Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

சொல்லம்மா செல்லம்மா

மனசோடு பேசும் நேரம் தானே

காசோட சப்தம் கேட்கலையே.. :)

அப்ப நான் வரட்டா!!

  • Replies 6.9k
  • Views 542.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனம் விரும்புதே உன்னை உன்னை

உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே

நினைத்தாலே சுகம்தானடா நெஞ்சில் உன் முகம்தானடா

அய்யய்யோ மறந்தேனடா உன் பேரே தெரியாதடா

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சில் உள்ள காயம் ஒன்று

நெஞ்சை விட்டு தீர்ந்தது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா

உண்மைக் காதல் மாறிப் போகுமா

ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா

உண்மைக் காதல் மாறிப் போகுமா

  • கருத்துக்கள உறவுகள்

காதல் வந்தால் சொல்லியனுப்பு

உயிரோடிருந்தால் வருகிறேன். ........

.உயிராக ............அல்லது ............ உயிரே ...

உயிரே உயிரே வந்து என்னோடு

கலந்து விடு.. :icon_idea:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உயிரே உயிரே அழைத்ததென

ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென

உயிரே உயிரே அழைத்ததென

ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென

ஒரு கீதம் எந்தன் காதில் விழுமா

உந்தன் வானம் எந்தன் பக்கம் வருமா..................... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வானம் இங்கே மண்ணில் வந்தது

வாசல் தேடி வந்து வா வா என்றது

வானம் இங்கே மண்ணில் வந்தது

வாசல் தேடி வந்து வா வா என்றது

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

வா வெண்ணிலா ......

வா வெண்ணிலா உன்னை தானே வாசல் தேடுதே

மேலாடை மூடியே ஊர் கோலமாய் போவதேன் ........

தேடு ........தேடியே ....தேடினேன் ......

  • கருத்துக்கள உறவுகள்

தேடினேன் வந்தது நாடினேன் தந்தது

வாசலில் நின்றது வாழவா என்றது

தேடினேன் வந்தது...

என் மனத்தில் ஒன்றைப் பற்றி

நான் நினைத்ததெல்லாம் வெற்றி

நான் இனிப் பறிக்கும் மலர் அனைத்தும்

மணம் பரப்பும் சுற்றி

பெண் என்றால் தெய்வ மாளிகை

திறந்து கொள்ளாதோ...ஓஹோ...

ஓஹோ. ஓஹோஹோ...

தேடினேன் வந்தது...

இனி கலக்கம் என்றும் இல்லை

இதில் விளக்கம் சொல்வதுமில்லை

இனி உறக்கம் உண்டு விழிப்பதுண்டு

மயக்கம் உண்டு நெஞ்சே

பெண் என்றால் தெய்வ மாளிகை

திறந்து கொள்ளாதோ...ஓஹோ...

ஓஹோ. ஓஹோஹோ...

தேடினேன் வந்தது...

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணே நீயும் பெண்ணா

பெண் என்ற ஓவியம். ............

நீயும் ............ நீ ......

நீ யில்லை நிழல் இல்லை

நிழல் கூட துணை இல்லை.. :unsure:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

நீ எங்கே என் நினைவுகள் அங்கே

நீ ஒரு நாள் வரும் வரையில்

நானிருப்பேன் நதிக்கரையில் .............

ஒரு நாள் ..........ஒரு நாளும் ...

ஒரு நாளும் உனை மறவாத

இனிதான வரம் வேண்டும்.. :unsure:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ

மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

தினம் உறங்காமல் வாடுதே

சுகம் உறவாடத் தேடுதே

நெஞ்சமே ஓராயிரம் சுகமிது

  • கருத்துக்கள உறவுகள்

ஓ ப்ரியா ப்ரியா ...............என் ப்ரியா .........

ஆ ..........ஆகா ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆராரிரோ பாடியதாரோ தூங்கிப்போனதாரோ

யாரோ எனக்காரோ...

என் தெய்வமே இது பொய்தூக்கமா

நான் தூங்கவே இனி நாளாகுமா....

  • கருத்துக்கள உறவுகள்

என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லம் கேட்டுப்பார்

என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்

என் வீட்டுத் தென்னங்கீற்றை இப்போதே கேட்டுப்பார்

உன் பேரைச் சொல்லுமே

உன் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லம் கேட்டுப்பார்

உன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்

உன் வீட்டுத் தென்னங்கீற்றை ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார்

என் நெஞ்சைச் சொல்லுமே

வாய்ப் பாட்டுப் பாடும் பெண்ணே மௌளனங்கள் கூடாது

வாய்ப் பூட்டுச் சட்டம் எல்லாம் பெண்ணுக்கு ஆகாது

வண்டெல்லாம் சத்தம் போட்டால் பூஞ்சோலை தாங்காது

மொட்டுக்கள் சத்தம் போட்டால் வண்டுக்கே கேட்காது

ஆடிக்குப் பின்னாலே காவேரி தாங்காது

ஆளான பின்னாலே அல்லிப்பூ மூடாது

ஆசை துடிக்கின்றதே

(என் வீட்டுத்)

சொல்லுக்கும் தெரியாமல் சொல்லத்தான் வந்தேனே

சொல்லுக்குள் அர்த்தம் போலே சொல்லாமல் நின்றேனே

சொல்லுக்கும் அர்த்ததுக்கும் தூரங்கள் கிடையாது

சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது

எண்ணிக்கை தீர்ந்தாலும் முத்தங்கள் தீராது

எண்ணிக்கை பார்த்தாலே முத்தங்கள் ஆகாது

ம்ம்ம்...அனுபவமோ

(உன் வீட்டுத்)

  • கருத்துக்கள உறவுகள்

காவேரி ஓரம் கதை சொன்ன காதல்

கனவான கதை கூறவா உள்ளம்

அலை மோதும் நிலை கூறவா ?

அந்த கனிவான காதல் கதையாகுமுன்னே

விழி நீரை ஆணை போடவா ?

.

...............வா ........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

மேலாடை மூடியே ஊர்கோலமாய்ப் போனதேன்

(வா வெண்ணிலா)

முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்

திரை போட்டு உன்னை மறைத்தாயே பாவம்

ஒரு முறையேனும் திருமுகம் காணும்

வரம் தர வேண்டும் எனக்கது போதும்

உனைச்சேர...உனைச்சேர எதிர்பார்த்து

முன்னம் ஏழு ஜன்மம் ஏங்கினேன்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாளும் உனை மற வாத இனிதான வரம் வேண்டும்

உயிராலும் உடல் உறவாலும் விலகாத மனம் வேண்டும்

என ஆளும் பெருமானே...............

....ஏ........ஏய்..............

  • கருத்துக்கள உறவுகள்

ஏய்.. உன்னைத்தானே ஏய்

உறவென்று நான் நினைத்தது உன்னைத்தானே

தன்னைத்தானே கொஞ்சும் பெண்ணைத்தானே எண்ணி

தனிமையிலே அழைத்தது என்னைத்தானே

உன்னைத்தானே ஏய்.. உன்னைத்தானே ஏய்

உறவென்று நான் நினைத்தது உன்னைத்தானே

கட்டித்தரும் கன்னி முத்துச்சரம்

பட்டுத்தரம் எந்தன் பக்கம் வரும்

சிட்டுக்கள் போல தொட்டுக்கொண்டாட நேரம் வரவில்லை

சித்திரம் போல நித்திரை போக தூது வரவில்லை

உன்னைத்தானே... ஏய் உன்னைத்தானே...

உன்னைத்தானே ஏய்.. உன்னைத்தானே ஏய்

உறவென்று நான் நினைத்தது உன்னைத்தானே

வஞ்சிக்கொடி இவள் நெஞ்சிக்குள்ளே

கொஞ்சும் மொழி உந்தன் சொந்த மொழி

சொல்லிக்கொண்டாட அள்ளிக்கொண்டோட தூது வேண்டுமா

இல்லையென்றாலும் தொல்லைசெய்யாமல் சொந்தம் போகுமா

உன்னைத்தானே.... ஏய் .. உன்னைத்தானே...

உன்னைத்தானே ஏய்.. உன்னைத்தானே ஏய்

உறவென்று நான் நினைத்தது உன்னைத்தானே

வட்டமிட்டாள் ஆசை வண்ணக்கிளி

சிக்கிக்கொண்டேன் அவள் எண்ணப்படி

சொன்னது போதும் சன்னிதி தேடி தூது பேசவா

என்னது காதல் என்பதை காண என்னைத்தேடி வா

உன்னைத்தானே... ஏய் .. உன்னைத்தானே

உன்னைத்தானே ஏய்.. உன்னைத்தானே ஏய்

உறவென்று நான் நினைத்தது உன்னைத்தானே

_________________

இசையால் இயங்கும் இதயமே

  • கருத்துக்கள உறவுகள்

சிட்டுகு சின்ன சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது

ரத்ததில் வந்த சொந்தங்கள் அந்த உறவை மறந்தது ........

நினை ........ நினைக்க ......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மறக்க தெரியவில்லை எனது காதலினை

மறக்கும் உருவமில்லை எனது தேவதை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.