Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இங்கிலாந்திடம் இலங்கை ஆயுத உதவி கேட்கிறது.

Featured Replies

இங்கிலாந்திடம் ஆயுத உதவி கோரும் ராஜபக்ஷே

இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே லண்டனில் பிரதமர் டோனி பிளேரை சந்தித்து ஆயுத உதவி கோரியுள்ளார்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. விடுதலைப் புலிகளின் அரண்களை உடைத்து அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குள் நுழைய ராணுவம் தீவிரமாக முயற்சித்தும் கூட அந்த முயற்சிகளுக்கு இதுவரை வெற்றி கிடைக்கவில்லை.

கிழக்கில், திரிகோணமலை அருகே உள்ள சம்பூர் என்ற முக்கிய பகுதியை மீட்க இலங்கை ராணுவம் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதுவரை எந்த முன்னேற்ற¬ம் கிடைக்கவில்லை.

விடுதலைப் புலிகள் முன்பை விட இப்போது வலிமையுடன் ராணுவத்துடன் மோதி வருவதால் ஆயுத பலமின்றி இலங்கை ராணுவம் தவிக்கிறது. பாகிஸ்தானிலிருந்து அந்த நாட்டுக்கு ஆயுத உதவி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே லண்டனுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டுள்ளார்.

அங்கு இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேவைர் சந்தித்து பேசியுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்குத் தேவைப்படும் ஆயுதங்களை இங்கிலாந்து வழங்க வேண்டும் என்று பிளேரிடம் ராஜபக்ஷே கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்தியாவிடமிருந்து ரேடார் உள்ளிட்ட ராணுவ உதவியை இலங்கை கோரியிருந்தது. ஆனால் தமிழக அரசியல் கட்சிகள் இதற்கு கடும எதிர்ப்பு தெரிவித்ததால் இலங்கைக்கு எந்தவித ராணுவ உதவியும் வழங்கப்படாது என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இதனால் பாகிஸ்தானிடமிருந்து இலங்கை அரசு ஆயுத உதவியைப் பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இங்கிலாந்திட¬ம் இலங்கை ஆயுத உதவி கோரியுள்ளதாக செய்திகள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

12 புலிகள் படகு மூழ்கடிப்பு?

இதற்கிடையே, காங்கேசன் துறையில் இலங்கை கடற்படைக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த கடும் சண்டையில் விடுதலைப் புலிகளின் 12 படகுகளை தாக்கி மூழ்கடித்து விட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. இந்த சண்டையில் 80 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன் துறை பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே நேற்று கடும் மோதல் வெடித்தது. நேற்று நடந்த கடம் மோதலில் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 12 கடற் படகுகளை மூழ்கடித்து விட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இது குறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், மொத்தம் 20 படகுகளில் புலிகள் வந்தனர். அவற்றில் 100 புலிகள் இருந்ததாக கருதுகிறோம். இதில் 12 படகுகள் தாக்கி மூழ்கடித்த விட்டோம். இவற்றில் 5 படகுகள் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட தற்கொலை படை படகுகள் ஆகும்.

இந்த சண்டையில் குறைந்தது 80 விடுதலைப்புலிகள் இறந்திருப்பார்கள் என கருதுகிறோம் என்றார் அவர். ஆனால் இந்த சம்பவம் குறித்த விடுதலைப் புலிகள் தரப்பு இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

இந்த சண்டையில் கடற்படையைச் சேர்ந்த 2வீரர்கள் படுகாயம் அடைந்தனர். 2 கடற்படை படகுகள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு ஆரம்பித்த இந்த சண்டை இன்று அதிகாலை தான் முடிவுக்கு வந்துள்ளது.

யாழ்ப்பாண தீபகறப்த்தில் உள்ள காங்கேசன் துரை முக்கியமான கடற்படை தளமாகும். யாழ்ப்பாணத்தை நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டித்து விட்ட விடுதலைப் புலிகள், காங்கேசன் துறையையும் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்க முயற்சித்து வந்தனர்.

இதற்கிடையே, விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு மருந்து உள்ளிட்ட பொருட்களை எடுத்துட்செல்ல விடாமல் ராணுவம் தடுப்பதாக நிவாரணப் பணியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பாக். உதவியை தடுக்க வைகோ கோரிக்கை:

இதற்கிடையே சென்னையில் மதிமுக சார்பில் நடந்த பேரணியில, பாகிஸ்தானிடமிருந்து இலங்கை ராணுவ உதவி பெறுவதை மத்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரியுள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களை இலங்கை ராணுவத்தின் தாக்குதலிருந்து காப்பாற்றக் கோரியும் மதிமுக சார்பில் நேற்று சென்னையில் பிரமாண்ட பேரணி மற்றும் கூட்டம் நடந்ததது.

சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரே நடந்த கூட்டத்தில் வைகோ பேசுகையில், பாகிஸ்தானிடமிருந்து ஆயுத உதவியை பெற ஆரம்பித்துள்ளது இலங்கை அரசு. இது தமிழ் இனத்தை அழிக்கும் முயற்சியாகும். எனவே இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

மேலும், பாகிஸ்தான் இலங்கை விவகாரத்தில் தலையிடுவது, இந்தியாவின் பாதுகாப்புக்கும் ஆபத்தாகவே முடியும். இலஙகையில் தமிழர்களுக்கும், சிங்களர்களுக்கும் இடையிலே நடந்த வரும் சண்டை முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. வரலாற்றுச் சிறப்பான நிலைக்கு வந்துள்ளது.

தடைபட்டுள்ள பேச்சு வார்த்தையை மீண்டும் தொடங்கச் செய்வது மட்டுமே பிரச்சினையை தீர்க்காது. இறுதித் தீர்வை எட்ட என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வதே பிரச்சினைக்கு உண்மையான தீர்வை அடைய உதவும்.

விடுதலைப் புலிகளும், தமிழர்களும் வேறு வேறு அல்ல. உண்மையில் ஈழத் தமிழர்களை காத்துக் கொணடிருப்பது விடுதலைப் புலிகள் தான். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலிருந்து ஒரு தமிழர் கூட அகதியாக தமிழகம் வரவில்லை.

சிங்களர்களுடன் இணைந்து தமிழர்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழர் தேசமும், சிங்கள தேசமும் சேர்ந்தது தான் இலங்கை. இரண்டு பேரும் சேர்ந்து வாழ்வது என்பது ஈழத் தமிழர்களால் இயலாத காரியம் என்றார் வைகோ.

இந்த பேரணியில் பெரும் திரளான மதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனும் பேரணியில் கலந்து கொண்டார்.

thatstamil.com

----------------------

இதைப் பற்றி லண்டனில ராஜபக்ஷவுக்கு எதிரா குரல் கொடுத்தவை ஒன்றும் அறியல்லையோ..! ஈழத்தமிழரின்ர ஊடகங்களில் உதைக் காணம்..! ஆனா இந்தியத்தளம் இவையையும் விஞ்சி...இப்படிச் சொல்லுது. இல்ல இதுவும் சோடிப்புத்தான் என்றப் போயினமோ..???! :idea: :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கிலாந்திடம் ஆயுத உதவி கோரும் ராஜபக்ஷே

இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே லண்டனில் பிரதமர் டோனி பிளேரை சந்தித்து ஆயுத உதவி கோரியுள்ளார்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. விடுதலைப் புலிகளின் அரண்களை உடைத்து அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குள் நுழைய ராணுவம் தீவிரமாக முயற்சித்தும் கூட அந்த முயற்சிகளுக்கு இதுவரை வெற்றி கிடைக்கவில்லை.

கிழக்கில், திரிகோணமலை அருகே உள்ள சம்பூர் என்ற முக்கிய பகுதியை மீட்க இலங்கை ராணுவம் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதுவரை எந்த முன்னேற்ற¬ம் கிடைக்கவில்லை.

விடுதலைப் புலிகள் முன்பை விட இப்போது வலிமையுடன் ராணுவத்துடன் மோதி வருவதால் ஆயுத பலமின்றி இலங்கை ராணுவம் தவிக்கிறது. பாகிஸ்தானிலிருந்து அந்த நாட்டுக்கு ஆயுத உதவி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே லண்டனுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டுள்ளார்.

அங்கு இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேவைர் சந்தித்து பேசியுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்குத் தேவைப்படும் ஆயுதங்களை இங்கிலாந்து வழங்க வேண்டும் என்று பிளேரிடம் ராஜபக்ஷே கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்தியாவிடமிருந்து ரேடார் உள்ளிட்ட ராணுவ உதவியை இலங்கை கோரியிருந்தது. ஆனால் தமிழக அரசியல் கட்சிகள் இதற்கு கடும எதிர்ப்பு தெரிவித்ததால் இலங்கைக்கு எந்தவித ராணுவ உதவியும் வழங்கப்படாது என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இதனால் பாகிஸ்தானிடமிருந்து இலங்கை அரசு ஆயுத உதவியைப் பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இங்கிலாந்திட¬ம் இலங்கை ஆயுத உதவி கோரியுள்ளதாக செய்திகள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

12 புலிகள் படகு மூழ்கடிப்பு?

இதற்கிடையே, காங்கேசன் துறையில் இலங்கை கடற்படைக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த கடும் சண்டையில் விடுதலைப் புலிகளின் 12 படகுகளை தாக்கி மூழ்கடித்து விட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. இந்த சண்டையில் 80 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன் துறை பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே நேற்று கடும் மோதல் வெடித்தது. நேற்று நடந்த கடம் மோதலில் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 12 கடற் படகுகளை மூழ்கடித்து விட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இது குறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், மொத்தம் 20 படகுகளில் புலிகள் வந்தனர். அவற்றில் 100 புலிகள் இருந்ததாக கருதுகிறோம். இதில் 12 படகுகள் தாக்கி மூழ்கடித்த விட்டோம். இவற்றில் 5 படகுகள் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட தற்கொலை படை படகுகள் ஆகும்.

இந்த சண்டையில் குறைந்தது 80 விடுதலைப்புலிகள் இறந்திருப்பார்கள் என கருதுகிறோம் என்றார் அவர். ஆனால் இந்த சம்பவம் குறித்த விடுதலைப் புலிகள் தரப்பு இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

இந்த சண்டையில் கடற்படையைச் சேர்ந்த 2வீரர்கள் படுகாயம் அடைந்தனர். 2 கடற்படை படகுகள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு ஆரம்பித்த இந்த சண்டை இன்று அதிகாலை தான் முடிவுக்கு வந்துள்ளது.

யாழ்ப்பாண தீபகறப்த்தில் உள்ள காங்கேசன் துரை முக்கியமான கடற்படை தளமாகும். யாழ்ப்பாணத்தை நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டித்து விட்ட விடுதலைப் புலிகள், காங்கேசன் துறையையும் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்க முயற்சித்து வந்தனர்.

இதற்கிடையே, விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு மருந்து உள்ளிட்ட பொருட்களை எடுத்துட்செல்ல விடாமல் ராணுவம் தடுப்பதாக நிவாரணப் பணியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பாக். உதவியை தடுக்க வைகோ கோரிக்கை:

இதற்கிடையே சென்னையில் மதிமுக சார்பில் நடந்த பேரணியில, பாகிஸ்தானிடமிருந்து இலங்கை ராணுவ உதவி பெறுவதை மத்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரியுள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களை இலங்கை ராணுவத்தின் தாக்குதலிருந்து காப்பாற்றக் கோரியும் மதிமுக சார்பில் நேற்று சென்னையில் பிரமாண்ட பேரணி மற்றும் கூட்டம் நடந்ததது.

சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரே நடந்த கூட்டத்தில் வைகோ பேசுகையில், பாகிஸ்தானிடமிருந்து ஆயுத உதவியை பெற ஆரம்பித்துள்ளது இலங்கை அரசு. இது தமிழ் இனத்தை அழிக்கும் முயற்சியாகும். எனவே இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

மேலும், பாகிஸ்தான் இலங்கை விவகாரத்தில் தலையிடுவது, இந்தியாவின் பாதுகாப்புக்கும் ஆபத்தாகவே முடியும். இலஙகையில் தமிழர்களுக்கும், சிங்களர்களுக்கும் இடையிலே நடந்த வரும் சண்டை முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. வரலாற்றுச் சிறப்பான நிலைக்கு வந்துள்ளது.

தடைபட்டுள்ள பேச்சு வார்த்தையை மீண்டும் தொடங்கச் செய்வது மட்டுமே பிரச்சினையை தீர்க்காது. இறுதித் தீர்வை எட்ட என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வதே பிரச்சினைக்கு உண்மையான தீர்வை அடைய உதவும்.

விடுதலைப் புலிகளும், தமிழர்களும் வேறு வேறு அல்ல. உண்மையில் ஈழத் தமிழர்களை காத்துக் கொணடிருப்பது விடுதலைப் புலிகள் தான். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலிருந்து ஒரு தமிழர் கூட அகதியாக தமிழகம் வரவில்லை.

சிங்களர்களுடன் இணைந்து தமிழர்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழர் தேசமும், சிங்கள தேசமும் சேர்ந்தது தான் இலங்கை. இரண்டு பேரும் சேர்ந்து வாழ்வது என்பது ஈழத் தமிழர்களால் இயலாத காரியம் என்றார் வைகோ.

இந்த பேரணியில் பெரும் திரளான மதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனும் பேரணியில் கலந்து கொண்டார்.

thatstamil.com

----------------------

இதைப் பற்றி லண்டனில ராஜபக்ஷவுக்கு எதிரா குரல் கொடுத்தவை ஒன்றும் அறியல்லையோ..! ஈழத்தமிழரின்ர ஊடகங்களில் உதைக் காணம்..! ஆனா இந்தியத்தளம் இவையையும் விஞ்சி...இப்படிச் சொல்லுது. இல்ல இதுவும் சோடிப்புத்தான் என்றப் போயினமோ..???! :idea: :roll:

யார் இந்த செய்தியை வெளியிட்டது என்பதையும் மகிந்தவின் வேண்டுகோளுக்கு இங்கிலாந்து பிரதமரின் பதிலையும் இந்த இணையத்தளம் பகிரங்கப்படுத்துமா..?

என்ன ஒவ்வொரு நாட்டு படியா ஏறி இறங்கி ஆயுதம் கேட்கினம்...பிச்சை போல இல்லை?!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடசாலையில் குண்டு போட்டது, 17 நிவாரணப் பணியாளர் படு கொலை, இவைகளையிட்டு பிளயரின் வதிவிடமுன்பாக நடந்த கவனயீர்ப்பு போராட்டங்களினால் பாரளுமன்ற பல உறுப்பினர்களின் உந்துதலாலேயே, பிளயர் மகிந்தவுக்கு அவசர அழைப்பு விடப்பட்டு, உந்த ஆள் உங்கு வந்திருக்கிறார். எந்த உதவியும் பாராளுமன்ற ஆணைக்குழுவின் சம்மதத்துடனேயே நடக்கும். இந்தியாதான் ஆயுத உதவி செய்யவேண்டும் என்ற எண்ணத்துடன் சில இந்திய ஊடகங்கள் இப்படியான செய்திகளை வெளியிடுகி|றது போலும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.