Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலக்கியச் சமர்

Featured Replies

  • தொடங்கியவர்
சமர் 59.
 
சிவன் தனது தாண்டவ நடனம் ஐந்தையும் நடத்தும் திருச்சபைகள் எவை?
 
திருநெடுந்தாண்டகம் என்னும் நூலின் ஆசிரியர் யார்?
  • Replies 1.1k
  • Views 44.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பொன்னம்பலம்

வெள்ளியம்பலம்

இரத்தின அம்பலம்

தாமிர அம்பலம்

சித்திர அம்பலம்

 

 

 

 

 

திருமங்கை ஆழ்வார்

  • தொடங்கியவர்

பொன்னம்பலம்

வெள்ளியம்பலம்

இரத்தின அம்பலம்

தாமிர அம்பலம்

சித்திர அம்பலம்

 

 

 

 

 

திருமங்கை ஆழ்வார்

 

 

மிகவும் சரியான பதில்
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
சிவன் தனது தாண்டவ நடனம் ஐந்தையும் நடத்தும் திருச்சபைகள் எவை?
 
இரத்தினசபை
 
கனகசபை
 
வெள்ளிசபை
 
தாமிரசபை 
 
சித்திரசபை. 
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சமர் 60.
 
பஞ்ச இலைகள் எவை?
 
கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி என் னும் அடிகள் இடம் பெற்ற நூலின் பெயர் என்ன?
  • கருத்துக்கள உறவுகள்

முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா 

 

 

புறப்பொருள் வெண்பா மாலை -

  • கருத்துக்கள உறவுகள்

வில்வம், நொச்சி, விளா, மாவிலங்கு, கிளுகை.

புறப்பொருள் வெண்பா மாலை 

  • தொடங்கியவர்
சரியான பதில்கள்
 
பஞ்ச இலைகள் எவை?
 
01. வில்வம்
 
02. நொச்சி
 
03. விளா
 
04. துளசி
 
05. கிளுகை
 
கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி என் னும் அடிகள் இடம் பெற்ற நூலின் பெயர் என்ன?
 
புறப்பொருள் வெண்பாமாலை
 
முயற்சித்த நிலாமதிக்கும் கறுப்பிக்கும் வாழ்த்தக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சமர் 61.
 
பஞ்ச புராணங்கள் எவை?
 
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என கூறு நூல் எது?
  • கருத்துக்கள உறவுகள்

தேவாரம்.... திருவாசகம்....  திருவிசைப்பா ....திருபல்லாண்டு  .....திருத்தொண்டர் புராணம்

மணிமேகலை

  • தொடங்கியவர்

தேவாரம்.... திருவாசகம்....  திருவிசைப்பா ....திருபல்லாண்டு  .....திருத்தொண்டர் புராணம்

மணிமேகலை

 

 

மிகவும் சரியான பதில்
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சமர் 62.
 
அஷ்டதிக்குப்பாலகர்கள் எனப்படுவோர் யாவர்?
 
கற்றறிந்தார் ஏத்தும் என்னும் அடைமொழியில் சிறப்பிக்கப்படும் நூல் எது?
  • கருத்துக்கள உறவுகள்

திக்குப்பாலகர்கள் -வசுக்கள் - போஜன் - முசுகுந்த சக்ரவர்த்தி.

கலித்தொகை

  • தொடங்கியவர்

திக்குப்பாலகர்கள் -வசுக்கள் - போஜன் - முசுகுந்த சக்ரவர்த்தி.

கலித்தொகை

 

 

தவறான பதில்
 
எட்டுப் பேர்களின் பெயர்கள் வர வேண்டும்
 
முயற்சித்தமைக்கு நன்றி மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறவுகள்

எண்திசைக் காவலர்கள் -

 

கிழக்கு - இந்திரன்,  தென்கிழக்கு - அக்னி, தெற்கு - இயமன், தென்மேற்கு - நிருதி, மேற்கு - வருணன், வடமேற்கு - வாயு, வடக்கு - குபேரன், வடகிழக்கு - ஈசானன்

 

 

  அஷ்ட திக்கு பாலகர்கள் என்றால் வரவில்லை        அட்ட திக்கு பாலகர்கள் என்றால்  வருகிறது :D 

  • தொடங்கியவர்
சரியான பதில்கள்
 
அஷ்டதிக்குப்பாலகர்கள் எனப்படுவோர் யாவர்?
 
01. இந்திரன்
 
02. அக்கினி
 
03. யமன்
 
04. நிருத்தி
 
05. வாரணன்
 
06. வாயு
 
07. குபேரன்
 
08. ஈசானன்
 
கற்றறிந்தார் ஏத்தும் என்னும் அடைமொழியில் சிறப்பிக்கப்படும் நூல் எது?
 
கலித்தொகை
 
சரியான பதில் தந்த நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

கற்றறிந்தார் ஏத்தும் என்னும் அடைமொழியில் சிறப்பிக்கப்படும் நூல் எது?

 

 

எட்டுத்தொகை - 

  • தொடங்கியவர்

கற்றறிந்தார் ஏத்தும் என்னும் அடைமொழியில் சிறப்பிக்கப்படும் நூல் எது?

 

 

எட்டுத்தொகை - 

 

 

நற்றிணை
 
குறுந்தொகை
 
ஐங்குறுநூறு
 
பதிற்றுப்பத்து
 
பரிபாடல்
 
கலித்தொகை
 
அகநானூறு
 
புறநானூறு
 
இவை யாவற்றையும் சேர்த்துத் தான் எட்டுத்தொகை நூல்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சமர் 63.
 
அமுது மடியடைந்த அன்பர் என்ற பெயரால் அழைக்கப்பட்ட நாயனார் யார்?
 
நலங்கிள்ளி நெடுங்கிள்ளி ஆகிய இரு சோழ அரசர்களிடையே போர் சமாதானம் செய்து வைத்த வைத்தவர் யார்? 
  • கருத்துக்கள உறவுகள்

(1)........

 

 

(2)  கோவூர் கிழார் எனும்புலவர்

  • தொடங்கியவர்

 

சமர் 63.
 
அமுது மடியடைந்த அன்பர் என்ற பெயரால் அழைக்கப்பட்ட நாயனார் யார்?
 
நலங்கிள்ளி நெடுங்கிள்ளி ஆகிய இரு சோழ அரசர்களிடையே போர் சமாதானம் செய்து வைத்த வைத்தவர் யார்? 

 

 

 

சரியான பதில்கள்
 
மாணிக்கவாசகர்
 
கோவூர்கிழார்
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சமர் 64.
 
வையம் தகளியாக வார்கடலே நெய்யாக என்று முதல் திருவந்தாதியைப் பாடியவர் யார்?
 
மயிலுக்குப் போர்வை கொடுத்த வள்ளல் யார்?
  • கருத்துக்கள உறவுகள்

 

சமர் 64.
 
வையம் தகளியாக வார்கடலே நெய்யாக என்று முதல் திருவந்தாதியைப் பாடியவர் யார்?
 
மயிலுக்குப் போர்வை கொடுத்த வள்ளல் யார்?

 

பொய்கையாழ்வார்/ பாரி !

  • தொடங்கியவர்

பொய்கையாழ்வார்/ பாரி !

 

 

அன்புடன் புங்கையூரான்
 
முல்லைக்குத் தேர் கொடுத்தவர் தான் பாரி
 
தவறான பதில் 
 
முயற்சித்தமைக்கு நன்றி மீண்டும் முயற்சி செய்யவும்
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறவுகள்

 

அன்புடன் புங்கையூரான்
 
முல்லைக்குத் தேர் கொடுத்தவர் தான் பாரி
 
தவறான பதில் 
 
முயற்சித்தமைக்கு நன்றி மீண்டும் முயற்சி செய்யவும்
 
வாழ்க வளமுடன்

 

பேகன்....! :D

  • தொடங்கியவர்
மிகவும் சரியான பதில்
 
புங்கையூரானுக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

Edited by Puyal

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.