Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலக்கியச் சமர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருகுர்ஆன் என்ற வார்த்தை, திருகுர்ஆனிலேயே 70 இடங்களில் குறிப்பிடப்படுகின்றது

 

உத்திராயனம்

  • Replies 1.1k
  • Views 44.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

திருகுர்ஆன் என்ற வார்த்தை, திருகுர்ஆனிலேயே 70 இடங்களில் குறிப்பிடப்படுகின்றது

 

உத்திராயனம்

 

 

மிகவும் சரியான பதில்
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சமர் 106
 
திருக்கரானில் மொத்தமாக உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
 
ஏழு வயது முதல் பத்து வயது வரை உள்ள ஆண்பிள்ளையை அழைக்கும் பெயர் என்ன? (இலக்கியத் தமிழில்)

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

   திருக்குரானில்   மொத்தமாக உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

 

 10 ,27 ,000

 

 

மீளி - எட்டு முதல் பத்து வயது வரை

  • தொடங்கியவர்

   திருக்குரானில்   மொத்தமாக உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

 

 10 ,27 ,000

 

 

மீளி - எட்டு முதல் பத்து வயது வரை

 

 

மிகவும் சரியான பதில்கள்
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சமர் 107.
 
முதன் முதலில் இஸ்லாத்தில்பாங்கு சொன்னவர் யார்?
 
மாசு மறு அற்றவன் என்பதன் தூயதமிழ் என்ன? (இலக்கியத் தமிழில்)
  • கருத்துக்கள உறவுகள்

பிலால் (ரளி).

 

அப்பழுக்கு அற்ற

  • தொடங்கியவர்

பிலால் (ரளி).

 

அப்பழுக்கு அற்ற

 

 

இரண்டாவது வினாவை மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறவுகள்

களங்கமற்ற ...

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்

 

சமர் 107.
 
முதன் முதலில் இஸ்லாத்தில்பாங்கு சொன்னவர் யார்?
 
மாசு மறு அற்றவன் என்பதன் தூயதமிழ் என்ன? (இலக்கியத் தமிழில்)

 

 

 

சரியான பதில்கள்
 
பிலால்
 
அமலை
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சமர் 108.
 
யூதருடைய ராஜாவே வாழ்க என்று சொல்லி இயேசுவை எதனால் அடித்தார்கள்?
 
கம்பரை ஆதரித்த ஓரங்கல் நாட்டு மன்னனின் பெயர் என்ன?
  • கருத்துக்கள உறவுகள்

கோல்

 

 

சடையப்ப வள்ளல்

  • தொடங்கியவர்

கோல்

 

 

சடையப்ப வள்ளல்

 

 

இரு பதில்களும் தவறு
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறவுகள்

முட்கள்  கொண்ட சவுக்கு ...

 

 

பிரதாபருத்திரன்

  • தொடங்கியவர்

 

சமர் 108.
 
யூதருடைய ராஜாவே வாழ்க என்று சொல்லி இயேசுவை எதனால் அடித்தார்கள்?
 
கம்பரை ஆதரித்த ஓரங்கல் நாட்டு மன்னனின் பெயர் என்ன?

 

 

 

சரியான பதில்கள்
 
கைகளால் அடித்தார்கள்
 
பிரதாபகுத்தன்
 
முயற்சி செய்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சமர் 109.
 
உன் கால் மிதித்த தேசம் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் என்றைக்கும் சுதந்திரமாயிருக்கக் கடவது என்னும் வார்த்தை
 
யார் யாரிடம் சொன்னது?
 
மோசே காலேப்பிடம் சொன்னது.
 
 
சிவபெருமானுக்கும் அருச்சுனனுக்கும் நடந்த சண்டையையும் அருச்சுனன் மிக வலிமை வாய்ந்த பாசுபதாஸ்திரத்தைப்
 
பெற்ற விதத்தையும் விபரிக்கும் நூலின் பெயர் என்ன?
 
கிராதார்ஜுனீயம்.

Edited by Puyal

  • தொடங்கியவர்
சமர் 110.
 
ஞானத்திருவுரு, நான்மறையின் தனித்துணை என்றெல்லாம் அழைக்கப்படும் நாயனார் யார்?
 
பாண்டவர்களில் விருகோதரன் என அழைக்கப்பட்டவன் யார்?
  • கருத்துக்கள உறவுகள்

திருஞான சம்பந்தர்

 

 

வீமஸேனன்

  • கருத்துக்கள உறவுகள்

திருஞான சம்பந்தர்,

 

பீமன்.  (பெருவயிறு கொண்டவன் , விருகோதரன்.)

  • கருத்துக்கள உறவுகள்

திருஞான சம்பந்தர்

பீமன்

  • தொடங்கியவர்
மிகவும் சரியான பதில்
 
நிலாமதி, சுவி மற்றும் கறுப்பி  ஆகியோருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சமர்: 111
 
இயேசு கிறிஸ்துவின் முதல் அற்புதம் என்ன?
 
நவநிதிகள் எவை?
  • கருத்துக்கள உறவுகள்

நீரை இரசம் (wine) ஆக்கியது ..

 

 

கச்சபநிதி .... கற்பநிதி சங்க நிதி  நந்த நிதி    நீல நிதி பதும நிதி மகாநிதி    மகாபதும நிதி

 

 முகுந்த நிதி ஆகிய ஒன்பது வகைபட்ட குபேர நிதி ...

 

  • தொடங்கியவர்

நீரை இரசம் (wine) ஆக்கியது ..

 

 

கச்சபநிதி .... கற்பநிதி சங்க நிதி  நந்த நிதி    நீல நிதி பதும நிதி மகாநிதி    மகாபதும நிதி

 

 முகுந்த நிதி ஆகிய ஒன்பது வகைபட்ட குபேர நிதி ...

 

 

மிகவும் சரியான பதில்கள்
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சமர் 112.
 
நீ செய்தபடியே உனக்கும் செய்யப்படும், உன் செய்கையின் பலன் உன் தலையின் மேல் திரும்பும் என்ற வார்த்தை யாரால் யாருக்குக் கூறப்பட்டது?
 
கொக்கு தன்மேல் எச்சம் போட்டதால் கோபம் கொண்டு அந்தக் கொக்கை எரித்த முனிவரின் பெயர் என்ன?
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.