Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல

..உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல

நீ சொலாத சொல்லும் சொல்லல .....

..நீ இல்லாத வாழ்வும் வாழ்வல்ல ...............

....நீ

  • Replies 6.9k
  • Views 542.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நீ வருவாய் என நானிருந்தேன்

ஏன் மறந்தாய் என நானறியேன்....

ஏன் பிறந்தாய் மகனே

ஏன் பிறந்தாய்.. :icon_mrgreen:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் என்ற கேள்விஇன்று

கேட்காமல் வாழ்கை இல்லை ...

நான் என்ற உண்மை ....

நான் ............

நான் ஆணையிட்டால்

அது நடந்துவிட்டால்.. :o

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் ஆணையிட்டால்

அது நடந்துவிட்டால்.. :o

அப்ப நான் வரட்டா!!

என்ன சொல் எண்டு குறிப்பிடாமலே...........................

என்ன சொல் எண்டு குறிப்பிடாமலே...........................

அச்சோ..அப்போத அவசரத்தில சொல்ல குறிப்பிட மறந்திட்டன் கறுப்பி அக்கா..அடுத்த சொல் வந்து "நான்" என்பதில தொடங்குங்கோ..நன்றி..!! :o

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு பேபிக்கு எத்தினை வயசு மறதி வர .............

நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு

உன்னை எனருகே கொண்டு வந்தற்கு ..நான்

நன்றி சொல்லசொல்ல நாணம் மெல்ல வர

என்னை மறந்ததென்ன ............

உன்னை ...........

  • கருத்துக்கள உறவுகள்

உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்

உலகத்தில் போராடலாம்

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்

தலை வணங்காமல் நீ வாழலாம்

(உன்னை)

மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை

மான் என்று சொல்வதில்லையா?

தன்னை தானும் அறிந்து கொன்டு ஊருக்கும் சொல்பவர்கள்

தலைவர்கள் ஆவதில்லையா?

(உன்னை)

பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்

சாமிக்கு நிகர் இல்லையா ?

பிறர் தேவை அறிந்து கொண்டு

வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா?

(உன்னை)

மாபெரும் சபையினில் நீ நடந்தால் - உனக்கு

மாலைகள் விழவேண்டும் - ஒரு

மாசு குறையாத மன்னவன் இவனென்று

போற்றிப் புகழ வேண்டும்

உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்

உலகத்தில் போராடலாம்

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்

தலை வணங்காமல் நீ வாழலாம்

  • கருத்துக்கள உறவுகள்

மான் குட்டியே புள்ளி மான் குட்டியே

உன் மேனிதான் ஒரு பூந்தொட்டியே உன்

குளு குளு கனங்கள் பார்து .........

ஒரு .............

Edited by nillamathy

ஜம்மு பேபிக்கு எத்தினை வயசு மறதி வர .............

எனகோ நெலாமதி அக்கா..க வந்து ஆறு வயசு முடிந்து இப்ப ஏழு ஆக போது..து உங்களுக்கு..கு..?? :lol:

ஒரு நாளும் உனை மறவாத

வரம் வேண்டும்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்

உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

விழீயில் விழுந்து இத்யம் நுழைந்து உயிரில் கலந்த உறவே

அலையின் கரையில் நான் இருபேன் அழுத விழிகள்ளொடு

எனக்குமட்டும்சொந்தம் உன் இதழ் கொடுக்கும் முத்தம்

உனக்குமட்டும்கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம் .........

...சத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்

யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்

ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்

ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்

யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்

ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்

ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்

யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்

ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்

ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்

உயிரைக்கிள்ளாத உறவைக் கேட்டேன்

ஒற்றைக் கண்ணீர்த் துளியைக் கேட்டேன்

வலிகள் செய்யாத வார்த்தைக் கேட்டேன்

வயதுக்குச் சரியான வாழ்க்கைக் கேட்டேன்

இடிகள் இல்லாத மேகம் கேட்டேன்

இளமை கெடாத மோகம் கேட்டேன்

பறந்து பறந்து நேசம் கேட்டேன்

பாசாங்கில்லாத பாசம் கேட்டேன்

புல்லின் நுனியில் பனியைக் கேட்டேன்

பூவின் மடியில் படுக்கைக் கேட்டேன்

தானே உறங்கும் விழியைக் கேட்டேன்

தலையைக் கோதும் விரலைக் கேட்டேன்

நிலவில் நனையும் சோலைக் கேட்டேன்

நீலக் குயிலின் பாடல் கேட்டேன்

நடந்து போக நதிக்கரை கேட்டேன்

கிடந்து உருளப் புல்வெளி கேட்டேன்

தொட்டுப் படுக்க நிலவைக் கேட்டேன்

எட்டிப் பிடிக்க விண்மீன் கேட்டேன்

துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன்

தூக்கம் மணக்கும் கனவைக் கேட்டேன்

பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன்

பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன்

மனிதர்க்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன்

பறவைக்கெல்லாம் தாய் மொழி கேட்டேன்

உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன்

ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்

வானம் முழுக்க நிலவைக் கேட்டேன்

வாழும்போதே சுவர்க்கம் கேட்டேன்

எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன்

எரியும் தீயாய் கவிதை கேட்டேன்

கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன்

காமம் கடந்த யோகம் கேட்டேன்

சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன்

சிட்டுக் குருவியின் சிறகைக் கேட்டேன்

உச்சந்தலைமேல் மழையைக் கேட்டேன்

உள்ளங்காலில் நதியைக் கேட்டேன்

பண்கொண்ட பாடல் பயிலக் கேட்டேன்

பறவைக்கிருக்கும் வானம் கேட்டேன்

நன்றி கெடாத நட்பைக் கேட்டேன்

நடுங்கவிடாத செல்வம் கேட்டேன்

மலரில் ஒரு நாள் வசிக்கக் கேட்டேன்

மழையின் சங்கீதம் ருசிக்கக் கேட்டேன்

நிலவில் நதியில் குளிக்கக் கேட்டேன்

நினைவில் சந்தனம் மணக்கக் கேட்டேன்

விழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன்

அழுதால் மழை போல் அழவே கேட்டேன்

ஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன்

எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்

பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன்

சூரியன் போல் ஒரு பனித்துளி கேட்டேன்

ராஜராஜனின் வாளைக் கேட்டேன்

வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன்

பாரதியாரின் சொல்லைக் கேட்டேன்

பார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன்

மாயக் கண்ணன் குழலைக் கேட்டேன்

மதுரை மீனாக்ஷி கிளியைக் கேட்டேன்

சொந்த உழைப்பில் சோறைக் கேட்டேன்

தொட்டுக் கொள்ள பாசம் கேட்டேன்

மழையைப் போன்ற பொறுமையைக் கேட்டேன்

புல்லைப் போன்ற பணிவைக் கேட்டேன்

புயலைப் போன்ற துணிவைக் கேட்டேன்

இடியைத் தாங்கும் துணிவைக் கேட்டேன்

இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன்

துரோகம் தாங்கும் வலிமை கேட்டேன்

தொலைந்துவிடாத பொறுமையைக் கேட்டேன்

சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன்

சொன்னால் சாகும் வேகம் கேட்டேன்

கயவரை அறியும் கண்கள் கேட்டேன்

காலம் கடக்கும் கால்கள் கேட்டேன்

சின்னச் சின்ன தோல்விகள் கேட்டேன்

சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன்

மூடியில்லாத முகங்கள் கேட்டேன்

போலியில்லாத புன்னகை கேட்டேன்

தவழும் வயதில் தாய்ப்பால் கேட்டேன்

தாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன்

ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன்

ஆறாம் விரலாய் பேனா கேட்டேன்

காசே வேண்டாம் கருணை கேட்டேன்

தலையணை வேண்டாம் தாய்மடி கேட்டேன்

கூட்டுக்கிளிபோல் வாழக் கேட்டேன்

குறைந்தபட்ச அன்பைக் கேட்டேன்

இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை

இதிலே எதுவும் நடக்கவில்லை

வாழ்வே வாழ்வே வேண்டாமென்று

மரணம் மரணம் மரணம் கேட்டேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசே தான் கடவுளடா

அந்த கடவுளுக்கும் அது தெரியுமடா

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நிலாவை தான் நான் கையில பிடிசேன்

என் ராசாதிக்காக ..........

என் ............

என் மனவானில் சிறகை

விரிக்கும் வண்ண பறவைகளே.. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

என் வானிலே ஒரே வெண்ணிலா

காதல் மேகங்கள் கவிதைத் தாரகை

ஊர்வலம்...

(என் வானிலே)

நீரோடை போலவே என் பெண்மை

நீராட வந்ததே என் மென்மை

சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே

வார்தைகள் தேவையா...ஆஆஆஆ

(என் வானிலே)

நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்

நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்

இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே

வெள்ளங்கள் ஒன்றல்லவோ

(என் வானிலே)

இரண்டு மனம் வேண்டும்

இறைவனிடம் கேட்டேன்

நினைத்து வாழ் ஒரு மனம்

மறந்து வாழ ஒரு மனம்.. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனம் என்னும் மேடையின் மேலே

முகம் ஒன்று ஆடுது குயில் ஒன்று பாடுது

யார் வந்தது.. அங்கே யார் வந்தது..

ன்று எங்கள் ஜாதியே

உழைக்கும் மக்கள்

யாவரும் ஒருவர்

பெற்ற செல்வமே.. :)

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா

உண்மைக் காதல் மாறிப் போகுமா

ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா

உண்மைக் காதல் மாறிப் போகுமா

முந்நாளிலே கொண்ட பொல்லாப்பிலே

இந்நாளிலே காதல் மண்ணாவதோ

சொந்தம் எண்ணியே வாழ்வில் கொண்டோம் காதலே

என் ஆசைத் தங்கமே நேசம் மாறுமா?

  • கருத்துக்கள உறவுகள்

சொந்தம் எப்பொதும் தொடர் கதை தான்

முடிவெ இல்லாதது .............

தொடர் ...........தொடரும்

Edited by nillamathy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடத்தொட மலர்வதென்ன பூவே

தொட்டவனை மறந்ததென்ன?

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா

மழை வர பூமி மறுப்பதென்ன?

  • கருத்துக்கள உறவுகள்

பார்வை ஒன்றே போதுமே

பல்லாயிரம் சொல் வேண்டுமா ............

சொல் .........சொன்ன ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.