Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் மீண்டும் புதைகுழிகளா....??? மக்கள் சந்தேகம்....???

Featured Replies

color=blue]யாழில் மீண்டும் புதைகுழிகளா....??? மக்கள் சந்தேகம்....???

மகிந்த அரசு ஆட்சி பீடம் ஏறிய பின் காணமல் போகும்

மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது .

சந்தேகத்தின் பெயரில் கைதாவோர் காணமல் போகும் நிகழ்வானது

இப்போ சாதரன மாகி விட்டது .

இலங்கை படைகளால் காணமல் போகும் பட்டியலில்

உள்ளவர்கள் மரணமானதாகவே எண்ணப் படுகிறது ...

இது கடந்தகால ஆட்சி ஆளர்களினாலும்

இவ்வாறே மேற் கொள்ளப் பட்டது .

எத்தனை மக்கள் தமது உறவுகளை இழந்து கண்ணீரோடும் கதறலோடும்

இராணுவ முகாம் மாற்றும் மனித உரிமை அமைப்புக்கள் முன்னால் ...

ஆனால் அவைகள் கண்டது என்ன ஏமாற்றம் தான்

தாங்கள் இப்படி ஆனவர்களை கைது செய்யவில்லை

என்ற வாய் மொழி பதிலயை அராணுவ தரப்பு வழங்குகிறது

அப்படியானால் அவர்கள் எங்கே....???

விடை எங்களுக்கு தெரியாது...

எப்படி...???

உலக நாடு முன்னால் இந்த ஆக்கரமிப்பு படைகளின் இன அழிப்புக்கு

எதிராக குரல் கொடுத்தும்

இதுவரை எதுவும் நiடை பெறவில்லை

அதற்க்கு நல்ல உதரணம் செம்மணி....

இன்று அதற்க்கு கிடைத்த தீர்ப்பென்ன...???

கொலை செய்தவன் வெளியில்....

கொலை உண்டவர் தம் உறவுகள் கண்ணீரில்

இதுவே இலங்கை அரசின் நீதி...

ஜனநாயகம் உண்டா இங்கே....??

படையினரின் முகாம்களில் பெண்களின் அழுகுரல்கள் கேட்க்கிறது என்ற

செய்தியும் வெளி வந்தது நாம் அறிந்ததே...

இந்த செய்தியினை கண்காணிப்பு குழுவம் உறுதிப் படுத்தியிருந்தது...

அங்கு இருந்த பெண்களிற்க்கு என்ன ஆனாது

இதுவரை எதுவும் கண்டறியப் படவில்லை...

எந்த பலனும் கிடைக்கவில்லை

வழமை போலவே யாவும் மூடி மறைக்கப் பட்டது

இது புலிகளின் திட்டமிட்ட பிரச்சாரம் என்ற சாயம் புசப் பட்டது..

காணமல் போணவர்கள் காணமல் போனது தான்

இதுவே தற்ப்போதைய அவல நிலைமையாக உள்ளது .

திட்மிடப்பட்டு தமிழரை அழிக்கின்ற நிகழ்வுகளை ஒவ்வொரு அரசும்

தன்னால் முடிந்தவரை போட்டி போட்டு செய்கிறது .

அதிலும் குறிப்பாக மகிந்தா அரசு ஆட்சி பீடம் ஏறி ய குறுகிய காலத்தில்

அதிகமான இன்னல்களை தமிழர் மீது தன்தோன்றித்தனமாக

மிகவும் படு பாதமாய் அரங்கேற்றி வருகிறது .

இதில் இன்றய இராணுவ தளபதி முன்னிலையில் இருந்தார்

என்பது குறிப்பிடதக்கது .

காரைநகரில் தலைகள் தூண்டிக்கப் பட்டு

உடல்கள் கண்டு பிடிக்கப் பட்டதும் .

ஏனையவை புதைக்கப்பட்டு அடையாளம் சிதைக்கப் பட்ட படி

கண்டு பிடிக்கப் பட்டமையும் (இராணுவ நிலைகளிற்க்கு அன்மையிலே இவை

இருந்ததும்) குறிப்பிட தக்கது ....

கடந்த சில மாதங்களுக்கு முன்பு யாழை அண்டிய பகுதியில் இவ்வகையான

புதைகுழிகள் கண்டுபடிக்கப் பட்டது தெரிந்ததே...

இலங்கை இராணுவ வரலாற்றில் அதிக படியான கொலைகளை செய்த முதல் இராணுவ தளபதியாகவும்

இன வெறி கொண்ட மனிதனாகவும்

ஜெனகேபெரேரா இருந்தார் என்பது சுட்டி காட்டதாக்கது..

அதற்க்கு அடுத்த படியாக இரத்வத்தை என்பதும்

இவருடய பதவி காலத்தில் செம்மணி போன்ற பல புதைகுழிகள் உருவாகினதும்

கிருசாந்தி . கோனேஸ்வரி .உட்ப்பட பலர் ஈவ் இரக்கம் இன்றி

கொல்லப் பட்டது உலகே அறிந்த விடயம் .

இந்த ஆக்கரமிப்பு படைகள் தமிழர் பிரதேசத்தை விட்டு

களைத்தடிக்கப் பட்ட பின்னர் தான் தெரிய வரும் எத்தனை மக்கள் கொல்லப்

பட்டார்கள் என்று .

கிளிநொச்சியை விடுதலைப் புலிகள் தமது ஆளுகைக்குள் கொண்டு வந்த போது

எத்தனை உடல்கள் எலும்பு குடுகளாய் மலக்கிடங்கு .கிணறுகள் .வயல்வெளிகள் .புதறுகள் .

என பல்வேறு பட்ட இடங்களில் இருந்து மீடக்கப் பட்டன .

இப்போது அதே அச்ச நிலை மொத்த

தமிழினம் மீது இப்போ பீடித்துள்ளது .

எங்கு பார்த்தாலும் கொலைகள் காணமல் போதல்

இவை தொடராய் தொடர்கின்றன இவ்வாறன வன் செயல்கள்

நடக்கின்றன ஆனால் இன்னும் யுத்த நிறுத்தம்

அமுலில் உள்ளது....??

இவ்வாறானதொரு சமதான நடவடிக்கைகள் உலகெங்கிலாவது நடந்துள்ளதா...??

ஆக மொத்தம் தமிழர் தேசம்

மீண்டும் ஒரு சுடு காட்டு தேசமாய்

மாறி வருகிறது .

இதையே இந்த காணமல் போகும்

நிகழ்வுகளும் அந்த உறவுகள் கிடைக்காத

நிலையையும் தேற்று வித்து வருகிறது

எனவே தான் இந்த நிலைக்கு

இப்போ மக்களை தள்ளியுள்ளது....

ஆம் மீண்டும் பல புதைகுழிகள் தோன்றும்

நிலை உருவாகி வருகிறதை அவதானிக்க

முடிகிறது இந்த ஆக்கரமிப்பு இராணுவங்கள்

வெளியேறும் போது இவை தெழிவாகும்

என்பதில் ஜய்யமில்லை ...

- வன்னி மைந்தன் -

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.