Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து யாழ். பஸ் நிலையத்தில் கவனஈர்ப்புப் போராட்டம்

Featured Replies

jaf%2078965.jpg

 

களுத்துறையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று கவன ஈர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணயின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் யாழ். பஸ் நிலையம் முன்பாக இந்தப் போராட்டம் இடம்பெற்றது. இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செ.கஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வடமாகாண சபை அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா, வடமாகாண சபை உறுப்பினர்கள், ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் பாஸ்கரா மற்றும் புதிய ஜனநாயக மாக்சிஸ லெனினிசக் கட்சி, முஸ்லிம் அமைப்புக்கள், பிரதேச சபைத் தலைவர்கள், உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்

 

http://malarum.com/article/tam/2014/06/20/3022/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.html


 

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

தர்க்காநகர், பேருவளை , வெலிப்பன்ன பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தை கண்டித்து  தமிழ் தேசிய கூட்டமைப்பினரும்,யாழ் முஸ்லிம் பிரதேச ஆதரவாளாகளும் இன்று யாழ்ப்பாணத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.
unnamed-%2819%29PPPPPPPP.jpg
 
unnamed-%2817%29PPP.jpg
 
இந்த ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தின் முன் இடம்பெற்றது.
 
இதன் போது  தமிழ் தேசிய முன்னனியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் ,செயலாளர் எஸ்.கஜேந்திரன், தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எஸ்.ஸ்ரீதரன் வட மாகாண சபையின் தவிசாளர் வீ.கே.சிவஞானம் ,மாகாண சபை அமைச்சர்களான ஐங்கரநேசன் மற்றும் குரு குலராசா உட்பட பலர் கலந்து கொண்டனர். 
unnamed-%2818%29PPPP.jpg
 
unnamed-%2820%29PPPPPPPPPP.jpg
 

  • கருத்துக்கள உறவுகள்

//தமிழ் தேசிய கூட்டமைப்பு - யாழ் முஸ்லீம் பிரதேச ஆதரவாளர்கள்//

 

ஆரம்பிச்சிட்டாங்கய்யா.. யாழில் இந்த முஸ்லீம் பிரதேசம் எங்கே இருக்கு?  :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.