Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பளையில் கோர விபத்து : 20 பேர் படுகாயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

d998ba0e01c12268f1961fd13cb7e1eb.jpg

பளை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட  20 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை 7.30 க்கு யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி அரச ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கடைக்குள் உட்பிரவேசித்ததால் இரண்டு கடைகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன.

மேலும் வீதியால் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் பளை மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

 

(இரண்டாம் இணைப்பு)

 

யாழிலிருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து பளை பிரதேச செயலகத்தை அண்மித்த பகுதியில் காணப்பட்ட மஞ்சல் கடவையில் பாடசாலை மாணவன் ஒருவர் கடக்க முற்பட்ட வேளை குறித்த பேருந்தினை சாரதி கடடுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தார். அந்த வேளை கட்டுப்பாட்டை இழந்த பேருந்து துவிச்சக்கர வண்டியை மோதியதுடன் அருகில் உள்ள தேநீர் கடை மற்றும் புடைவைக்கடை ஆகியவற்றை உடைத்து உள்நுழைந்துள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவன் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்தில் மாணவனின் துவிச்சக்கர வண்டி முற்றாக சேதமாகியுள்ளதுடன் பேருந்தும் முற்றாக சேதமடைந்துள்ளது. இது குறித்த விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

 

இதேவேளை பளை மத்திய கல்லூரி மாணவன் ஜெயசேகரம் திவாகர் (வயது 13),  ஜோகமலர், சபாரத்தினம், விந்துஜன், (வயது 15), செல்லையா சசிகுமார்(வயது 38), பொலிஸ் அதிகாரி டி.எம்.கமகே (வயது 48), செல்வராஜா சண்முகராஜா (வயது 41) மற்றும் உதயகுமார் (வயது 41) ஆகியோர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

1796490_686350964759449_916837536_n%20co

 

1960127_686350991426113_1529277916_n%20c

 

10003931_686350854759460_2032155462_n%20

 

1962600_686351204759425_209027626_n%20co
 

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=850832707806572564

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

IMG_0082%20copy.jpg

யாழ்ப்பாணத்திலிருந்து  அரசாங்க  உத்தியோகத்தர்களை ஏற்றிக்கொண்டு கிளிநொச்சி நோக்கிச் சென்ற வடமாகாண உள்ளூராட்சி திணைக்களத்திற்குச் சொந்தமான பேரூந்து பளைப் பகுதியில் விபத்திற்குள்ளானது.(படங்கள்: சுப்பிரமணியம் பாஸ்கரன்)

IMG_0075%20copy.jpg

IMG_0072%20copy(1).jpg

IMG_0070%20copy.jpg

IMG_0067%20copy(1).jpg

IMG_0066%20copy.jpg

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.