Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொங்கு நிலை மகிந்தரும் தாங்கு நிலைத் தமிழரும்

Featured Replies

தொங்கு நிலை மகிந்தரும் தாங்கு நிலைத் தமிழரும்

விடுதலைப்புலிகள் புரட்டாதி 2006

- க.வே.பாலகுமாரன் -

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்

ஒரு முக்கிய பரிமாணமாக பரிணாம அரசியல்

போக்கின் விளைவாக அரங்கேறிய போர்

நிறுத்த ூ அமைதிப்பேச்சுக் காலகட்டம் தனது

வேலையை முடுக்கிவிட்டுள்ளது. இதன் உரிய

உச்ச விளைவுகளுக்கு எம் மக்கள் இப்போது

நிலையின் காவலர்களான மேற்குலகிற்கோ

தமது நீண்டகால நட்பு நாடொன்றினை எவ்

விதம் கையாள்வதென்கிற இக்கட்டு. இந்தியா

விற்கோ எதிர்பாராத அதிர்ச்சி: இப் பிராந்தியத்

தில் தனது உண்மை நண்பன் யார் என்பதை

மீளாய்வு செய்யும் நெருக்கடிநிலை. இவ்வாறா

நிலை நோக்கி நகர்வதைத் தடுக்கும்

வேளை இது.

முதலில் சருவதேசத்தின் கதையை

நோக்கலாம். கடந்த ஓகஸ்ட்மாதம் முழுவதுமே

சருவதேசம் மிகக் கடுமையான தொனியில்

தனது அதிருப்தியைக் காட்டிய காலமாகின்

மான் அவசரமாகக் கொழும்பிற்கு பறந்துவந்து

பொறுப்புள்ள அரசாங்கமென்கிற வகையில்

எவ்விதம் மகிந்தர் இயங்கவேண்டுமென பாட

மெடுத்தாராம். ஓகஸ்ட் 16ஆம் திகதி கோபி

அனான் தொலைபேசியில் மகிந்தரோடு

தொடர்பை ஏற்படுத்தி 25 நிமிடங்களுக்குத்

தனது கரிசனையை, கவலையை பகிர்ந்து

கொண்டார். சருவதேச செஞ்சிலுவை, கொழும்

பிலுள்ள இராசதந்திரிகள், இணைத் தலைமை

களின் பிரதிநிதிகள், இலங்கைக்கு உதவி

வழங்கும் அனைத்துச் சருவதேச தரப்புகளுமே

போதும் மகிந்தர் ஐயா போதுமென போதித்தார்

கள். இவற்றைவிடச் சருவதேசம் ரணிலை

எதிர்காலத்தில் பயன்படுத்தத்தக்க வகையில்

கையாள்வதும் மகிந்தருக்குப் பெரும் நெருக்

கடி தரவே. (90 நாட்களுக்குள் மாற்றம்

காட்டுவேன் என ரணில் இப்போது மார்

தட்டுகிறார்.) இவைக்கப்பால் செப்ரெம்பர்

12ஆம் திகதி இணைத்தலைமை மாநாடு

இறுக்கமான முடிவுகளை எட்டவேண்டிய

நிலையிலிருக்கின்றது.

இதேவேளை சிலகாலம் முன் வரை

சட்டி சுட்டதடா, கைவிட்டதடா என்கிற

நிலையிலிருந்த இந்தியாவிற்கோ தமிழ்மக்கள்

மீதான தனது கரிசனையின்மையை மிக மிகச்

சாதகமாகச் சிறிலங்கா பயன்படுத்திய முறை

கண்டு அதிர்ச்சி நோய் ஏற்பட்டுள்ளது. தனது

தென்முனையைச் சீர்குலைக்கப் பாகிஸ்தா

னிய ஐ.எஸ்.ஐ (ஐ.ளு.ஐ) புலனாய்வுத்துறை சிறி

லங்காவில் வேரூன்றிவிட்டது கண்டு பெரும்

அதிருப்தி. 1971இல் பங்களாதேச போர்

காலத்தில் சிறிலங்கா செயற்பட்ட விதம்

தொட்டு அண்மையில் முன்னாள் து}துவரான

கேணல் பசிர் வாலியின் குற்றச்சாட்டிற் கப்பால்

மிக முக்கிய காலகட்டத்தில் சிறிலங்காத்

து}தரகப் பாக் நியமித்திருக்கும் பாக் விமானப்

படைப் பிரதித் தளபதியாகவிருந்து அண்மை

யில் ஓய்வுபெற்ற எயர் வைஸ் மா~ல்

அஸ்லாம் சௌத்திரி வரை இந்தியாவிற்

குச் சிறிலங்கா சொல்லும் செய்திகள் ஏராளம்.

இங்குள்ள மிக முக்கிய வெளிப்பாடு என்ன

வென்றால் புலிகளை ஒடுக்கப் பாகிஸ்தான்

மூலம் சிறிலங்கா பெறும் உதவிகள் அனைத்

துமே இந்தியாவின் தென்முனையைச் சீர்

குலைக்கவும் பயன்படத்தக்கவை என்

பதே. உதாரணமாகச் சொல்வதானால்

அஸ்லாம் சௌத்திரி எப்படிப்பட்ட ஆபத்தான

பேர்வழியென இந்தியத் தரப்பே பட்டியலிட்

டுள்ளது. சௌத்திரி எதிர்க்கிளர்ச்சி முறியடிப்பு

நடவடிக்கைகளில், எவ்விதம் வான்படையைப்

பயன்படுத்த முடியுமென்பதில் அனுபவமும்,

தேர்ச்சியும் பெற்றவர். இவர் கு16 வகை

வானு}ர்திகளை, அமெரிக்காவிலிருந்து பெறு

வதில் பங்காற்றியவர். அடுத்தவருடம் பாக்

வான்படையில் இணைக்கப்படப்போகும் பாக்

முகம் கொடுக்கின்றனர். அதியுச்ச குழப்பமே

இக்கட்டத்தின் இயல்பு. பல்வேறு நிலைகளாக

நிகழ்ச்சித் தி;ட்டங்களாக இக் குழப்ப மயக்க

நிலை மக்கள்முன் விரிகின்றது. விடுத

லையை அல்லது மாற்றத்தினைத் தடுக்க

முனையும் அனைவருக்கும் வரலாறு வழங்கும்

இறுதி வாய்ப்பேயிது. எனவே மகிந்தர் மட்டு

மல்ல, பிராந்திய சருவதேச சக்திகள் அனைத்

துமே ஆலாகப் பறந்து பரபரப்பாகச் செயற்படும்

காலமிது. போர்நிறுத்தம் இருக்க போர் நடக்

கும் நிலை; போர் நிறுத்தத்தினைக் கண்

காணிப்போர் போரைக் கண்காணிக்கும் நிலை;

போர்க்காலம் போலவே அமைதிக் காலத்

திலும் அழிவுத் தீயில் மக்கள் கருகும் நிலை.

என பரவலாக விரியும் இந்நிலை விடுதலைக்

குப் போராடுவோரிடம் எதிர்பார்ப்பது அவதா

னம்; தெளிவு; விவேகம்; நுண் உணர்திறன்

என்பனவே.

பத்துத்தலை இராவணன் போல

பத்துமுகம் உலகிற்குக் காட்டித் தனது

உண்மை முகத்தினை மறைக்க மகிந்தர்

எடுக்கும் முயற்சிகள் கூர்மையாக அவதானிக்

கப்பட வேண்டியவை. காலம் காலமாகச்

சிங்களத் தலைமைகள் சுமந்துவந்த “திருப்

பணியை முடித்துவைக்கத் தன்னாலான

பணியைச் செய்ய மகிந்தர் முனைகின்றார்.

மகிந்தருக்குள்ளே மறைந்திருப்போர் யாரென்று

பாருங்கள்… தாய்நிலத்தினைப் பறித்த டி.எஸ்,

உடன்பாடென உடன்படவைத்து ஏமாற்றிய

பண்டா, இராணுவத்தை ஏவிய சிறிமா, குள்ள

நரித்தனம் செய்து கருவறுக்க முயன்ற Nஐ.

ஆர், சிரித்தே கொன்ற பிறேமா, ஆயிரம்தலை

வாங்கிய அபுூர்வ சிந்தாமணி சந்திரிக்கா என

எல்லாரையும் உள்வாங்கிய சிங்கள வெறிய

னாக மகிந்தர் உலாவருகிறார். ‘‘நாக்கில்

நறும் தேனும் நெஞ்சில் நீக்கரிய நஞ்சும்

கொண்ட|| சிங்களத் தலைமைகளில் தனியிடம்

பெறும் மகிந்தர் செஞ்சோலை வளாகக் கொன்

றொழிப்பின் பின் செய்தியாளரிடம் கூறினார்.

ஷஷஎன்னுடைய வான்படை நினைத்திருந்

தால் மருத்துவமனைகளுக்குக் காயமுற்

றோரைக் காவிச்சென்ற வாகனங்கள்மீது

குண்டுவீசித் தாக்கியிருக்க முடியும்.

ஆனால் பெரும்தன்மை காரணமாக அவ்

விதம் செய்யவில்லை.||

இருமுகம் காட்டும் சிங்களத்

தலைமைகளைத்தான் இதுவரை உலகமும்,

எம் மக்களும் கண்டிருக்கின்றார்கள். ஆனால்

ஒரேவேளையில் பலமுகம் காட்டும் மகிந்தர்

எதிர்பாராத திருப்பங்களையெல்லாம் எல்லா

ருடைய நிகழ்ச்சி நிரல்களிலும் ஏற்படுத்துகின்

(11ஆம் பக்கம் பார்க்க)

....

......

http://www.viduthalaipulikal.com/file/docs...6/09/132-03.pdf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.