Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''புலிகளின் பொறிக்குள் மாட்டிய சிங்கள அரசு''....!!!

Featured Replies

''புலிகளின் பொறிக்குள் மாட்டிய சிங்கள அரசு''....!!!

இலங்கை அரசதிபர் இன்று நடந்த கூட்டத்தில் சம்புரை தமது வீர படைகள்

தம்மகப் படுத்தியுள்ளனர் என பெருமிதத்தோடு

பாராட்டி தனது மகிழ்ச்சி களிப்பை களித்துள்ளார் .

ஆனால் விடுதலைப் புலிகள் தமது படைகளிற்க்கு ஏற்ப்படும் இழப்பை குறைத்து அவர்கள்

விலகி உள்ளார்கள் என ஊடகங்கள் சில ஊளையிட்டுள்ளன .

ஆனால் நிலமை அதுவல்ல என தெரிகிறது .

பாரிய படை எடுத்து வரும் படைகளை உள் நுழைய விட்டு தமக்கு

சாதகமான பகுதியில் வைத்து தாக்கு என தேசிய தலைவரின் வரிகள்

நினைவுக்கு வருகிறது .

இதற்க்கு பல உதரணங்களை காணலம் யாழ் நகரை விட்டு புலிகள் விலகி

முல்லை மீது நடாத்தி பாய்ச்சல் அதையடுத்து

சத்ஜெய இரணுவ நடவடிக்கை தடுப்பு தகர்ப்பின்

பின்னான ஜெயசிக்குறுவின் இருதி முடிவில்

புயலென எழுந்த ஆணையிறவு மீட்ப்பு படலாம்

என்பன கண்ணுக்கு முன்னால் விரிகன்றன .

இந்த தாக்குதலோடு உலக அரசுகளுக்கும் சமதான செயற் பாட்டாளர்களுக்கும்

ஒரு நெருக்கடி நிலையை கெடுத்து தமது நிலப்பட்டில் வெற்றி கொள்ளல்

பின் வாங்கல் என்ற போர்வைக்குள் இந்த அமைப்பு நாடுகளிற்க்கும் சிங்கள படைகளிற்க்கும்

பொறி வைத்தல் என்பதே தற்ப்போது நிகழ்ந்தேறியுள்ளது .

மூதூர் பிரதேசங்களை கைப்பேற்றிய புலிகளின் சேனைகள்

அங்கிருந்த படைக்கலங்களை அழித்தொழித்து

படைகளிற்க்கும் இழப்பை ஏற்ப்படுத்தி சில நாட்க்கள் தரிந்து நின்ற பின்னர்

உலகலாவிய hPதியல் ஏற்ப்பட்ட நெருக்கு வாரத்தை அடுத்தும்

சமதானத்தின் சிறப்பு துதர் கேட்டு கொண்டதற்க்கும் அமைவாக

போர் நிறுத்த விதிகளிற்க்கு மதிப்பழித்து விலகியிருந்தனர் .

ஆனால் அந்த போர் நிறுத்தம் கைச்சாத்தனபோது இதே பகுதிகள்

புலிகளின் கட்டுப் பாட்டில் இருந்த தென்பது நினைவில் கொள்ள வேண்டும்

இப்போ இலங்கை படைகள் அந்த நிலத்தை ஆக்கரமித்து இருந்தால்

அந்த விதிகளிற்க்கு அமைவாக விலக வேண்டும் அதை இந்த

படைகள் nசுய்யுமா....???

மறுத்தால் புலிகளும் ஏனைய பகுதிகளை தமது கட்டுப் பாட்டுக்குள்

கொண்டு வருவார்களேயானால் அவர்களும் தரித்து அங்கேய நிற்ப்பார்கள்

அப்படி பார்த்தால் இது சிங்கள படைகளிற்க்கு புலிகள் வைத்த பாரிய பொறியென

கருதலாம் .

ஆக மொத்தம் சமதனத்தை இலைங்கை அரசே முறித்து கொள்கிறது என கொள்ளலாம்

அது இந்த சம்புhர் நடவடிக்கையுடன் முற்றுப் பெற போகிற தென எடுக்கலாம் .

எனவே மேற்க் கொண்ட செயற் பாடுகளை சிங்கள அரசு செய்யுமானல்

இதுவரை அமைதி காத்த புலிகள் புயலென வீசப் போகிறார்கள்

அப்படி பார்க்கும் போது கடந்த காலத்தில் இருந்ததை விட

தற்ப்போது புலிகள் மிகவும் பலம் பொருந்தியவாகளா திகழ்கிறார்கள்

அது எவ்வாறெனின் மண்டை தீவு தாக்குதல் திருமலை தாக்குதல்

கடலில் நிகழ்ந்தேறிய சமர்கள் என பல விரிந்து போகிறது .

எனவே புலிகள் தற்ப்போது வெற்றி பெற்றுள்ளார்கள்

இராணுவ அரசியலி hPதியாக என வைத்து கொள்ளலாம் .

இது முன் கூட்டியே அவர்களால் திட்டமிடப்பட்ட

நிகழ்வாக தெரிகிறது .

ஆக மொத்தம் சிங்கள படைகள் புலிகள் விரித்த வலையில்

சிக்கியுள்ளார்கள் அவர்களின் முற்றுகைக்குள் இவர்கள்

மாட்டியுள்ளார்கள் . இன்று பொனசேகவை பராட்டும்

அரசு நாளை அவரை பதவியில் இருந்து

தூக்கி எறியும் .

சம்புரை பிடித்த பின்னர் பேச்சுக்கு வருவோம் என சொன்ன அரசு உடனடியாக

மாற்று குழுக்களின் ஆயுதம் களைய வேண்டும் அந்த போர் நிறுத்த

விதிகளை செம்மையாக நடை முறைப் படுத்த வேண்டும் .

அதை இந்த அரசு செய்யுமா...???

அது ஓரு கானல் நீரே

எனவே இது ஓரு முழு யுத்ததுக்கான

அறை கூவலே .

அப்படியானல் இப்போ புலிகளின் முற்றுகை;குள் இராணுவமும்

அதன் அரசும் சிக்கி உள்ளது .

புலிகள் இனி பாயப் போகிறார்கள் இது அவர்களின்

இறுதி அத்தியாயமாக இருக்க போகிறது .

அப்போ ஈழப் போர் 4 ஆரம்பமாகி விட்டது

என கொள்ளலாம் .மேற் குறிப்பிடப் பட்ட

நிகழ்வுகளை அரசு அரங்கேற்ற மறுத்தால்

இந்த நிகழ்வுகள் அரங்கேறும் என எதர் பார்க்கலாம் .

அப்படியானல் இப்போ புலிகளின் பொறிக்குள் சிங்கள படைகள்

சிக்க உள்ளது தெழிவாகிறது .

:D:lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதுக்கய்யா நீரே எழுதீட்டு நீரே சிரிக்கிறீh:?

எனக்கு வடிவேலு ரொம்ப பிடிக்கும்

ஏன் என்றால்.... வடிவேலுவுடைய நகைச்சுவையில்...

அடுத்தவரை..இமிடரேட் செய்வதோ.. புண்படுத்துவதோ இல்லை....

கககபோ....

ஏன் சொன்னேன் என்று என்னுடன் சண்டை போடாதீங்க...

குண்டக்க மண்டக்க பேசாம..ஒரு குத்துமதிப்பா சொன்னேன்

உங்க கையக் காலாப்பிடிக்காம..கையக் கையாவே பிடிச்சுக் கேட்டுக்கிறேன்..நமக்குள்ளே.உ

  • கருத்துக்கள உறவுகள்

சிரிக்க உங்களைத்தான் கூப்பிட்டவர் நீங்கதான் முகத்தை உம்மென்று வைத்திருந்தால் என்ன செய்யிறது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு.... அது ஆணவச்சிரிப்பு..... :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.