திகளாகப் படுவது, எந்த நடிகர் யாரோடு சுத்துகிறார். யார் யாரோடு (கள்ளத்)தொடர்பு வைத்திருந்தார்கள்.

அவர்களின் ஒரு சில ஊடகங்கள் தான் எமது பிரச்சினையை அவ்வப்போது காட்டுவார்கள்.

இதையா சொல்லுவர்கள் முன்னோர்கள் மரத்தால விழுந்தவனை மாடு ஏறி மிறித்தது என்று :twisted: :twisted:

இச்செய்தி எமது ஊடகங்கள் பெரும்பாலானவற்றில் வந்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டு ஊடகங்களில் வந்ததாகத் தெரியவில்லை. ஏன் இது அவர்களுக்கு செய்தியாகப் படவில்லையோ??

இப் 10 வயதுச் சிறுவனுக்கு இன்றைய தமிழ்நாட்டு திடீர் அரசியல்வாதியால் புலி குத்தியும் விடப்படவும் கூடும்!! பொறுத்திருந்து பார்ப்போம்!!!

http://thatstamil.oneindia.in/news/2006/07...09/refugee.html

அகதிச்சிறுவனுக்கு நல்லதொரு அடைக்கலம் குடுத்திருக்கிறார்கள்.....!

யுனிசெப்பிட்ட சொல்லவேணும் புலிகளின் வயது குறைந்த சிறுவன் இந்திய அகதிமுகாமில் பிடிபட்டு இருக்கிறான் போய் பாத்துவந்து அறிக்கை விடச்சொல்லி...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.